Admin3

Admin3

பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்ற S.P

பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்ற S.P

திருநெல்வேலி : தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும் திருநெல்வேலி  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மாவட்ட காவல்...

திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், பழவூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட யாக்கோபுரம், வடக்கு நெடுவிளை தெருவை சேர்ந்த நவீன் பீட்டர் (27). தனக்கு சொந்தமான டாரஸ் லாரியை...

மின்சாரம் தாக்கி  விவசாயி உயிரிழப்பு

மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த அழிஞ்சிவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ஹரிபிரசாத் (48). நேற்றிரவு பொன்னேரி, சோழவரம், செங்குன்றம் சுற்றுவட்டார இடங்களில் பரவலாக பலத்த காற்றுடன்...

பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை

பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த கேசவபுரம் பத்மாவதி நகர் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநரான பாலசிங் தமது மனைவி ஜான்சி மற்றும் 2குழந்தைகளுடன் வசித்து வருகிறார். நேற்று...

முதல் நிலை காவலர் உயிரிழப்பு

முதல் நிலை காவலர் உயிரிழப்பு

சென்னை: சென்னை பெருநகர காவல் புனித தோமையர் மலை காவல் மாவட்டம் S3 மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரியும் முதல் நிலை காவலர் 34906 திரு ரவிக்குமார்...

ரோந்து வாகனங்களை தொடங்கி வைத்த S.P

ரோந்து வாகனங்களை தொடங்கி வைத்த S.P

இராமநாதபுரம்: இராமநாதபுரம் உட்கோட்டம், இராமநாதபுரம் நகரில் பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகவும், குற்றச் செயல்களை தடுப்பதற்காகவும், குற்ற நிகழ்வுகளை கண்டறிவதற்காகவும், நீதிமன்றங்களில் புகைப்படக் காட்சிகள் மூலமாக நிரூபிக்கப்படுவதற்காக இராமநாதபுரம்...

பல குற்ற வழக்கில் ஈடுபட்ட நபருக்கு குண்டாஸ்

இரண்டு குற்றவாளிகளுக்கு குண்டாஸ்

தென்காசி : தென்காசி மாவட்டம், தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கின் குற்றவாளியான வாவாநகரம் உண்மை விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த கணபதி என்பவரின்...

காவல் நிலைய கோப்புகளை ஆய்வு செய்த S.P

காவல் நிலைய கோப்புகளை ஆய்வு செய்த S.P

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் (03.09.2024) சிப்காட் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று காவல் நிலைய கோப்புகளை ஆய்வு...

பல குற்ற வழக்கில் ஈடுபட்ட நபருக்கு குண்டாஸ்

கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு குண்டாஸ்

தஞ்சாவூர்: தஞ்சாவூர்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆசிஸ் ராவத் இ.கா.ப., அவர்கள் பரிந்துரையின் பேரில்  தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் திருமதி.பிரியங்கா பங்கஜம் இ.ஆ.ப. அவர்கள் உத்தரவிட்டதின் படி...

மாதாந்திர குற்றத் தடுப்பு கலந்தாய்வு கூட்டம்

மாதாந்திர குற்றத் தடுப்பு கலந்தாய்வு கூட்டம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்றத் தடுப்பு கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும்...

விநாயகர் சிலை தயாரிக்கும் இடத்தில் S.P ஆய்வு

விநாயகர் சிலை தயாரிக்கும் இடத்தில் S.P ஆய்வு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், திருவாரூர் உட்கோட்டம், திருவாரூர் தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேந்தமங்கலம் பகுதியில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது....

குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி

குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி தொடக்க விழாவை மாண்புமிகு மேயர் சே. முத்துத்துரை அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி துவக்கி வைத்தார்கள். இந்த...

மது விற்றவர் கைது

கஞ்சாவை பறிமுதல் செய்த மாவட்ட காவல்துறையினர்

கோவை: சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.K.கார்த்திகேயன், இ.கா.ப.,...

மது பாக்கெட்கள் கடத்திய நபர் கைது

ஈரோடு : ஈரோடு மாவட்டம், தாளவாடி பேருந்து நிலையம் அருகே தாளவாடி போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த...

பெற்றோர்கள்  பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்

பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த காட்டாவூர் அரசு நடுநிலைப்பள்ளியில் சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். அதே பகுதியை சேர்ந்த கிரண் என்ற...

கஞ்சா விற்பனை செய்த 3 நபர்கள் கைது

கஞ்சா விற்பனை செய்த 3 நபர்கள் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில், உதவி ஆய்வாளர் வேத மாணிக்கம் சேம்ஜி தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த...

மணல் அள்ளிய நபர்கள் மீது வழக்குப் பதிவு

மணல் அள்ளிய நபர்கள் மீது வழக்குப் பதிவு

இராமநாதபுரம்: R.S.மங்கலம் வட்ட மண்டல துணை வட்டாட்சியரான திரு.உதயகுமார் என்பவருக்கு (02.09.2024) ஆம் தேதி அதிகாலையில் ஓடைக்கால் கோட்டக்கரை ஆற்றுப்படுகையில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக கிடைத்த தகவலின்...

லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், எரியோடு அருகே கோவிலூர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படையினர் அப்பகுதியில் தீவிர...

மதுவிலக்கு பிரிவு ஐஜி ஆய்வு

மதுவிலக்கு பிரிவு ஐஜி ஆய்வு

தர்மபுரி: தமிழகத்தில் மாவட்ட வாரியாக சிறந்த காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு அவற்றிற்கு அரசு சார்பில் ஆண்டு தோறும் மாநில அளவிலான விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி...

Page 228 of 407 1 227 228 229 407

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.