Admin3

Admin3

தேரோட்ட பாதுகாப்பு பணியை ஆய்வு செய்த S.P

தேரோட்ட பாதுகாப்பு பணியை ஆய்வு செய்த S.P

திருவாரூர்: திருவாரூர் அருள்மிகு தியாகராஜர் சுவாமி திருக்கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு கமலாம்பாள் தேரோட்டம் (06.08.2024) நடைபெற்றது. தோரோட்ட பாதுகாப்பு பணியை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,M.Sc,...

மது விற்றவர் கைது

ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த வாலிபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர்.சிபின் உத்தரவின் பேரில் திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் தாவூத்உசேன் மற்றும் காவலர்கள் காவல் நிலைய...

கட்டையால் அடித்து கொலை செய்த நபர்

கட்டையால் அடித்து கொலை செய்த நபர்

மதுரை: மதுரை மாவட்ட காவல்துறை எல்லையில் நிகழும் குற்றச் சம்பவங்களை தடுக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற...

மது விற்றவர் கைது

வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் A.நெடுங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் சொந்தமாக செங்கல் சூளை தொழில் நடத்தி வருகிறார். இவர் தனது தகப்பனார் அங்குச்சாமி பெயரில் உள்ளதை...

காவலரின் துணிச்சலான செயலை பாராட்டிய S.P

காவலரின் துணிச்சலான செயலை பாராட்டிய S.P

திருவாரூர்: திருவாரூர் பழைய பேருந்து நிலையம் கடைத்தெருவில் உள்ள வாசன் உணவகத்தில் உணவு சமைக்கும் போது சமையலறையில் எதிர்பாராத விதமாக Gas Cylinder-ல் (05.08.2024) காலை தீ...

கல்வி உதவித்தொகை வழங்கிய S.P

கல்வி உதவித்தொகை வழங்கிய S.P

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவல் ஆளினர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்களின் குழந்தைகளுக்கு தமிழ்நாடு காவலர் சிறப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன் படி இன்று...

சேமநல நிதியை வழங்கிய S.P

சேமநல நிதியை வழங்கிய S.P

தென்காசி: தென்காசி மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் காவல் துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்கள் ஆகியோர் மருத்துவ செலவு தொகையை சேமநலநிதி உதவித்தொகையில் இருந்து பெற்று தரவேண்டி மனு...

காவல்துறையினருக்கு பேரிடர் கால பயிற்சி

காவல்துறையினருக்கு பேரிடர் கால பயிற்சி

அரியலூர்: தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்படி, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.செல்வராஜ் அவர்களின் வழிகாட்டுதலின்படியும் அரியலூர் மாவட்ட ஆயுதப்படை...

மது விற்றவர் கைது

மோசடியில் ஈடுபட்ட இருவர்கள் அதிரடி கைது

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி, கீராளத்தூர், திருக்கொள்ளிக்காடு, மெயின் ரோடு பகுதியை சேர்ந்த ஹனிபா மகன் யூசப் ரஹுமான் (வயது-28). என்பவரின் கைபேசிக்கு Part Time...

சோதனைச்சாவடியில்  திடீர் ஆய்வு செய்த S.P

சோதனைச்சாவடியில் திடீர் ஆய்வு செய்த S.P

திருவாரூர்: திருவாரூர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் (05.08.2024) நன்னிலம் உட்கோட்டம், பேரளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேலங்குடி மது விலக்கு சோதனைச்சாவடிக்கு...

கடைகளை அடைத்து மீனவர்கள் போராட்டம்

கடைகளை அடைத்து மீனவர்கள் போராட்டம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் அண்மைக்காலமாக வெளி மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் விசைப்படகுகளில் தடை செய்யப்பட்ட வலைகளைக் கொண்டு மீன்களைப் பிடிப்பதாக புகார் எழுந்து வருகிறது....

ஈரோடு மாவட்டத்தில் காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம்

ஈரோடு: கோவை சரகத்துக்கு உட்பட்ட ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த 59 காவல் ஆய்வாளர்களை பணி இடமாற்றம்...

காரை அடித்து உடைத்த திமுக நிர்வாகி

காரை அடித்து உடைத்த திமுக நிர்வாகி

திண்டுக்கல்: நத்தம் பேரூராட்சியின் 15 வது வார்டு கவுன்சிலர் வைதேகி என்பவரின் கணவர் குமராண்டி என்பவர் குடிபோதையில் திமுக நிர்வாகி பிரவீன் என்பவரின் காரின் கண்ணாடியை அடித்து...

மது விற்றவர் கைது

கஞ்சா விற்பனை செய்த நபர் அதிரடி கைது

திருவாரூர்: திருவாரூர் தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அடியக்கமங்கலம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த - அடியக்கமங்கலம்,ஜலாலுதின் மஸ்தான் தெருவை சேர்ந்த பர்மானுதீன் மகன் முகமது பைசல்...

புதிய டி. ஐ. ஜி.நியமனம்

புதிய டி. ஐ. ஜி.நியமனம்

இராமநாதபுரம்: அபிநவ் குமார் ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். இராமநாதபுரம் சரக டிஐஜி யாக பணியாற்றி வந்த துரை சென்னையில் உள்ள டிஜிபி அலுவலக டிஐஜியாக பணி...

வட்டார வளர்ச்சி அலுவலர் சஸ்பெண்ட்

வட்டார வளர்ச்சி அலுவலர் சஸ்பெண்ட்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் கண்ணன் முறைகேடாக ஒதுக்கிய 3.5 கோடி டெண்டரை திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி ரத்து...

பத்திரிக்கையாளர்களை சந்தித்த S.P

பத்திரிக்கையாளர்களை சந்தித்த S.P

திருவாரூர்: திருவாரூர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் (03.08.2024) மன்னார்குடி உட்கோட்டம், மன்னார்குடி நகர காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, காவல்...

மது விற்றவர் கைது

மதுபானம் விற்பனை செய்த குற்றவாளிக்கு சிறை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் பகுதியில் ஓசூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது தொரப்பள்ளி கிராமத்தில் வெளிமாநில மதுபானம் விற்பனை செய்வதாக...

மர்ம கும்பல் வெட்டி கொலை

இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து

திண்டுக்கல் : திண்டுக்கல் நத்தம் ரோடு நல்லாம்பட்டி பிரிவு அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து இந்த விபத்தில் இரண்டலைப்பாறை பகுதியை சேர்ந்த கணவன்...

தங்க நகை கொள்ளை போலீசார் விசாரணை

கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட திண்டுக்கல் வேடப்பட்டி பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் யுவா(எ)யுவராஜ்(29). என்பவர் கண்ணாடியால் தனது கழுத்தை...

Page 239 of 407 1 238 239 240 407

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.