Admin3

Admin3

மணல் அள்ளிய நபர்கள் மீது வழக்குப் பதிவு

மேலாளரை தாக்கியதாக வழக்கு பதிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம், பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள சுஸ்லான் குளோபல் சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தில் முதுநிலை மேலாளராக பணிபுரிந்து வரும் ராமநாதபுரம்...

திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி, கங்கைகொண்டான் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட ஆலங்குளம், கிடாரகுளத்தை சேர்ந்த சிவபாலன் (25). என்பவர் சிப்காட்டிலுள்ள நிறுவனத்தில் (11.09.2024) அன்று தனது ரோடு ரோலர் ஹிட்டாச்சி...

அங்கன்வாடி பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

அங்கன்வாடி பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை: மதுரை, உசிலம்பட்டி அருகே 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 2021 சட்டமன்ற தேர்தலின் போது 313வது...

கண்டெய்னர் லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கண்டெய்னர் லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வீட்டு வசதி வாரியம் சேர்ந்தவர் தனியார் நிறுவன ஊழியரான ஹரிஹரன் (30). இவர் இருசக்கர வாகனத்தில் மீஞ்சூர் பஜாரில் சென்று கொண்டிருந்தார்....

5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை கடத்திய  நபர்கள் கைது

5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை கடத்திய நபர்கள் கைது

தர்மபுரி : பாலக்கோடு உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு மனோகரன் அவர்களின் நேரடி மேற்பார்வையில் காரிமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் திரு பார்த்தீபன் உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி...

பள்ளி மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு

பள்ளி மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள்...

ஆயுதப்படை காவலர்களுக்கு அணிவகுப்பு மரியாதை

ஆயுதப்படை காவலர்களுக்கு அணிவகுப்பு மரியாதை

திண்டுக்கல் : திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உடன் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப். இ.கா.ப.மற்றும் தேனி மாவட்ட...

மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி

மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி

மதுரை: மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டியில் மதுரை சர்க்கரை ஆலை மேல்நிலைப்பள்ளி பாண்டியராஜபுரம் ஹாக்கி அணியினர் வெண்கல பதக்கம் வென்றனர். அவர்களுக்கு மதுரை சர்க்கரை ஆலை மேல்நிலைப்பள்ளி...

போக்குவரத்து விதிமீறல் அபராத செலுத்த இணையதளம் அறிமுகம்

போக்குவரத்து விதிமீறல் அபராத செலுத்த இணையதளம் அறிமுகம்

சென்னை: சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்து பிரிவு மற்றும்எஸ்பிஐ வங்கி உடன் சேர்ந்துக்யூ ஆர் கோடு மூலம் போக்குவரத்து விதிமீறல் அபராத தொகையை செலுத்தும் இணையதளம்...

போலீசார் கைது செய்ய முயன்றதால் பரபரப்பு

போலீசார் கைது செய்ய முயன்றதால் பரபரப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி, செப்.12.வண்டலூர் உயிரியல் பூங்கா எதிரே பாதையை தடுத்து ரயில்வே துறையினர் தண்டவாளத்தை ஒட்டியபடி வழிநெடுக கற்கள் நடுவதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

வீடு புகுந்து வாலிபரை தாக்கிய நபர்கள் கைது

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி, செப்.12: வண்டலூர் அருகே வீடு புகுந்து வாலிபரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிய 6 பேர் கொண்ட கஞ்சா கும்பலின்...

போக்சோ சட்டத்தின் கீழ் இரு ஆசிரியர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகிறாா்கள். இங்கு 7 ஆம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு நிரந்தரக...

புகார் மனுக்களை பெற்ற காவல் ஆணையர்

புகார் மனுக்களை பெற்ற காவல் ஆணையர்

திருநெல்வேலி: தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது....

பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்ற எஸ் பி

பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்ற எஸ் பி

திருநெல்வேலி : தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்,  திருநெல்வேலி மாவட்ட...

குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம், பேட்டை பகுதியில் கஞ்சா போதை பொருள் விற்பனை வழக்கில் சம்மந்தப்பட்டு எதிர்மறை கண்காணிப்பிற்கு வந்து, பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார...

ஐந்தருவி நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை

ஐந்தருவி நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை

தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் மழை பெய்து வருவதால் ஐந்தருவி பகுதியில் மட்டும் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது மற்றும் மெயின் அருவி புலி...

ஆண் சடலம் மீட்பு காவல்துறையினர் விசாரணை

ஆண் சடலம் மீட்பு காவல்துறையினர் விசாரணை

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த கல்லு கடைமேடு சுடுகாடு பின்புறமாக ஆரணி ஆற்றில் (35). வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடப்பதாக...

குட்கா விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் கடையில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் கடைகளில் ஆய்வு செய்த...

பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்

பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்

விருதுநகர் : காரியாபட்டி அருகே, பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் பி. புதுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி காவல் நிலையம் சார்பாக...

காவல் நிலைய போலீசாருக்கு S.P பாராட்டு

காவல் நிலைய போலீசாருக்கு S.P பாராட்டு

தூத்துக்குடி: கோவில்பட்டி புது ரோடு பகுதியை சேர்ந்த அய்யாண்டி பிள்ளை மகன் முத்தையா மற்றும் அவரது குடும்பத்தினர் (09.09.2024) திருச்செந்தூர் கோவிலுக்கு தரிசனத்திற்காக வந்திருந்தவர்கள் கோவிலுக்குள் செல்வதற்காக...

Page 224 of 407 1 223 224 225 407

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.