Admin3

Admin3

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

வெள்ளி கொலுசை திருடிய நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜாகடை காவல் நிலைய பகுதியில் ஜனகன் என்பவர் பழையூர் கிராமத்தில் குடியிருந்து வருவதாகவும் அவரது மனைவி சத்யா என்பவர் (01.09.2025) ஆம்...

குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது

கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு குண்டாஸ்

தூத்துக்குடி: கடந்த (01.08.2025) அன்று ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மனைவியை கொலை செய்த வழக்கில் கணவரான ஏரல் தளவாய்புரம் பகுதியைச் சேர்ந்த கொடிவேல் மகன்...

மகளிர் காவல் நிலையத்தில் எஸ்.பி வருடாந்திர ஆய்வு

மகளிர் காவல் நிலையத்தில் எஸ்.பி வருடாந்திர ஆய்வு

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் (03.09.2025) கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டு...

பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம்

பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம்

தென்காசி : தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.அரவிந்த் அவர்களின் தலைமையில் பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம்...

பணம் திருடிய நபர் கைது

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி தச்சநல்லூரை அடுத்த கரையிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (53). இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை மற்றும் உணவகம் நடத்தி வருகிறார். இவரது கடையில் குட்கா உள்ளிட்ட...

பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க காவல்துறை அறிவுறுத்தல்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் ஆன்லைன் செயலிகள் மூலம் பொதுமக்கள் மோசடியில் சிக்காமல் இருக்க மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது. அதில் Google Playstore-ல் Grindr (Gay Dating &...

நகை திருடிய நபர்களை 24 மணி நேரத்தில் கைது செய்த போலீசார்

நகை திருடிய நபர்களை 24 மணி நேரத்தில் கைது செய்த போலீசார்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பாரதியார் தெருவில் 1-ஆம் தேதி அதிகாலை பிரபல தொழிலதிபர் ரித்தீஷ் என்பவரது வீட்டில் 119-சவரன் தங்க நகைகள் மற்றும் 6-லட்சம்...

கஞ்சா வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை

போக்சோ வழக்கில் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட W30 பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலைய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ரமேஷ் என்பவரை W30 போலீசார்...

மாணவிகளுக்கு சைபர் கிரைம் விழிப்புணர்வு

மாணவிகளுக்கு சைபர் கிரைம் விழிப்புணர்வு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் திருமதி. V.சியாமளா தேவி., அவர்களின் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. ரவீந்திரன் அவர்கள் வழிகாட்டுதலின் படி...

கொலை வழக்கில் கைது

கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

மதுரை : மதுரை மாவட்டம் சிலைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட L.K.P நகர் அருகே காவல் சார்பு ஆய்வாளர் திரு. மணிமாறன் ரோந்து பணி மேற்கொள்ளும் போது...

கஞ்சா வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை

பணத்தை  திருடிச் சென்ற இருவருக்கு சிறை தண்டனை

திருச்சி: கடந்த (15.02.25)-ந்தேதி காந்திமார்க்கெட் குற்றப்பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காந்தி மார்க்கெட் ஆர்ச் அருகில் டீ கடையில் நின்ற ஒருவரிடம் ரூ.50,000/- பணத்துடன் இருந்த கைப்பையை...

நாட்டு துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது

நாட்டு துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தளி காவல் நிலைய பகுதியில் தளி வனச்சரக அலுவலர் சரவணன் விவேக் என்பவருக்கு மாடக்கல் கிராமத்தில் நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில்...

வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்த எஸ்.பி

வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்த எஸ்.பி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தமிழக அரசால் திண்டுக்கல் மாவட்ட காவல்துறைக்கு வழங்கப்பட்ட 8 புதிய பொலிரோ வாகனங்கள் மாவட்டத்தில் பணியாற்றும் காவல் துணை...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

இரு வாலிபர்களுக்கு குண்டாஸ்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் களக்காடு காவல் சரகத்தில் கொலை முயற்சி, மிரட்டல், அடிதடி ஆகிய வழக்குகளில் தொடர்புடைய சிங்கிகுளம் முருகன் கோயில் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன்களான...

பைக் சாகசங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ,N. சிலம்பரசன், இ.கா.ப., அறிவுறுத்தலின் படி, மாவட்டம் முழுவதும் சாலை விபத்துக்களை குறைக்கும் நோக்கில் பல்வேறு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள்...

வட மாநில தொழிலாளர்கள் போராட்டம்

வட மாநில தொழிலாளர்கள் போராட்டம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் இயங்கி வரும் எல்&டி கப்பல் கட்டும் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த அமர் பிரசாத் என்பவர் வேலை...

குளத்தில் மூழ்கி சிறுமி இறப்பு

குளத்தில் மூழ்கி சிறுமி இறப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே நாலூர் கம்மார் பாளையம் எனும் கிராமம் உள்ளது. இந்த பகுதியில் 100 நாள் வேலைக்காக குளம் ஒன்றை பணியாளர்கள் தோண்டியுள்ளனர்....

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 6 பேர் கைது

சென்னை: தமிழ்நாடு - ஆந்திர எல்லையான ஆரம்பாக்கம் அடுத்த எளாவூர் சோதனைச்சாவடி வழியே பெரிய அளவில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல் நடைபெற உள்ளதாக மத்திய போதைப்பொருள்...

ஊர்க்காவல் படையினரை பாராட்டிய எஸ்.பி

ஊர்க்காவல் படையினரை பாராட்டிய எஸ்.பி

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டைமாவட்ட காவல் அலுவலகத்தில், கடந்த (22.08.2025) முதல் (24.08.2025) வரை தஞ்சாவூரில் நடைபெற்ற தமிழ்நாடு ஊர்க்காவல் படையினருக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் வேலூர் சரகத்தின்...

Page 24 of 350 1 23 24 25 350
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.