Admin3

Admin3

உதவி ஆய்வாளர்களுக்கு அறிவுரை வழங்கிய S.P

உதவி ஆய்வாளர்களுக்கு அறிவுரை வழங்கிய S.P

திருவாரூர்: நேரடி உதவி ஆய்வாளர் அடிப்படை பயிற்சி முடித்து திருவாரூர் மாவட்டத்தில் கடந்த (04.03.2024)-ம் தேதி செய்முறை பயிற்சிக்காக அறிக்கை செய்து, செய்முறை பயிற்சியிலுள்ள 18-உதவி ஆய்வாளர்களுக்கு...

காவல்துறையினருக்கு ஒத்திகை பயிற்சி

காவல்துறையினருக்கு ஒத்திகை பயிற்சி

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ஷ்ரேயா குப்தா, இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில்( 24.08.2024) பாய்ச்சல் ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறையினர் சட்டவிரோதமாக கூடும் கூட்டத்தை கலைப்பதற்கான...

வாகனங்களை ஆய்வு செய்த S.P

வாகனங்களை ஆய்வு செய்த S.P

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்ட காவல் துறையில் ரோந்து பணிக்காக காவல்துறையினருக்கு வழங்கப்பட்டிருக்கும் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு உள்ளனவா...

காவல்துறையினர் சார்பாக விழிப்புணர்வு

காவல்துறையினர் சார்பாக விழிப்புணர்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N.சிலம்பரசன்., அவர்களின் உத்தரவின்படி, மாவட்ட காவல்துறையினர் தங்கள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முக்கிய இடங்கள் வழியாக சென்று பொதுமக்களை...

புகையிலை பொருட்களை வைத்திருந்த குற்றவாளிகள் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடிமாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு .ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் உத்தரவின்படி கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை...

சோதனைச்சாவடியில் திடீர் ஆய்வு செய்த S.P

சோதனைச்சாவடியில் திடீர் ஆய்வு செய்த S.P

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் (24.08.2024) திருவாரூர் உட்கோட்டம், திருவாரூர் தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கானூர் சோதனைச்சாவடிக்கு நேரில்...

சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருபவர்களுக்கு S.P எச்சரிக்கை

சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருபவர்களுக்கு S.P எச்சரிக்கை

மதுரை : மதுரை மாவட்டத்தில், குற்றச்செயல்களை தடுப்பதற்காக தென்மண்டல காவல்துறை தலைவர் பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவின் பேரில், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர்விந்த், இவர்...

புதிய காவல் துணை கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

புதிய காவல் துணை கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதியதாக நியமிக்கப்பட்ட 27-வது துணை கண்காணிப்பாளராக ப.நிரேஷ் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன்பு...

மது விற்றவர் கைது

பண மோசடியில் ஈடுபட்ட குற்றவாளி கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி சிவந்தாகுளம் பகுதியை சேர்ந்த தொம்மை அந்தோணி என்பவரது மனைவி கெபிமலர் (53). என்பவரிடம், திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பூலித்தேவன்நகரை சேர்ந்த வள்ளிக்கண்ணு மகன் பழனிராஜா...

அமலாக்க பிரிவு சார்பாக போதை பொருள் விழிப்புணர்வு

அமலாக்க பிரிவு சார்பாக போதை பொருள் விழிப்புணர்வு

தர்மபுரி: தர்மபுரி மதுவிலக்கு அமலாக்க பிரிவு சார்பாக போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியானது பாலக்கோட்டில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் தருமபுரி மாவட்ட மதுவிலக்கு...

மத்திய மண்டல காவல்துறை தலைவர் நேரில் ஆய்வு

மத்திய மண்டல காவல்துறை தலைவர் நேரில் ஆய்வு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை, பகுதியில் விநாயகர் ஊர்வலம் நடத்துவது தொடர்பான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் (22.08.2024)...

அரசு சட்டக் கல்லுாரியில் தலைவர்கள் விழாவிற்கு தடை கோரி வழக்கு

அரசு சட்டக் கல்லுாரியில் தலைவர்கள் விழாவிற்கு தடை கோரி வழக்கு

மதுரை: மதுரை அரசு சட்டக் கல்லுாரிக்கு முன் சமூக அல்லது அரசியல் தலைவர்களின் பிறந்தநாள், நினைவுநாள் நிகழ்ச்சிக்கு தடை கோரிய வழக்கில் போலீஸ் கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப...

மேலாளரை தாக்கிய வழக்கில் அ.தி.மு.க. நகர செயலாளருக்கு சிறை தண்டனை

திண்டுக்கல்: திண்டுக்கல், வத்தலக்குண்டு பெரிய பள்ளிவாசல் மேலாளர் முகமது ரபீக். இவரை 2012ல் அ.தி.மு.க., நகர செயலாளர் பீர்முகமது (47). தமிம்அன்சாரி, சாகுல்அமீது, மியாக்கனி, முகமது அன்சாரி...

காவல் துணை கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

காவல் துணை கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காவல் உட்கோட்டம் காவல் துணை கண்காணிப்பாளராக முத்துகிருஷ்ணன் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர் திரு.அப்பாஸ் அலி

தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து 48வது நாளாக போராட்டம்

தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து 48வது நாளாக போராட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த இருளிப்பட்டில் மீன் வலைகளுக்கு இழை தயாரிக்கும் தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்...

வடமாநில தொழிலாளி மரணம் கொலையா தற்கொலையா காவல்துறை விசாரணை

வடமாநில தொழிலாளி மரணம் கொலையா தற்கொலையா காவல்துறை விசாரணை

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த தடபெரும்பாக்கம் பகுதியில் உள்ள அத்திமரம் ஒன்றில் ஆண் ஒருவர் தூக்கிட்ட நிலையில் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள்...

கூலித்தொழிலாளி ரயிலில் அடிபட்டு பலி

கூலித்தொழிலாளி ரயிலில் அடிபட்டு பலி

திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்த குளத்தூர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற தாடிக்கொம்பு, விராலிப்பட்டி பகுதியை சேர்ந்த கருப்பன் மகன் பெரியசாமி(52). என்பவர் திண்டுக்கல் வழியாக சென்ற ஏதோ...

மது விற்றவர் கைது

கொலை மிரட்டல் விடுத்த குற்றவாளி அதிரடி கைது

திருவாரூர்: பெருக வாழ்ந்தான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலையூர் சுடுகாடு அருகே இறுதி ஊர்வலத்தில் சென்ற நபரை தாக்கி, தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்த -...

மின்சார ஊழியர்கள் தர்ணா போராட்டம்

மின்சார ஊழியர்கள் தர்ணா போராட்டம்

ஈரோடு : ஈரோடு மாவட்டம், ஈரோடு மின் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தேர்தல் வாக்குறுதிபடி மின்வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம்...

S.P அவர்கள் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு

S.P அவர்கள் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு

திருவாரூர்: திருவாரூர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் (22.08.2024) மன்னார்குடி உட்கோட்டம், நீடாமங்கலம் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்து, காவல் நிலையத்தில்...

Page 233 of 407 1 232 233 234 407

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.