Admin3

Admin3

மோசடியில் இழந்த பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு

மோசடியில் இழந்த பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் குளத்தூர் பகுதியைச் சேர்ந்த லெனின் என்பவர் தன்னுடைய Whatsapp எண்ணிற்கு Part Time Job மூலம் தினமும் ரூ.3000 முதல் ரூ.8000 வரை சம்பாதிகலாம்...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

மதுபானம் விற்பனை செய்தவர் கைது

கிருஷ்ணகிரி: கெலமங்கலம் காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது வெளிமாநில மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் மூகளூர் கிராமத்தில்...

மோசடியில் இழந்த பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு

மோசடியில் இழந்த பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் குளத்தூர் பகுதியைச் சேர்ந்த லெனின் என்பவர் தன்னுடைய Whatsapp எண்ணிற்கு Part Time Job மூலம் தினமும் ரூ.3000 முதல் ரூ.8000 வரை சம்பாதிகலாம்...

குற்றவாளிக்கு அதிரடி சிறை

இரும்பு சங்கிலியை திருடிய நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: பர்கூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாகிமானுர் கிராமத்தில் தியாகு என்பவர் மாடர்ன் ரைஸ் மில் நடத்தி வருவதாகவும்,( 07.08.2024) ஆம் தேதி காலை சுமார் 08.00...

மது விற்றவர் கைது

மது பாட்டில்களை பதுக்கி விற்ற நபர்கள் கைது

தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள்...

போக்குவரத்து மாற்றம் செய்வது தொடர்பாக S.P ஆய்வு

போக்குவரத்து மாற்றம் செய்வது தொடர்பாக S.P ஆய்வு

திருவாரூர்: திருவாரூர் பழைய பேருந்து நிலைய பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்து மாற்றம் செய்வது குறித்து திருவாரூர் நகர பகுதிகள் மற்றும் கடைவீதிகளில் திருவாரூர் மாவட்ட...

திருட்டு சம்பவங்களை தடுக்க புதிய திட்டம்

திருட்டு சம்பவங்களை தடுக்க புதிய திட்டம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை உட்கோட்டம் மானாமதுரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தேவர் சிலை, புதிய பேருந்து நிலையம் பகுதிகளில் திருட்டு சம்பவங்களை தடுக்கவும், சட்டவிரோத...

மாணவர்கள் சாலை மறியல் போராட்டம்

மாணவர்கள் சாலை மறியல் போராட்டம்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே கிரியாடினின் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. சுமார் 80 மாணவ மாணவியர்கள் பயிலும் இப்பள்ளியில் வகுப்பறைகள் ஆபத்தான...

மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்

மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த அண்ணாமலைச்சேரி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்....

பள்ளி மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

பள்ளி மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி: தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையிலும், பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும்...

காவல்துறையின் சார்பாக மக்கள் குறை தீர்வு கூட்டம்

காவல்துறையின் சார்பாக மக்கள் குறை தீர்வு கூட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது காவல்நிலையங்களில் முறையான தீர்வு மற்றும் மனுக்களின் மீதான நடவடிக்கைகளில் திருப்தி பெறாத மனுதரார்களுக்கு கள்ளக்குறிச்சி...

S.P அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்

S.P அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் (07.08.2024) தேதி வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி. D.V. கிரண் ஸ்ருதி இ.கா.ப.,...

மது விற்றவர் கைது

மிரட்டி பணம் பறித்த குற்றவாளி அதிரடி கைது

திருவாரூர் : பரவாக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உள்ளிக்கோட்டை பகுதியில் பெட்ரோல் பங்க் நடத்தி வரும் நபர் மற்றும் அவரது மனைவியை ஆபாசமாக திட்டி, கையால் அடித்து...

மது விற்றவர் கைது

சாராயம் விற்பனை செய்த நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜாகடை காவல் நிலைய பகுதியில் சாராயம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் மகாராஜாகடை To பெரியசக்கனாவூர் ரோட்டில் ஏக்கல் நத்தம்...

இராணிப்பேட்டை வாலிபர் போக்சோவில் கைது

புகையிலை பாக்கெட்டுகள் வைத்திருந்தவர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் போலீசார் பேருந்து நிலையம் பகுதியில் சம்வம் அன்று ரோந்து பணியில் ஈடுபட்னர். அந்த பகுதியில் சந்தேகம்படும்படி நின்ற வாலிபரை...

திருட்டு நடைபெற்ற அடகு கடையில் S.P ஆய்வு

திருட்டு நடைபெற்ற அடகு கடையில் S.P ஆய்வு

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி உட்கோட்டம் ஆலிவலம் காவல் சிறக எல்லைக்குட்பட்ட ஆலத்தம்பாடி கடை தெருவில் உள்ள அடகு கடையின் கதவை உடைத்து கடையில் இருந்த...

புதிய காவல்துறை துணைத் தலைவர் பதவிர் ஏற்பு

புதிய காவல்துறை துணைத் தலைவர் பதவிர் ஏற்பு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட சரக காவல்துறை துணைத் தலைவராக இருந்த துரை ஐபிஎஸ் கடந்த வாரம் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து புதிய காவல்துறை துணைத்...

தங்க நகை கொள்ளை போலீசார் விசாரணை

உரிமையாளரை அரிவாளால் தாக்கி தங்க நகை கொள்ளை

திண்டுக்கல்: திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் கஸ்தூரி நகரை சேர்ந்த ராமமூர்த்தி(44). இவரது சித்தி மகாலட்சுமி ஆகிய இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவில் கதவு தட்டும் சத்தம் கேட்டதால்...

திருடு போன செல்போன்களை கண்டுபிடித்த போலீசார்

திருடு போன செல்போன்களை கண்டுபிடித்த போலீசார்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டில் திருடு போன செல்போன்களை கண்டுபிடிக்க மாவட்ட எஸ்பி உத்தரவிட்டார். அதன் பேரில் சைபர் கிரைம் போலீசார் தீவிர சோதனையில்...

இராணிப்பேட்டை வாலிபர் போக்சோவில் கைது

சட்டவிரோதமாக சூதாடிய நபர் கைது

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாம்பாறு அணை மாரியம்மன் கோயில் அருகே சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு விரைந்து...

Page 238 of 407 1 237 238 239 407

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.