Admin3

Admin3

காவல் உதவி செயலி பற்றிய விழிப்புணர்வு

காவல் உதவி செயலி பற்றிய விழிப்புணர்வு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டைட்டான் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சைபர் கிரைம் மற்றும் காவல் உதவி செயலி பற்றிய விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது, இதில் கிருஷ்ணகிரி ஏடி.எஸ்.பி...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

புகையிலை, மதுபானம் கடத்திய நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல் நிலைய பகுதியில் பூனப்பள்ளி காவல் சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனை செய்த போது அவ்வழியாக வந்த இருசக்கர...

சட்டவிரோதமாக மண் கடத்திய வாகனம் பறிமுதல்

இருதரப்பை சேர்ந்த 5 நபர்கள் மீது வழக்கு பதிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் சந்திப்பு C.N கிராமம், கீழத்தெருவை சேர்ந்த வீரபாகு மகன்கள் ஆவுடைநாயகம் (68). மற்றும் ஸ்ரீதர் (66). அண்ணன் தம்பியாகிய இருவருக்கும் இடையே இடப்பிரச்சனை...

கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு

கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருள்மிகு பாபநாசசாமி திருக்கோயில், மகா கும்பாபிஷேக விழா 19 ஆண்டுகளுக்குப் பின் (04.05.2025) அன்று நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கு தமிழகம் முழுவதுமிருந்து...

கொலை வழக்கில் கைது

புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த நபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் புறநகர் டிஎஸ்பி.சிபி சாய் சௌந்தர்யன் உத்தரவின் பேரில் சாணார்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பொன்குணசேகரன் மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து பணியில்...

மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் உதவி

மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் உதவி

மதுரை : மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தானியங்கி படுக்கை விரிப்பு வழங்கப்பட்டது.அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் கூறுகையில் கீரைதுறை பகுதியில்...

புதிய சிக்கன் சென்டர் கடை திறப்பு

புதிய சிக்கன் சென்டர் கடை திறப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் பகுதியில் எஸ் எஸ் சிக்கன் சென்டர் கடை புதியதாக திறக்கப்பட்டுள்ளது இந்த சிக்கன் சென்டரில்அனைத்து வகை நிகழ்ச்சிகளுக்கு தேவையான...

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம்

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம்

செங்கல்பட்டு : செங்கல்பட்டு அடுத்த காட்டாங்குளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட புலிப்பாக்கம் ஊராட்சியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் புலிப்பாக்கம் ஊராட்சி மன்ற...

கொலை வழக்கில் கைது

கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் சார்பு ஆய்வாளர் சூர்யகலா மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது செட்டிநாயக்கன்பட்டி பகுதியில் இருசக்கர...

மரங்களை அகற்றி போக்குவரத்தை சீர் செய்த  காவலர்கள்

மரங்களை அகற்றி போக்குவரத்தை சீர் செய்த காவலர்கள்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த சூறைகாற்றுடன் பெய்த மழையால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது. இதனால் கிருஷ்ணகிரி நகரம் முழுவதும் மின்சாரம் இன்றி...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

மதுபானங்களை கடத்திய நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் காவல் நிலைய பகுதியில் அசோக் பில்லர் அருகே ஓசூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் வாகன தணிக்கை அலுவலில்...

பொதுநல சங்கத்தின் சார்பாக நிதி உதவி

பொதுநல சங்கத்தின் சார்பாக நிதி உதவி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட நூற்றாண்டுகளைக் கடந்த அரசு உயர்நிலை பள்ளி மீஞ்சூர் காவல் நிலையத்திற்கு அருகே இயங்கிவருகிறது. இந்த பள்ளியினை உயர்நிலை பள்ளியில்...

மோசடியில் ஈடுபட்ட பெண் உட்பட 2 பேர் கைது

மோசடியில் ஈடுபட்ட பெண் உட்பட 2 பேர் கைது

சேலம்: குறைந்த விலையில் செல்போன் விற்கப்படுவதாக போலி விளம்பரம் மூலம் தாரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் மோசடியில் ஈடுபட்டனர். இதில் பெண் உட்பட 2 பேரை சேலம்...

மனித உரிமைகள் கழகம் சார்பில் தொழிலாளர் தின விழா

மனித உரிமைகள் கழகம் சார்பில் தொழிலாளர் தின விழா

மதுரை: உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சோழவந்தான் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு மரியாதை செய்து இனிப்புகள் வழங்கி தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு சோழவந்தான் தொகுதி மாவட்டத்...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

குண்டர் சட்டத்தில் நான்கு பேர் கைது

தென்காசி: தென்காசி மாவட்டம், தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழப்புலியூரில் கடந்த மாதம் நடைபெற்ற கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளான காசிமேஜபுரம் வல்லப விநாயகர் கோவில்...

மருத்துவ கழிவுகள் அகற்றுவது குறித்து விழிப்புணர்ச்சி

மருத்துவ கழிவுகள் அகற்றுவது குறித்து விழிப்புணர்ச்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், N.சிலம்பரசன், இ.கா.ப., அறிவுறுத்தலின் படி, தாழையூத்து உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர், ரகுபதி ராஜா முன்னிலையில் மானூர் வட்டக் காவல்...

வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய மூவர் கைது

பிரச்சனைக்குரிய வீடியோ பதிவிட்ட நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி புதுகிராமத்தை சேர்ந்த பால சுப்பிரமணியன் மகன் அஜித் சூர்யா (19). சமூக வலைதளமான "Instagram" ல் இருதரப்பினருக்கிடையே பிரச்சனையை தூண்டும் வகையில்...

சட்ட விரோத மது விற்பனையில் ஒருவர் கைது

சட்ட விரோத மது விற்பனையில் ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை பகுதியில் (01.05.2025) அன்று பாளையங்கோட்டை காவல் உதவி ஆய்வாளர், மற்றும் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது...

தீயணைப்புத் துறையின் தற்காலிக பயிற்சி மையம் துவக்கம்

தீயணைப்புத் துறையின் தற்காலிக பயிற்சி மையம் துவக்கம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மூன்­ற­டைப்பு அருகே மருத குளத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில், புதி­தாக தேர்ந்தெடுக்கப்பட்ட தீய­ணைப்பு வீரர்­களுக்கு உடல் தகுதியை மேம்­படுத்த உடற்­பயிற்சி கூடம் மற்­றும்...

Page 24 of 301 1 23 24 25 301
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.