Admin3

Admin3

மூதாட்டி சடலமாக மீட்பு

மூதாட்டி சடலமாக மீட்பு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த கொக்குமேடு பகுதியில் உள்ள மழைநீர் கால்வாயில் நேற்றிரவு துர்நாற்றம் வீசியதால் அங்கு சென்று பார்த்தபோது பெண் சடலம் ஒன்று...

காவல்துறை துணை தலைவர் பாராட்டு

காவல்துறை துணை தலைவர் பாராட்டு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், மானூர், சீதபற்பநல்லூர், ஆகிய காவல் நிலைய சரகத்துக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க காரணமாக இருந்த...

பேருந்துகள் மீது வழக்கு பதிவு செய்து பறிமுதல்

பேருந்துகள் மீது வழக்கு பதிவு செய்து பறிமுதல்

ஈரோடு : பெருந்துறை போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெருந்துறை பேருந்து நிலையத்தில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு பிரேம்குமார், மோட்டார் வாகன ஆய்வாளர் திரு கதிர்வேல், தமிழ்நாடு...

நேர்மையாக நகையை  ஒப்படைத்த நபரை பாராட்டிய S.P

நேர்மையாக நகையை ஒப்படைத்த நபரை பாராட்டிய S.P

திருநெல்வேலி: பணகுடி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான திருநெல்வேலியில் இருந்து கன்னியாகுமரி செல்லும் ரோட்டில் பாம்பன்குளம் அருகே புதிய முத்தூர், வடக்கு தெருவை சேர்ந்த டென்னிஸ் பால்சிங்...

பல குற்ற வழக்கில் ஈடுபட்ட நபருக்கு குண்டாஸ்

கஞ்சா வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு குண்டாஸ்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு‌. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கே. இளம்பகவத் இ.ஆ.ப அவர்கள் உத்தரவின் பேரில்...

மனு விசாரணை செய்த S.P

மனு விசாரணை செய்த S.P

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் (05.09.2024) திருத்துறைப்பூண்டி உட்கோட்டம், திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்து, பொதுமக்கள் அளித்த...

தஞ்சை சரக காவல்துறை துணை தலைவர்  ஆய்வு

தஞ்சை சரக காவல்துறை துணை தலைவர் ஆய்வு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை, பகுதியில் விநாயகர் ஊர்வலம் நடத்துவது தொடர்பான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து தஞ்சை சரக காவல்துறை துணை தலைவர் திரு.ஜியா உல் ஹக்,...

மிகச் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு எஸ்பி சான்றிதழ்

மிகச் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு எஸ்பி சான்றிதழ்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல்துறையில், மிகச்சிறப்பாக பணியாற்றிய காவல் ஆளிநர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 72 பேருக்கு, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். சிலம்பரசன்...

மாதாந்திர ஆய்வு கூட்டம்

மாதாந்திர ஆய்வு கூட்டம்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உதவி காவல் கண்காணிப்பாளர் மற்றும் துணை கண்காணிப்பாளர்கள்,காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட காவல்...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கூத்தங்குழி புனித மிக்கேல் அதிதூதர் கோயில் திருவிழாவில் வெடி போட்டது சம்பந்தமாக இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டு...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

தலை மறைவாக இருந்த குற்றவாளி கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் சேரன் மகாதேவி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2017 -ம் வருடம் திருட்டு வழக்கில் ஈடுபட்ட பிள்ளைகுளம், குதிரை கோவில்...

மின்சாரம் தாக்கி  மாடுகள் பலி

மின்சாரம் தாக்கி மாடுகள் பலி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்த ஜமீலாபாத் கிராமத்தில் வசிப்பவர் யூனிஸ். இவர் எருமை மாடுகள் வளர்த்து அதன் மூலம் பால் வியாபாரம் செய்து வாழ்வாதாரம்...

வட்டாரப் போக்குவரத்து துறை நடவடிக்கை

வட்டாரப் போக்குவரத்து துறை நடவடிக்கை

திண்டுக்கல் : திண்டுக்கல் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் இளங்கோ தலைமையிலான வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் திண்டுக்கல் பழனி ரோட்டில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது ஓன் போர்டு...

லஞ்சம் வாங்கிய சர்வேயர் மற்றும் உதவியாளர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், குஜிலியம்பாறை அருகே கன்னிமேக்கிபட்டி பகுதியை சேர்ந்த சரண்யா(35). இவரது தந்தை கல்யாண கோனாருக்கு சொந்தமான 75 சென்ட் நிலத்தை சப் டிவிஷன் செய்து பட்டா...

பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்

பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான்...

செல்போன்களை பறித்து சென்ற குற்றவாளிள் கைது

செல்போன்களை பறித்து சென்ற குற்றவாளிள் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு, காந்திநகர் பகுதியை சேர்ந்த ராமசுப்பு மகன் தினேஷ்குமார் (24). என்பவர் கடந்த (25.08.2024)) அன்று தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரோச்...

மருத்துவமனையில் ஒருங்கிணைந்த பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்

மருத்துவமனையில் ஒருங்கிணைந்த பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்

திருவாரூர் : திருவாரூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் இன்று (04.09.2024) நடைப்பெற்றது. ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் திருமதி.T.சாருஸ்ரீ,...

மது விற்றவர் கைது

மது பாட்டில்களை பதுக்கிய வாலிபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் தேவர்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர், ரெங்கசாமி மற்றும் போலீசார் வன்னிக்கோனேந்தல்...

தங்க நகை கொள்ளை போலீசார் விசாரணை

மர்ம நபர்கள் செயின் பறிப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் வேடசந்தூர் அருகே மாத்தினிபட்டியை சேர்ந்த திவ்யா இவர் பூத்தாம்பட்டி, தாடிக்கொம்பு பிரிவு பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக நின்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம...

265 கிலோ குட்காவை கைப்பற்றிய போலீசார்

265 கிலோ குட்காவை கைப்பற்றிய போலீசார்

திருநெல்வேலி: திருநெல்வேலி தச்சநல்லூா் அருகேயுள்ள சிதம்பரநகரில் ஒரு வீட்டில் குட்கா பதுக்கி வைத்திருப்பதாக தச்சநல்லூா் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் காவல் ஆய்வாளா், முத்து...

Page 227 of 407 1 226 227 228 407

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.