Admin3

Admin3

சேலம் மாவட்டத்தில் புதிய S.P பொறுப்பேற்பு

சேலம் மாவட்டத்தில் புதிய S.P பொறுப்பேற்பு

சேலம்: சேலம் மாவட்டம் காவல்துறை. சேலம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளராக திரு. கௌதம் கோயல் IPS அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர் S. ஹரிகரன்

தபால் நிலைய போஸ்ட் மாஸ்டர் சஸ்பெண்ட்

தபால் நிலைய போஸ்ட் மாஸ்டர் சஸ்பெண்ட்

திண்டுக்கல்: திண்டுக்கல், வத்தலகுண்டு அருகே உள்ள ஜி.தும்மலப்பட்டி கிளை தபால் நிலைய போஸ்ட் மாஸ்டராக அதே ஊரை சேர்ந்த முனியாண்டி(55). பணியாற்றினார். சிவா என்பவர் கடந்த 14-ம்...

பொதுமக்களுக்கு தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்

பொதுமக்களுக்கு தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N.சிலம்பரசன்., அவர்களின் உத்தரவின்படி, மாவட்ட காவல்துறையினர் தங்கள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முக்கிய இடங்கள் வழியாக சென்று...

காவல்துறைக்கு நன்றி தெரிவித்த பள்ளி மாணவ மாணவிகள்

காவல்துறைக்கு நன்றி தெரிவித்த பள்ளி மாணவ மாணவிகள்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடர்ந்து பைக் ரேசர்கள் தேவையற்ற இளைஞர்கள் உலா வந்து கொண்டிருந்தனர். அவர்களை முழுவதும் அப்பகுதியில் வரவிடாமல்...

சீருடை பணியாளர் தேர்வு வாரிய தலைவராக முன்னாள் டி.ஜி.பி. நியமனம்

சீருடை பணியாளர் தேர்வு வாரிய தலைவராக முன்னாள் டி.ஜி.பி. நியமனம்

சென்னை: சென்னை, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய தலைவராக முன்னாள் டி.ஜி.பி. சுனில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்று பிறப்பித்தது. 1988-ம் ஆண்டு...

பண மோசடி செய்த நபர் கைது

மதுரை : மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச்சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் குறைந்துள்ளன. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை மாவட்டத்தில்...

மர்மமான முறையில் இறந்த பெண் வீட்டில் S.P ஆய்வு

மர்மமான முறையில் இறந்த பெண் வீட்டில் S.P ஆய்வு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், திருவாரூர் உட்கோட்டம் திருவாரூர் தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இலவங்கார்குடி பகுதியில் பிரபாவதி (வயது-40). க/பெ நாகநாதன் என்பவர் மட்டும் வீட்டில் தனியாக...

S.P தலைமையில் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம்

S.P தலைமையில் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம்

தூத்துக்குடி: (18.08.2024) பௌர்ணமியை முன்னிட்டு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதை முன்னிட்டு பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு வசதி...

மது விற்பனை செய்த பெண் சிறையில் அடைப்பு

திருவாரூர்: திருத்துறைப்பூண்டி பகுதியில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த - திருத்துறைப்பூண்டி, காமராஜர் தெருவை சேர்ந்த கணேசன் என்பவரின் மனைவி யோகாம்பிகை (வயது-64). என்பவர் கைது செய்து...

வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த கல்லூரி மாணவர்களுக்கு அபராதம்

வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த கல்லூரி மாணவர்களுக்கு அபராதம்

திண்டுக்கல்: திண்டுக்கல், கொடைக்கானல்லில் உள்ள கரடிச்சோலை பகுதியில் அருவி ஒன்று உள்ளது. இப்பகுதியில் காட்டு மாடுகள் எப்போதும் முகாமிட்டிருக்கும். இந்த வனப்பகுதி வனத்துறையினரால் பல ஆண்டுகளாக மூடப்பட்டு,...

