Admin3

Admin3

காவல்துறையினரின் சிறப்பு இரத்ததான முகாம்

காவல்துறையினரின் சிறப்பு இரத்ததான முகாம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் தலைமையில் தூத்துக்குடி மில்லர்புரம் பகுதியில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் சிறப்பு இரத்ததான முகாம்...

கஞ்சா பதுக்கி வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் காவலர்கள் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து...

மர்ம கும்பல் வெட்டி கொலை

கடை வியாபாரி தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல், சந்தைப்பேட்டை ரோடு, நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகன் சரவணப்பெருமாள்(45). இவர் அதே பகுதியில் ஸ்ரீராம் ஹார்டுவேர் என்ற கடையை நடத்தி வந்தார்....

விழிப்புணர்வு ஏற்படுத்திய மாநகர காவல் துறையினர்

மாநகர காவல் துறையினர் ஏற்படுத்திய விழிப்புணர்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், ரூபேஷ் குமார் மீனா, இ.கா.ப., உத்தரவின் பேரில், (02-09-2024) ம் தேதியன்று, மதுவிலக்கு அமலாக்க பிரிவு (PEW) காவல் ஆய்வாளர்,...

விழிப்புணர்வு ஏற்படுத்திய மாநகர காவல் துறையினர்

விழிப்புணர்வு ஏற்படுத்திய மாநகர காவல் துறையினர்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், ரூபேஷ் குமார் மீனா, இ.கா.ப., உத்தரவின் பேரில், (02-09-2024) ம் தேதியன்று, மதுவிலக்கு அமலாக்க பிரிவு (PEW) காவல் ஆய்வாளர்,...

சாம்பல் கழிவு லாரிகள் மீது காவல்துறை  நடவடிக்கை எடுக்க கோரிக்கை 

சாம்பல் கழிவு லாரிகள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை 

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் வடசென்னை அனல் மின் நிலையம், வல்லூர் அனல் மின் நிலையம் ஆகியவற்றில் நிலக்கரி எரியூட்டப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மின்சார உற்பத்திக்காக...

புதிதாக பொறுப்பேற்ற காவல் ஆய்வாளர்

புதிதாக பொறுப்பேற்ற காவல் ஆய்வாளர்

கோவை: கோவை மாநகர பீளமேடு E2 காவல் நிலையத்திற்கு புதிதாக பொறுப்பேற்ற காவல் ஆய்வாளர் கந்தசாமி அவர்களை போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்....

காவலரை பாராட்டிய எஸ்பி

காவலரை பாராட்டிய எஸ்பி

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட ஏர்வாடி தர்கா காவல் நிலையத்தில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வரும் திரு.கனகசபாபதி என்பவர் காவல்துறையில் பணிபுரிந்து கொண்டே தனது கடின உழைப்பால்...

உயிரிழப்பு ஏற்பட்ட சம்பவயிடத்தை  ஆய்வு செய்த S.P

உயிரிழப்பு ஏற்பட்ட சம்பவயிடத்தை ஆய்வு செய்த S.P

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி உட்கோட்டம், மன்னார்குடி பால் டெப்போ அருகில் மன்னார்குடி, தென்வடல் காகிதப்பட்டரை தெருவை சேர்ந்த பார்த்திபன் மகன் ஜெயநாராயணன் (வயது-38). என்பவர் நண்பர்களோடு...

S.P காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு

S.P காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு

திருவாரூர்: திருவாரூர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் (01.09.2024) மன்னார்குடி உட்கோட்டம், மன்னார்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்து,...

மர்ம கும்பல் வெட்டி கொலை

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்த நல்லாம்பட்டியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவருடைய மகன் சூர்யா(22 ).வீட்டிற்கு அருகே தென்னை மட்டை வெட்டும் போது மின் கம்பியில் தென்னை மட்டை விழுந்ததால்...

இறந்த உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி

இறந்த உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி

திருவாரூர் : தமிழக காவல் துறையில் 1993 ம் ஆண்டு பணியில் சேர்ந்து, திருவாரூர் மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரிந்து வந்த உதவி ஆய்வாளர் திரு.S.முரளிகிருஷ்ணன் அவர்கள் -...

பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் உயிரிழப்பு

பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் உயிரிழப்பு

சென்னை: பார்முலா கார் பந்தய பாதுகாப்பு பணியில் இருந்த கொளத்தூர் உதவி காவல் ஆணையர் Tr.சிவக்குமார் நெஞ்சு வலி காரணமாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை...

காவல் ஆய்வாளரின் விழிப்புணர்வு நிகழ்ச்சி

காவல் ஆய்வாளரின் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி : திருநெல்வேலி டவுன் மகளிர் காவல் ஆய்வாளர் அந்தோணி ஜெகதா தலைமையில், திருநெல்வேலி சிபா மருத்துவமனையில், பெண் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு குற்றங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது...

பல குற்ற வழக்கில் ஈடுபட்ட நபருக்கு குண்டாஸ்

மதுவிலக்கு குற்றச் செயலில் ஈடுபட்ட இருவருக்கு ஓராண்டு குண்டாஸ்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டம், மான் கொம்பு கிராமத்தைச் சேர்ந்த மொட்டையன் மகன் தங்கராஜ்(38). என்பவர் அவரது வீட்டின் பின்புறமும், கடந்த (12.07.2024)-ந் தேதி கள்ளக்குறிச்சி...

விநாயகர் சதுர்த்தி விழாவிற்கான ஆலோசனைக் கூட்டம்

விநாயகர் சதுர்த்தி விழாவிற்கான ஆலோசனைக் கூட்டம்

தஞ்சை: தஞ்சை மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் படி பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய உட்கோட்டங்களில் துணைக்காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் திருமதி.பூர்ணிமா...

S.P தலைமையில் தியான பயிற்சி வகுப்பு

S.P தலைமையில் தியான பயிற்சி வகுப்பு

இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் Heartfullness தியான பயிற்சி அமைப்பு மூலம் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு தியான பயிற்சி மற்றும்...

S.P தலைமையில் அறிவுரை கூட்டம்

S.P தலைமையில் அறிவுரை கூட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் வரவேற்பாளர்கள் மற்றும் தகவல் பதிவு உதவியாளர்களாக பணியாற்றுபவர்களுக்கான அறிவுரை கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து (31.08.2024)...

S.P மீது கடுமையான எச்சரிக்கை

S.P கடுமையான எச்சரிக்கை

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களின் சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகள்...

S.P மீது கடுமையான எச்சரிக்கை

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களின் சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகள்...

Page 229 of 407 1 228 229 230 407

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.