Admin3

Admin3

கவாத்து பயிற்சியை பார்வையிட்டு அறிவுரை வழங்கிய S.P

கவாத்து பயிற்சியை பார்வையிட்டு அறிவுரை வழங்கிய S.P

திருவாரூர் : திருவாரூர் உட்கோட்ட காவலர்களின் வாராந்திர கவாத்து பயிற்சியை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc,(Agri)., அவர்கள் (31.08.2024) நேரில் சென்று பார்வையிட்டு கவாத்து...

S.P தலைமையில் சிறப்பு கலந்தாய்வு கூட்டம்

S.P தலைமையில் சிறப்பு கலந்தாய்வு கூட்டம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை, பகுதியில் விநாயகர் ஊர்வலம் நடத்துவது தொடர்பாக திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc.(Agri)., அவர்கள் தலைமையில், முத்துப்பேட்டை ஜமாத் அமைப்பினருடன்...

கல்லூரியை சுற்றியுள்ள தனியார் விடுதிகளில் போலீசார் சோதனை

கல்லூரியை சுற்றியுள்ள தனியார் விடுதிகளில் போலீசார் சோதனை

செங்கல்பட்டு : செங்கல்பட்டு அடுத்த பொத்தேரியில் உள்ளே தனியார் கல்லூரி மாணவர்கள் போதை பொருள் பயன்படுத்துவதாக வந்த தகவலின் அடிப்படையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் சோதனைகள் ஈடுபட்டனர்....

திருநெல்வேலி சரக டிஐஜி எச்சரிக்கை

திருநெல்வேலி சரக டிஐஜி எச்சரிக்கை

திருநெல்வேலி: கூகுள் பிளே ஸ்டோரில் கிரின்டா் என்ற செயலி பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த செயலியில், முன்பின் தெரியாத நபா்களிடம் தகவல் பரிமாற்றம் செய்யும் வசதி உள்ளது....

கொள்ளையடித்துச் சென்ற சிறுவன் உள்பட 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் எருமைகாரத் தெருவில் பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற வாலிபர்களை பிடிக்க திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்....

ஆலோசனை கூட்டம் S.P அலுவலகத்தில்

ஆலோசனை கூட்டம் S.P அலுவலகத்தில்

தூத்துக்குடி: செப்டம்பர் 11ம் தேதி இம்மானுவேல் சேகரனார் 67வது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்...

கலந்தாய்வு கூட்டம் S.P தலைமையில்

கலந்தாய்வு கூட்டம் S.P தலைமையில்

தூத்துக்குடி: (07.09.2024) அன்று நடைபெறவுள்ள விநாயகர் சதுர்த்தி விழாவில் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லும்போது கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகள் குறித்து விநாயகர் சிலைகள் வைக்கும் பொறுப்பாளர்களுடன்...

S.P வாராந்திர கவாத்து பயிற்சியை ஆய்வு

S.P வாராந்திர கவாத்து பயிற்சியை ஆய்வு

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை தலைமையகத்தில் நடைபெற்ற வாராந்திர கவாத்து பயிற்சியை இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி D.V கிரண் ஸ்ருதி, இ.கா.ப., அவர்கள் பார்வையிட்டு...

S.P காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு

S.P காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு

திருவாரூர்: திருவாரூர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,M.Sc, (Agri)., அவர்கள் (30.08.2024) திருவாரூர் உட்கோட்டம், கொரடாச்சேரி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்து, காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும்...

தவறிவிட்ட பணம்  ஒப்படைப்பு

தவறிவிட்ட பணம் ஒப்படைப்பு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே காக்கூர் கிராமத்தை சேர்ந்த நித்யா தவறிவிட்ட பர்ஸ் ஐ அதை கிராமத்தை சேர்ந்த ஜெயச்சந்திரன், ரஞ்சன் ஆகியோர் எடுத்து டிஎஸ்பி...

சிறப்பு சார்பு ஆய்வாளருக்கு பணி பாராட்டு விழா 

சிறப்பு சார்பு ஆய்வாளருக்கு பணி பாராட்டு விழா 

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து (31.08.2024)ம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள பழனி நகர் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.A.சுப்பிரமணி அவர்களை...

சமூக வலைத்தளத்தில் வீடியோ பதிவிட்ட நபர் கைது

ஏழு கிலோ கஞ்சா பறிமுதல் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மானூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளர் முகைதீன் மீரான் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, ரஸ்தா...

குற்றப்புலனாய்வு போலீசாரால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஏலம்

திருநெல்வேலி: திருநெல்வேலி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 25 வாகனங்கள் திருநெல்வேலியில் செப். 26ஆம் தேதி ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது...

மின் வேலியில் சிக்கி விவசாயி இறப்பு

மின் வேலியில் சிக்கி விவசாயி இறப்பு

மதுரை : உசிலம்பட்டி அருகே, தோட்டத்தில் அமைத்த மின் வேளியில் சிக்கி விவசாயி பலியான சோகம் - குற்றத்தை மறைக்க இறந்தவரின் உடலை கிணற்றில் வீசிய கொடூரம்...

சரகத் துணைத் தலைவர் சிறையில் விசாரணை

சரகத் துணைத் தலைவர் சிறையில் விசாரணை

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்ட சிறை சாலையில் சிறைத்துறை சரகத் துணைத் தலைவர் முருகேசன் அவர்கள் சிறையை சுற்றி பார்த்து விசாரணை சிறை வாசிகளின் நலன் விசாரித்து...

மர்ம கும்பல் வெட்டி கொலை

சரக்கு வேன் மோதி உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி புது நகரை சேர்ந்தவர் சுதாகர் வயது (24). இவர் நேற்று தனது நண்பர்களான பழனி இந்திரா நகரைச் சேர்ந்த ஞான விக்னேஷ்...

மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் துரித நடவடிக்கை

மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் துரித நடவடிக்கை

திருநெல்வேலி : திருநெல்வேலி டவுன் மேட்டு தெருவை சேர்ந்தவர் தர்மராஜ் மகன் முருகன் (50). அப்பகுதியை சேர்ந்த ஒரு (11). வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவு

S.P அவர்கள் உத்தரவு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்வோர் மீது நடவடிக்கை எடுக்க திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N. சிலம்பரசன்., அவர்கள்...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவு

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்வோர் மீது நடவடிக்கை எடுக்க திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N. சிலம்பரசன்., அவர்கள்...

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும்...

Page 230 of 407 1 229 230 231 407

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.