Admin3

Admin3

கஞ்சா பயிர் செய்து வளர்த்து வந்த நபர் கைது

ஈரோடு : ஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள அணைக்கரையைச் சேர்ந்த ரங்கநாதன் என்பவரது தோட்டத்தில் கஞ்சா பயிர் செய்யப்பட்டுள்ளதாக சத்தியமங்கலம்...

S.P தலைமையில் மாதாந்திர குற்றத் தடுப்பு கூட்டம்

S.P தலைமையில் மாதாந்திர குற்றத் தடுப்பு கூட்டம்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்றத் தடுப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை...

அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பு குறித்து ஆட்சியர் ஆய்வு

அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பு குறித்து ஆட்சியர் ஆய்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி,...

காவலர்கள் துப்பாக்கி ஏந்தி இருசக்கர வாகனத்தில் ரோந்து பணி

காவலர்கள் துப்பாக்கி ஏந்தி இருசக்கர வாகனத்தில் ரோந்து பணி

மதுரை: மதுரை மாவட்டத்தில் குற்றச்செயல்களை தடுப்பதற்காக தென்மண்டல காவல்துறை தலைவர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா, இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

காவல் ஆய்வாளருக்கு சிறந்த சேவைக்கான பாராட்டு

காவல் ஆய்வாளருக்கு சிறந்த சேவைக்கான பாராட்டு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர். ஹரிகரன்.காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் அவர்களிடம் செங்கல்பட்டு wwc யின் பொருளாளர் lion வேலாயுதம் அவர்கள் ஸ்டேட்...

ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம்

ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், கள்ளச்சாராயம், போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தடுப்பது குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.அருண்ராஜ், இ.ஆ.ப.,அவர்கள்...

போலீசாரை பாராட்டிய S.P

போலீசாரை பாராட்டிய S.P

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கொலை, கொள்ளை,திருட்டு சம்பவங்களை தடுப்பதிலும், ஏற்கனவே நடந்த சம்பவங்களில் குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்வதிலும் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு.E.சுந்தரவதனம் IPS...

காவல் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்

காவல் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் (21.08.2024) தேதி வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி. D.V. கிரண் ஸ்ருதி இ.கா.ப.,...

S.P தலைமையில் வாராந்திர சிறப்பு கலந்தாய்வு கூட்டம்

S.P தலைமையில் வாராந்திர சிறப்பு கலந்தாய்வு கூட்டம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் தலைமையில் உட்கோட்டம் மற்றும் சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்களுக்கான வாராந்திர சிறப்பு கலந்தாய்வு...

காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்த S.P

காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்த S.P

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் (21.08.2024) நன்னிலம் உட்கோட்டம், எரவாஞ்சேரி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்து, காவல் நிலையத்தில்...

காவல் நிலையத்தில் ஆலோசனை கூட்டம்

காவல் நிலையத்தில் ஆலோசனை கூட்டம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் -ஓசூர் உட்கோட்டம் - மத்திகிரி காவல் வட்டத்திற்க்குட்ப்பட்ட சிப்காட் மற்றும் மத்திகிரி காவல் நிலைய எல்லைக்குட்ப்பட்ட பகுதியில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை செப்.,...

கஞ்சா விற்ற தம்பதி உள்பட 4 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு மல்லணம்பட்டி அருகே கஞ்சா விற்ற சேர்ந்த கதிரேசன்(48). அவரது மனைவி பாண்டியம்மாள்(40). மற்றும் செல்வகுமார்(25).(17). வயது சிறுவன் ஆகிய 4 பேரை...

டிராக்டர்களை மணலுடன் பறிமுதல் செய்த காவல்துறையினர்

டிராக்டர்களை மணலுடன் பறிமுதல் செய்த காவல்துறையினர்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் (பொறுப்பு) அவர்களின் உத்தரவுப்படி, கும்பகோணம் உட்கோட்ட காவல்துணைக் கண்காணிப்பாளர்திரு.கீர்த்தி வாசன் அவர்களின் மேற்பார்வையில் கும்பகோணம் தனிப்படை உதவி ஆய்வாளர்...

மது விற்றவர் கைது

பொதுமக்களை மிரட்டிய நபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

திருவாரூர்: வலங்கைமான் பகுதியில் ஆயுதத்தை காட்டி பொதுமக்களை மிரட்டிய - மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுக்கா, சிவராமபுரம் பகுதியை சேர்ந்த அன்பழகன் மகன் ஆதவன் @ மாதவன்...

கடற்கரைப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை

கடற்கரைப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே M.V.பட்டிணம் கடற்கரை பகுதியில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக தொண்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில்...

மர்ம கும்பல் வெட்டி கொலை

தொழிலாளி மர்மமான மரணம்

திண்டுக்கல்: திண்டுக்கல், பழனி ரோடு, முருகபவனம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த கண்ணன்(50). என்பவர் மர்மமான முறையில் மரணம். கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் சம்பவ இடத்தில்...

குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த நாலூர் ஏரிமேடு பகுதியில் கடந்த 10நாட்களாக முறையாக குடிநீர் வழங்கபடவில்லை என கூறப்படுகிறது. இதனை கண்டித்தும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்...

வெளி மாநில மதுபானங்களை கடத்தி வந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் காவல் நிலைய பகுதியில் மூக்கண்டப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே ஓசூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் வாகன தணிக்கை அலுவலில்...

கடன் பெற்று மோசடி செய்த இளைஞர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் சீலப்பாடி பகுதியை சேர்ந்த பழனி(60). இவர் ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரிடம் திண்டுக்கல் அழகம்பட்டியை சேர்ந்த ராஜா(35). என்பவர் ரூ.16...

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி எச்சரிக்கை

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி எச்சரிக்கை

சிவகங்கை: சிவகங்கை காந்தி வீதியில் உள்ள பிரபல மால் மற்றும் அதன் சுற்றியுள்ள பெட்டிக்கடைகள் மற்றும் உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சரவணன் திடீர் ஆய்வு...

Page 234 of 407 1 233 234 235 407

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.