Admin3

Admin3

பாதுகாப்பு பணியை ஆய்வு செய்த S.P

பாதுகாப்பு பணியை ஆய்வு செய்த S.P

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், நன்னிலம் உட்கோட்டம், குடவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் விநாயகர் சிலை ஊர்வல பாதுகாப்பு பணியை திருவாரூர் மாவட்ட காவல்...

மர்ம கும்பல் வெட்டி கொலை

மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவன் உயிரிழப்பு

மதுரை : மதுரை மாவட்டம், பாசிங்காபுரம் பகுதியில் உள்ள தனியார் மஹாலில் இன்று காலை நடைபெற்ற திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்திற்கு அமைச்சர் மூர்த்தியை வரவேற்பதற்காக அந்த...

கஞ்சா விற்பனை செய்த 3 நபர்கள் கைது

பெண்ணிற்கு மிரட்டல் விடுத்த நபர் அதிரடி கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கோதைசேரி, உசிலங்குளத்தை சேர்ந்த நந்தினி (32). என்பவர் வீட்டிற்கு முன் நின்று கொண்டிருக்கும்போது அங்கு வந்த...

நான்கு நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது

நான்கு நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருளான புகையிலை பொருட்களை விற்பனை செய்தும், பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களிலும்...

குளத்து மண் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

குளத்து மண் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், பழவூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் ராதாபுரம் மண்டல துணை வட்டாட்சியர், பாலகிருஷ்ணன் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கன்னியாகுமரி மாவட்டம்,...

காவலரின் செயலை பாராட்டிய பொதுமக்கள்

காவலரின் செயலை பாராட்டிய பொதுமக்கள்

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த இருங்குன்றம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்த வரை விசாரணை செய்து உணவு வாங்கி கொடுத்து அவர் உறவினரை...

காவல்துறையினருக்கு ஒத்திகை பயிற்சி

காவல்துறையினருக்கு ஒத்திகை பயிற்சி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப, அவர்கள் முன்னிலையில் (07.09.2024) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் உள்ள கவாத்து மைதானத்தில் ஆயுதப்படை...

பல குற்ற வழக்கில் ஈடுபட்ட நபருக்கு குண்டாஸ்

கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு குண்டாஸ்

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு‌. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கே. இளம்பகவத் இ.ஆ.ப அவர்கள் உத்தரவின்...

கும்பகோணம் காவல்துறையினர் அதிரடி

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மற்றும் பாபநாசம் பகுதிகளில் கோயில்களில் சாமி கும்பிடுவது போல் நுழைந்து சாமி கழுத்தில் இருக்கும் நகைகளை திருடி செல்லும் இரண்டு நபர்களை...

தவறிய தங்க நகைகளை ஒப்படைத்த அரசு பேருந்து ஊழியர்கள்

தவறிய தங்க நகைகளை ஒப்படைத்த அரசு பேருந்து ஊழியர்கள்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் இருந்து அரசுப் பேருந்து தேனிக்கு இயக்கப்படுகிறது. அவ்வாறு தேனிக்கு இயக்கப்பட்ட பேருந்து, கடந்த வியாழக்கிழமை பணிமனைக்கு வந்தது. பணிமுடிந்து பேருந்தைவிட்டு...

போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், சிவந்தியாபுரம், மெயின் ரோடு பகுதியை சேர்ந்த சரத்பாபு (24). என்பவர் அப்பகுதியை சேர்ந்த சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார். இது குறித்து சிறுமியின்...

மாவட்ட காவல்துறை அறிவிப்பு

மர்ம நபர்கள் செயின் பறிப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல், வடமதுரை அருகே களத்தூர் பகுதியை சேர்ந்த காளியப்பன் மனைவி செல்வபாண்டி(43). இவர் தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இன்று அதிகாலை வேலை...

வீட்டின் பூட்டை உடைத்து  தங்க நகை கொள்ளை

வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை கொள்ளை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே புளியம்பட்டி பகுதியை சேர்ந்த முருகன்(35). இவர் உறவினர் வீட்டு விசேஷத்திற்காக குடும்பத்தாருடன் திருச்சி சென்று விட்டு இன்று காலை...

மாவட்ட காவல்துறை அறிவிப்பு

மாவட்ட காவல்துறை அறிவிப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் உட்கோட்டம், முன்னாள் உதவி காவல் கண்காணிப்பாளர், பல்வீர் சிங் வழக்கில் பாதிக்கப்பட்ட தலித் மைனர் இளைஞர்களுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுக்கும் போலீசார்...

விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு முன்னேற்பாடு குறித்து ஆலோசனை கூட்டம்

விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு முன்னேற்பாடு குறித்து ஆலோசனை கூட்டம்

திருவாரூர்: விநாயகர் சதுர்த்தி பண்டிகை (07.09.2024) கொண்டாடவிருக்கும் நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் அமைக்கப்படும் இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று...

சோதனைச்சாவடியில் திடீர் ஆய்வு செய்த S.P

சோதனைச்சாவடியில் திடீர் ஆய்வு செய்த S.P

திருவாரூர்: திருவாரூர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் (06.09.2024) மன்னார்குடி உட்கோட்டம், வடுவூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடுவூர் ஏரிக்கரை சோதனைச்சாவடியில் திடீர்...

மானை வேட்டையாடிய நபர் கைது

மானை வேட்டையாடிய நபர் கைது

திண்டுக்கல்: கன்னிவாடி வனச்சரகர் ஆறுமுகம் தலைமையிலான வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொழுது காமராஜர் அணை பகுதிக்கு அருகில் பதர்தீன் சொந்தமான தென்னந் தோப்பில் துப்பாக்கி கொண்டு...

செய்தியாளா்களிடம் பேசிய சரக காவல் துணைத் தலைவர்

செய்தியாளா்களிடம் பேசிய சரக காவல் துணைத் தலைவர்

திருநெல்வேலி: திருநெல்வேலி சரகத்திற்கு உள்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி ,கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் இதுவரை 4,740 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் போலீசாரால் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். திருநெல்வேலி சரகத்தில் இந்த...

பள்ளி மாணவ, மாணவிகள் மூலம் விழிப்புணர்வு பேரணி

பள்ளி மாணவ, மாணவிகள் மூலம் விழிப்புணர்வு பேரணி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்,இ.கா.ப., உத்தரவின்படி, காவல்துறையினர் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு...

குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக எரிவாயு கசிவு

குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக எரிவாயு கசிவு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த வெள்ளிவாயல் சாவடியில் தனியார் நிறுவனத்தின் இயற்கை எரிவாயு நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கிருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பூமி...

Page 226 of 407 1 225 226 227 407

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.