காவல் துணை கண்காணிப்பாளர் எச்சரிக்கை

காவல் துணை கண்காணிப்பாளர் எச்சரிக்கை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் விஸ்வரூபம் எடுத்த போதை காளான் சர்ச்சை.ஒரே நாளில் 16 பேர் சிக்கினர். கடந்த சில மாதங்களில் மட்டும் 50க்கும் மேற்பட்டோர்...

குற்றம் செய்ய சதித்திட்டம் தீட்டிய நபர்கள் அதிரடி கைது

குற்றம் செய்ய சதித்திட்டம் தீட்டிய நபர்கள் அதிரடி கைது

திருவாரூர்: கடந்த வாரம் களப்பால் காவல் சரகத்தில் நடைபெற்ற கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ரவுடி மனோஜ் (எ) மனோ நிர்மல்ராஜ் 25/24, த/பெ....

ஆயுதப்படை தலைமையகத்தில் நடைபெற்ற வாராந்திர உடற்பயிற்சி

ஆயுதப்படை தலைமையகத்தில் நடைபெற்ற வாராந்திர உடற்பயிற்சி

இராணிப்பேட்டை : (17.08.2024) தேதி இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்ட ஆயுதப்படை தலைமையகத்தில் நடைபெற்ற...

புதிய போலிஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

புதிய போலிஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

ஈரோடு: சென்னிமலை புதிய போலிஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் நேற்று பொறுப்பேற்று கொண்டார். சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த துரைராஜ் நீலகிரி மாவட்டம் நடுவட்டம் போலீஸ் இன்ஸ்பெக்டராக...

தனிப்படையினர் அதிரடி நடவடிக்கை

தனிப்படையினர் அதிரடி நடவடிக்கை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப் உத்தரவின் பேரில் கொடைக்கானல் நகர் துணை கண்காணிப்பாளர்.மதுமதி தலைமையிலான தனிப்படையினர் கொடைக்கானல் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டபோது போதை காளான்...

புகையிலை பொருட்கள் பறிமுதல் குற்றவாளிகள் கைது

புகையிலை பொருட்கள் பறிமுதல் குற்றவாளிகள் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை உட்கோட்டம் ஆர்எஸ் மங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆர். எஸ். மங்கலம் பகுதியில் மளிகை பெட்டிக் கடைகளில் விற்பனை செய்யப்பட்ட தடை...

காவல் ஆய்வாளருக்கு சான்றிதழ் வழங்கிய  ஆட்சியர்

காவல் ஆய்வாளருக்கு சான்றிதழ் வழங்கிய  ஆட்சியர்

சிவங்கை: இந்திய திருநாட்டின் 78-வது சுதந்திர தினவிழாவில் சிவங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் காவல் நிலைய ஆய்வாளராக பணிபுரியும் ஆடிவேலின் சிறப்பான பணியினை...

சிறப்பான பணியினை பாராட்டி ஆட்சியர் சான்றிதழ்

சிறப்பான பணியினை பாராட்டி ஆட்சியர் சான்றிதழ்

இராமநாதபுரம்: இந்திய திருநாட்டின் 78-வது சுதந்திர தினவிழாவில் திருவாடானை உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் நிரேஷ் குமாரின் சிறப்பான பணியினை பாராட்டி இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத்சிங்...

மர்ம கும்பல் வெட்டி கொலை

முதியவர் வெட்டி கொலை

கிருஷ்ணகிரி: ஓசூர் அடுத்த சின்ன பேளகொண்டப்பள்ளியை சேர்ந்தவர் முனிராஜ் (65). இவர் இன்று மத்திகிரி காவல்நிலையம் சென்று மீண்டும் இருசக்கர வாகனத்தில் தனது பேரன் வேல்முருகனுடன் சென்றபோது...

மாணவர்களுக்கு பரிசளிப்பு வழங்கும் விழா

மாணவர்களுக்கு பரிசளிப்பு வழங்கும் விழா

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அனைத்து வியபாரிகள் பொதுநல சங்கம் சார்பாக அந்த பகுதியில் உள்ள பள்ளிகளில் பயின்று அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு...

Page 235 of 407 1 234 235 236 407

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.