Admin3

Admin3

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும்...

S.P அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம்

S.P அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம்

திருநெல்வேலி: (07.09.2024) -ம் தேதி நடைபெறவுள்ள விநாயகர் சதுர்த்தி விழாவில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகள் குறித்து விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யும் பொறுப்பாளர்களுடனான கலந்தாய்வு கூட்டம்...

மாவட்ட காவல் ஆய்வாளர்களுக்கு பாராட்டு

மாவட்ட காவல் ஆய்வாளர்களுக்கு பாராட்டு

திருநெல்வேலி: சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற இந்திய குடியரசுத் தலைவர் பதக்கங்கள், ஒன்றிய உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும்...

குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த மாவட்ட காவல்துறையினர்

திருநெல்வேலி : கடந்த 2019 -ம் ஆண்டு மேல ஏர்மாள்புரம், மேற்கு தெருவை சேர்ந்த முருகன் (34). என்பவர் சிறுமியிடம் தவறாக நடந்தது குறித்து முன்னீர்பள்ளம் காவல்...

பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த நெய்தவாயல் கிராமத்தில் 1000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் கடந்த சில நாட்களாக முறையாக 100நாள் வேலை...

நகராட்சி பொறியாளர்  ஆய்வு

நகராட்சி பொறியாளர் ஆய்வு

மதுரை: மதுரை, உசிலம்பட்டி அருகே, சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்ட பகுதியை உரிய உபகரணங்கள் இன்றி மனிதர்களே இறங்கி சரி செய்த விவகாரம், நகராட்சி சேர்மன் மற்றும்...

சமூக நீதிக்கான விழிப்புணர்வு கூட்டம்

சமூக நீதிக்கான விழிப்புணர்வு கூட்டம்

விருதுநகர்: திருச்சுழியில், சமூக நீதிக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் காவல் நிலையம் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் சார்பாக, சமூகநீதி விழிப்புணர்வு கூட்டம்...

காவல் துணை கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

காவல் துணை கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர். திரு.நல்லு த.கா.ப அவர்கள் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர் திரு.அப்பாஸ் அலி

மர்ம கும்பல் வெட்டி கொலை

சரக்கு வாகனம் மோதி விபத்து

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி- கொடைக்கானல் சாலை பிரிவு அருகே மூன்று பேர் வந்த இருசக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து. இவ்விபத்தில்...

பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 2 வாலிபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் சார்பு ஆய்வாளர் முனியாண்டி மற்றும் காவலர்கள் வேடப்பட்டி, ஆசிரியர் காலனி அருகே தீவிர ரோந்து பணியில்...

மது விற்றவர் கைது

கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிள் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு‌. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. கே. இளம்பகவத் இ.ஆ.ப அவர்கள் உத்தரவின்...

கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் உத்தரவின் படி (28.08.2024) விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர்...

புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 7 கடைகளுக்கு சீல்

புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 7 கடைகளுக்கு சீல்

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் அரக்கோணம் நகர மற்றும் கலவை காவல் நிலைய...

S.P தலைமையிலான பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

S.P தலைமையிலான பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

திருவாரூர் பிரதி வாரம் புதன்கிழமை தோறும், திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்று வருகிறது.அதன்படி (28.08.2024) திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,...

சமூக வலைத்தளத்தில் வீடியோ பதிவிட்ட நபர் கைது

சமூக வலைத்தளத்தில் வீடியோ பதிவிட்ட நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், மானூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட மறக்குடி ரஸ்தா, கீழத் தெருவை சேர்ந்த ஜெகதீஷ் ராஜா (20). என்பவர் சமூக வலைதளமான Instagram-யில் இருதரப்பினருக்கிடையே...

கஞ்சாவை பறிமுதல் செய்த மாவட்ட காவல்துறையினர்

கோவை: சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.K.கார்த்திகேயன், இ.கா.ப.,...

210 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடக்கம்

210 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடக்கம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் முதலாவது நிலையில் மூன்று அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தியும், இரண்டாவது...

ஆக்கிரமிப்பு செய்த நிலத்தை மீட்டுக் கொடுத்த குற்ற பிரிவு காவல்துறையினர்

ஆக்கிரமிப்பு செய்த நிலத்தை மீட்டுக் கொடுத்த குற்ற பிரிவு காவல்துறையினர்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், வடக்கு வள்ளியூர், நடுத்தெருவை சேர்ந்த சுவாமிநாதன் என்பவரின் மகன் ஹரிஹர சுப்பிரமணியன் (58). என்பவருக்கு நாங்குநேரி தாலுகா, ராஜாக்கல்மங்கலம் பகுதியில் 1...

பொதுமக்களுக்கு சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை

பொதுமக்களுக்கு சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனா இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி திருநெல்வேலி மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை அளித்து வெளியிட்ட...

மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்

மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், ரூபேஷ் குமார் மீனா, இ.கா.ப., அவர்கள் உத்தரவின்படி விநாயகர் சதுர்த்தி விழாவில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு...

Page 231 of 407 1 230 231 232 407

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.