Admin3

Admin3

தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் உத்தரவு

தமிழ்நாடு முழுவதும் டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்

தமிழ்நாடு முழுவதும் 33 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது திண்டுக்கல்...

விமான நிலையத்தில் சுதந்திர தின விழா

விமான நிலையத்தில் சுதந்திர தின விழா

மதுரை : மதுரை விமானநிலையத்தில், மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் விஸ்வநாதன் தேசிய கொடியை பற்றி அணி வகுப்பு மரியாதை ஏற்று கொண்டார்.மதுரை விமான...

78-வது சுதந்திர தின விழா

78-வது சுதந்திர தின விழா

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் (15.08.2024)- ம் தேதி வியாழக்கிழமை நாட்டின் 78-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் திருமதி.பூங்கொடி இ.ஆ.ப அவர்கள்...

கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி கைது

திருவாரூர்: முத்துப்பேட்டை உட்கோட்டம், களப்பால் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நடுவகளப்பால், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தங்கவேல் மகன் மாரிமுத்து (வயது-54). என்பவர் முன்விரோதம் காரணமாக கடந்த...

காவல் ஆணையர் தலைமையில் சுதந்திர தின விழா

காவல் ஆணையர் தலைமையில் சுதந்திர தின விழா

திருவள்ளூர்: 78- வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆவடி காவல் ஆணையரகம் எல்லைக்குட்பட்ட மீஞ்சூர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் காளி ராஜ் அவர்கள் மூவர்ணக் தேசிய கொடி...

மலைவாழ் மக்களுடன் சுதந்திர தினத்தை கொண்டாடிய காவல் ஆணையர்

மலைவாழ் மக்களுடன் சுதந்திர தினத்தை கொண்டாடிய காவல் ஆணையர்

கோவை: கோவை மாநகர காவல் ஆணையர் திரு. V பாலகிருஷ்ணன் IPS அவர்கள் இன்று (15.8. 2024) ஆனைகட்டி பகுதியில் உள்ள சேம்பு கரை மலை கிராமத்தில்...

சுதந்திர தின விழாவை முன்னிட்டு காவல்துறையினர் தீவிர சோதனை

சுதந்திர தின விழாவை முன்னிட்டு காவல்துறையினர் தீவிர சோதனை

திருவாரூர் : திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் உத்தரவின் படி 78-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் வெடிகுண்டு...

மதுபானம் பாக்கெட்கள் கடத்தி வந்த நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாகலூர் பேருந்து நிலையம் அருகில் போலீசார் வாகன சோதனையில் இருந்தபோது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி...

கோவிலில் கொள்ளையடித்ததை குறித்து போலீசார் விசாரணை

கோவிலில் கொள்ளையடித்ததை குறித்து போலீசார் விசாரணை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த சுப்பாரெட்டிபாளையம் கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி ஆலயம் அமைந்துள்ளது. இதே போல சாய் பாபா ஆலயம் அமைந்துள்ளது. இந்த இரண்டு ஆலயங்களிலும்...

பள்ளி மாணவ, மாணவியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய S.P

பள்ளி மாணவ, மாணவியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய S.P

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் இன்று (14.08.2024) திருவாரூர், வேலுடையார் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்....

மாணவர்களுக்கு போதை பொருள் தடுப்பு குறித்து ஓவிய போட்டி

மாணவர்களுக்கு போதை பொருள் தடுப்பு குறித்து ஓவிய போட்டி

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஆறாவயல் பாரத் பப்ளிக் பள்ளியில் மாணவர்களுக்கு ஆறாவயல் காவல் நிலையம் சார்பாக போதை பொருள் தடுப்பு குறித்து மாணவர்களுக்கு ஓவியம்...

பெண்களுக்கான இணையவெளி பாதுகாப்பு என்ற தலைப்பில் நிகழ்ச்சி

பெண்களுக்கான இணையவெளி பாதுகாப்பு என்ற தலைப்பில் நிகழ்ச்சி

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு.E.சுந்தரவதனம் IPS* அவர்கள் தலைமையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் நோக்கில் "பெண்களுக்கான இணையவெளி...

தங்க நகை கொள்ளை போலீசார் விசாரணை

கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த வண்ணிப்பாக்கம் ஊராட்சி சாணார்பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் வள்ளி (45). இவரது கணவர் ராஜேந்திரன் (43) வெல்டிங் வேலை...

தங்க நகை கொள்ளை போலீசார் விசாரணை

போலீசார் தீவிர விசாரணை

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த வண்ணிப்பாக்கம் ஊராட்சி சாணார்பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் வள்ளி (45). இவரது கணவர் ராஜேந்திரன் (43) வெல்டிங் வேலை...

வழக்கறிஞர்களை பாராட்டிய எஸ்பி

வழக்கறிஞர்களை பாராட்டிய எஸ்பி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்டு தண்டனை பெற்றுத்தர மாவட்ட காவல்துறைக்கு உதவியாக இருந்த அரசு...

மது விற்றவர் கைது

வழிப்பறியில் ஈடுபட்ட மூவர் கைது

திருவாரூர்: நன்னிலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வண்டாம்பாளை பகுதியில் சைக்கிளில் சென்ற நபரை இருசக்கர வாகனத்தில் வந்த மூவர் வழிமறித்து, அவரிடமிருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்து...

மது விற்றவர் கைது

பணத்தை திருடிய வாலிபர்கள் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் விவேகானந்தர் நகர் பகுதியில் தனியார் பல்பொருள் அங்காடி செயல்பட்டு வருகிறது. இப்பல் பொருள் அங்காடி சில பணியாளர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர். இதில்...

காவலர் சேம நல நிதியிலிருந்து உதவி தொகை வழங்கிய S.P

காவலர் சேம நல நிதியிலிருந்து உதவி தொகை வழங்கிய S.P

திருவாரூர் : திருவாரூர் மாவட்ட காவல் துறையில் பணிபுரியும் காவல் அலுவலர்கள், அமைச்சு பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் மருத்துவ சிகிச்சை, மற்றும் குடும்ப உறுப்பினர்...

மது விற்றவர் கைது

லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது

மதுரை: உசிலம்பட்டி அருகேநில அளவீடு செய்த சான்று வழங்க விவசாயியிடமிருந்து 2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது...

கோவிலில் ஆய்வு செய்த எஸ்பி

கோவிலில் ஆய்வு செய்த எஸ்பி

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உத்தப்புரம் கிராமத்தில் அமைந்துள்ள முத்தாலம்மன், மாரியம்மன் கோவிலை வழிபடுவதில் இரு சமுதாயத்தினரிடையே பிரச்சனை இருந்து வந்த சூழலில், கடந்த 2014ஆம்...

Page 236 of 407 1 235 236 237 407

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.