Admin3

Admin3

அவதூறாக பேசி மிரட்டல் விட்ட இருவர் கைது

அவதூறாக பேசி மிரட்டல் விட்ட இருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், பழவூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட சிதம்பராபுரம், அம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகேசன் (45). என்பவர், அதே ஊரைச் சேர்ந்த திவாகரன்...

போக்சோ சட்டத்தின் கீழ் ஒருவர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், வெல்லூர், உச்சிமாகாளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த மந்திரமூர்த்தி (21). என்பவர் அப்பகுதியை சேர்ந்த ஒரு சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இது...

மது விற்றவர் கைது

ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் கீதா அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சார்பு ஆய்வாளர் ராதா மற்றும் காவலர்கள் திண்டுக்கல்...

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

மோட்டார் திருட்டில் ஈடுபட்ட 2 நபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், சீதபற்பநல்லூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட உகந்தான்பட்டி, தெற்கு தெருவை சேர்ந்த மாரிகண்ணு (45). என்பவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் (14.08.2024) அன்று இரவு...

சமூக வலைத்தளத்தில் வீடியோ பதிவிட்ட நபர் கைது

கஞ்சா வைத்திருந்த 2 நபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், தேவர்குளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கழுகுமலை ரோட்டில் மூவிருந்தாளி விலக்கு அருகே உதவி ஆய்வாளர், கணேசன் தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்...

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கறவை மாடு

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கறவை மாடு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட கங்கடி குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராகினி இவர் அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் தனது கரவை மாட்டை மேச்சலுக்காக ஓட்டிச்...

மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்.,இ.கா.ப., அறிவுரையின் படி, மாவட்ட காவல்துறையினர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதன்படி,...

நான்கு நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது

குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர பகுதியில் திருட்டு மற்றும் நகை பறித்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த திருநெல்வேலி டவுன்...

குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர பகுதியில் திருட்டு மற்றும் நகை பறித்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த திருநெல்வேலி டவுன்...

வரிப்பணத்தில் கையாடல் செய்த சேவை மைய உரிமையாளர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சியில் மக்கள் வரிப்பணம் ரூ.4.66 கோடியை கையாடல் செய்த விவகாரத்தில் கைதான இளநிலை உதவியாளர் சரவணனுக்கு போலியான வங்கி ஆவணங்களை தயாரித்து கொடுத்த இ-சேவை...

உதவி கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

உதவி கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் திரு. W.அக்ஷய் அனில் வாக்கர், I.P.S அவர்கள் (09.09.2024) அன்று ஓசூர் உதவி கண்காணிப்பாளராக பொறுப்பேற்றார். கிருஷ்ணகிரியிலிருந்து...

விநாயகர் சிலை ஊர்வல பாதுகாப்பு பணியை ஆய்வு செய்த S.P

விநாயகர் சிலை ஊர்வல பாதுகாப்பு பணியை ஆய்வு செய்த S.P

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், திருவாரூர் உட்கோட்டம், திருவாரூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் விநாயகர் சிலை ஊர்வல பாதுகாப்பு பணியை திருவாரூர்...

சிறப்பு கல்வி உதவித்தொகை வழங்கிய S.P

சிறப்பு கல்வி உதவித்தொகை வழங்கிய S.P

திருவாரூர்: தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் காவல் ஆளிநர்கள், அமைச்சு பணியாளர்களின் குழந்தைகளில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு காவலர் சேமநல...

மர்ம கும்பல் வெட்டி கொலை

3 வயது சிறுவனைக் கொன்று மறைத்து வைத்த பெண்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் ஆத்துகுறிச்சி கீழத் தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி விக்னேஷ். இவரது மனைவி ரம்யா. இவா்களது 2ஆவது மகன் சஞ்சய் (3). அருகேயுள்ள...

மர்ம நபர்களை பிடிக்க மேலும் 5 தனிப்படையினர்கள்

மர்ம நபர்களை பிடிக்க மேலும் 5 தனிப்படையினர்கள்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைப்பட்டி சிவா தெருவைச் சேர்ந்தவர் ஆரோக்கிய ரெமன் (45). இவா், மூலக்கரைப்பட்டி பஜாா் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் பாத்திரக் கடை...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

தலைமறைவு குற்றவாளி கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி சீவலப்பேரி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2019 -ம் வருடம் திருட்டு வழக்கில் ஈடுபட்ட வல்லநாடு, வண்டி மலைச்சியம்மன் கோவில்தெருவை சேர்ந்த சின்னத்துரை...

மணல் அள்ளிய நபர்கள் மீது வழக்குப் பதிவு

உணவு கடையில் தகராறு செய்த மூன்று பேர் மீது வழக்கு பதிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் தச்சநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டவுன் ரோடு புதுப்பாலம் அருகில் உணவு கடை நடத்தி வரும் கீழஊருடையார்புரத்தை சேர்ந்த முருகன் (48) என்பவர்...

மாவட்ட காவல்துறை அறிவிப்பு

மர்ம நபர்கள் வழிப்பறிவு

சிவகங்கை : இளையான்குடி அருகே பஞ்சாதியைச் சேர்ந்த கண்ணன் மனைவி வசந்தா. இவர் தன் மகள் மதுஸ்ரீ உடன் துகவூரில் இருந்து சாலை கிராமத்திற்கு டூவீலரில் சென்றார். பின்னால்...

மீஞ்சூர் போலீசார் அதிரடி சோதனை

மீஞ்சூர் போலீசார் அதிரடி சோதனை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த நாலூர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த இருசக்கர வாகனம் ஒன்றை மடக்கி சோதனையிட்டதில் மூட்டையில்...

இன்ஸ்டாகிராமில் அரிவாளுடன் ரீல்ஸ் வெளியிட்டவர் கைது

தூத்துக்குடி : ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பத்மநாபமங்கலம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பேச்சிமுத்து மகன் அருண்குமார் (28). என்பவர் கையில் அரிவாளை வைத்து மிரட்டும்...

Page 225 of 407 1 224 225 226 407

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.