பொதுமக்களின் குறை தீர்க்கும் முகாம்
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் (03.09.2025) ஆம் தேதி காலை 10.00 மணி முதல் 14.00 மணி வரை தர்மபுரி மாவட்ட கூடுதல்...
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் (03.09.2025) ஆம் தேதி காலை 10.00 மணி முதல் 14.00 மணி வரை தர்மபுரி மாவட்ட கூடுதல்...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜாகடை காவல் நிலைய பகுதியில் ஜனகன் என்பவர் பழையூர் கிராமத்தில் குடியிருந்து வருவதாகவும் அவரது மனைவி சத்யா என்பவர் (01.09.2025) ஆம்...
தூத்துக்குடி: கடந்த (01.08.2025) அன்று ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மனைவியை கொலை செய்த வழக்கில் கணவரான ஏரல் தளவாய்புரம் பகுதியைச் சேர்ந்த கொடிவேல் மகன்...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் (03.09.2025) கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டு...
தென்காசி : தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.அரவிந்த் அவர்களின் தலைமையில் பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம்...
திருநெல்வேலி: திருநெல்வேலி தச்சநல்லூரை அடுத்த கரையிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (53). இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை மற்றும் உணவகம் நடத்தி வருகிறார். இவரது கடையில் குட்கா உள்ளிட்ட...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் ஆன்லைன் செயலிகள் மூலம் பொதுமக்கள் மோசடியில் சிக்காமல் இருக்க மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது. அதில் Google Playstore-ல் Grindr (Gay Dating &...
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பாரதியார் தெருவில் 1-ஆம் தேதி அதிகாலை பிரபல தொழிலதிபர் ரித்தீஷ் என்பவரது வீட்டில் 119-சவரன் தங்க நகைகள் மற்றும் 6-லட்சம்...
திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட W30 பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலைய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ரமேஷ் என்பவரை W30 போலீசார்...
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் திருமதி. V.சியாமளா தேவி., அவர்களின் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. ரவீந்திரன் அவர்கள் வழிகாட்டுதலின் படி...
மதுரை : மதுரை மாவட்டம் சிலைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட L.K.P நகர் அருகே காவல் சார்பு ஆய்வாளர் திரு. மணிமாறன் ரோந்து பணி மேற்கொள்ளும் போது...
திருச்சி: கடந்த (15.02.25)-ந்தேதி காந்திமார்க்கெட் குற்றப்பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காந்தி மார்க்கெட் ஆர்ச் அருகில் டீ கடையில் நின்ற ஒருவரிடம் ரூ.50,000/- பணத்துடன் இருந்த கைப்பையை...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தளி காவல் நிலைய பகுதியில் தளி வனச்சரக அலுவலர் சரவணன் விவேக் என்பவருக்கு மாடக்கல் கிராமத்தில் நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தமிழக அரசால் திண்டுக்கல் மாவட்ட காவல்துறைக்கு வழங்கப்பட்ட 8 புதிய பொலிரோ வாகனங்கள் மாவட்டத்தில் பணியாற்றும் காவல் துணை...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் களக்காடு காவல் சரகத்தில் கொலை முயற்சி, மிரட்டல், அடிதடி ஆகிய வழக்குகளில் தொடர்புடைய சிங்கிகுளம் முருகன் கோயில் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன்களான...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ,N. சிலம்பரசன், இ.கா.ப., அறிவுறுத்தலின் படி, மாவட்டம் முழுவதும் சாலை விபத்துக்களை குறைக்கும் நோக்கில் பல்வேறு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள்...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் இயங்கி வரும் எல்&டி கப்பல் கட்டும் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த அமர் பிரசாத் என்பவர் வேலை...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே நாலூர் கம்மார் பாளையம் எனும் கிராமம் உள்ளது. இந்த பகுதியில் 100 நாள் வேலைக்காக குளம் ஒன்றை பணியாளர்கள் தோண்டியுள்ளனர்....
சென்னை: தமிழ்நாடு - ஆந்திர எல்லையான ஆரம்பாக்கம் அடுத்த எளாவூர் சோதனைச்சாவடி வழியே பெரிய அளவில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல் நடைபெற உள்ளதாக மத்திய போதைப்பொருள்...
இராணிப்பேட்டை: இராணிப்பேட்டைமாவட்ட காவல் அலுவலகத்தில், கடந்த (22.08.2025) முதல் (24.08.2025) வரை தஞ்சாவூரில் நடைபெற்ற தமிழ்நாடு ஊர்க்காவல் படையினருக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் வேலூர் சரகத்தின்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.