Admin3

Admin3

சாலையை விரிவாக்கம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை

சாலையை விரிவாக்கம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை

மதுரை : மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி மெயின் ரோட்டில் பெரியார் நிலையத்திலிருந்து வரும் 63 என்ற எண் கொண்ட பேருந்தும். கருப்பட்டியிலிருந்து பெரியார் நிலையம்...

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவலரை சந்தித்த எஸ் பி

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவலரை சந்தித்த எஸ் பி

அரியலூர்: அரியலூர் மாவட்டம் தளவாய் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் (14.09.2024) நேற்று இரவு சிவராமபுரம் வளைவில் சந்தேகத்திற்கு இடமாக மணல் ஏற்றிச் சென்ற Tata ace...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

பீர் பாட்டிலை காட்டி பணம் பறித்த வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லை சேர்ந்த ராமு(43). என்பவர் திண்டுக்கல் சிலுவத்தூர் ரோடு காட்டுமடம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த திண்டுக்கல் யாகப்பன்பட்டி பகுதியை சேர்ந்த உதயா...

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

அவதூறாக பேசி மிரட்டல் விடுத்த நபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட வைராவிகிணறு, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ராஜதுரை (65). என்பவரின் தம்பி மகனான சாமிநாதன் என்பவரிடம்...

குற்ற சம்பவங்களை தடுக்க 30 சிசிடிவி கேமராக்கள்

குற்ற சம்பவங்களை தடுக்க 30 சிசிடிவி கேமராக்கள்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், பழவூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் நலன் கருதி குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக பழவூர் பகுதிக்குட்பட்ட 5 இடங்களில் 30 சிசிடிவி...

மின்வாரிய செயற் பொருளாளர் தெரிவிப்பு

மின்வாரிய செயற் பொருளாளர் தெரிவிப்பு

திண்டுக்கல்: கொடைரோடு பகுதியில் மின்சாரம் நிறுத்தம். (16.09.2024) அன்று( திங்கள் கிழமை ) கொடைரோடு அருகே அம்மையநாயக்கனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால்...

கல்லூரி மாணவியிடம் ஆபாசமாக பேசிய பேராசிரியர்கள் கைது

கல்லூரி மாணவியிடம் ஆபாசமாக பேசிய பேராசிரியர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரியில், பேராசிரியர்களான செபஸ்டியான் ரோமி ( 38). பால்ராஜ் (40). இருவரும் தனியார் விடுதி ஒன்றில் இரவு...

மணல் அள்ளிய நபர்கள் மீது வழக்குப் பதிவு

பெண் வழக்கறிஞர் உட்பட 11 பேர் மீது வழக்கு பதிவு

திண்டுக்கல்: திண்டுக்கல்லை சேர்ந்த இந்திரா என்பவருக்கு சொந்தமான பூர்வீக நிலம் 9 1/2 ஏக்கர் சாணார்பட்டி, வேம்பார்பட்டி கிராமத்தில் உள்ளது. அதில் தென்னை,வாழை, மாமரம் உள்ளிட்டவற்றை வளர்த்து...

மூதாட்டியிடம் நூதன முறையில் செயினை திருடிய முதியவர்

மூதாட்டியிடம் நூதன முறையில் செயினை திருடிய முதியவர்

திண்டுக்கல்: திருப்பத்தூரை சேர்ந்த பாப்பா(60). என்பவர் தாராபுரம் செல்வதற்காக திருப்பத்தூரில் இருந்து பேருந்தில் திண்டுக்கல் பேருந்து நிலையம் வந்தார். பிறகு அப்பகுதியில் உள்ள இனிப்பகத்தில் இனிப்புகள் வாங்க...

மது விற்றவர் கைது

பள்ளி மாணவனை தாக்கிய பெண் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் அருகே உள்ள தருவையை சேர்ந்தவர் ஜோதி கிளி, இசக்கிராணி, இவர்களது மகன் தருவையில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

பெண்ணிற்கு மிரட்டல் விடுத்த நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி, சுத்தமல்லி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பழவூர், புதுத்தெருவை சேர்ந்த பேச்சியம்மாள்(34). என்பவர் (13.09.2024) அன்று வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருக்கும்போது அங்கு வந்த அதே...

மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை வழங்கிய  காவல்   ஆணையர்

மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை வழங்கிய காவல்   ஆணையர்

மதுரை: தமிழகத்தில் நடைபெற்ற 2023-24 ஆண்டுக்கான பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 200 குழந்தைகளுக்கு மாநில அளவில் கல்வி சிறப்பு உதவித் தொகையானது...

புதிய சிசிடிவி கேமராக்கள் திறந்து வைப்பு

புதிய சிசிடிவி கேமராக்கள் திறந்து வைப்பு

திருப்பத்தூர்: கீழச்செவல்பட்டி காவல்நிலைய எல்லையின் முக்கிய வளைவு பகுதியான தேசிய நெடுஞ்சாலையில் சிசிடிவி கேமராக்கள் இன்று (14.09.24 தேதி) திருப்பத்தூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் அவர்களால்...

புகையிலை பொருட்களை வைத்திருந்த 3 நபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், தேவர்குளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் சிறப்பு உதவி ஆய்வாளர் , சந்திரன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது,...

கொடைக்கானலில் கள்ளச்சாராய ஊரல் 30 லிட்டர் பறிமுதல்

கொடைக்கானலில் கள்ளச்சாராய ஊரல் 30 லிட்டர் பறிமுதல்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.பிரதீப் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கொடைக்கானல் நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல்துறையினர் கொடைக்கானல் வடகவுஞ்சி அருகே...

மத்திய மண்டல காவல்துறை தலைவர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

மத்திய மண்டல காவல்துறை தலைவர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை உட்கோட்டம், முத்துப்பேட்டை காவல் நிலைய பகுதியில் (14.09.2024) நடைபெறவிருக்கும் விநாயகர் ஊர்வல பாதுகாப்பு தொடர்பான சிறப்பு ஆலோசனை கூட்டம் (13.09.2024) மத்திய...

தற்கொலை செய்து கொண்டவரின் உடலை மீட்ட போலீசார்

தற்கொலை செய்து கொண்டவரின் உடலை மீட்ட போலீசார்

திண்டுக்கல்: திண்டுக்கல் கொடைரோடு அருகே ஜெ.ஊத்துப்பட்டி சேர்ந்தவர் கார்த்திக் (34). குடும்ப பிரச்சனை காரணமாக மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் யாருக்கும்...

பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி

பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி டவுன் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், அந்தோணி ஜெகதா திருநெல்வேலி உடையார்பட்டி லட்சுமி மருத்துவமனையில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் பற்றி விழிப்புணர்வு...

சிறையில் கைதிகள் மோதல்

சிறையில் கைதிகள் மோதல்

திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை கிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் மகேந்திரன். இவா், பாளையங்கோட்டை மத்திய சிறையில் 2-ஆவது கோபுரம் பிளாக்கில் வாா்டனாக பணியாற்றி வருகிறாா். இவா், வெள்ளிக்கிழமை பணியில்...

கல்லூரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சரக காவல்துறை துணை தலைவர்

கல்லூரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சரக காவல்துறை துணை தலைவர்

திருநெல்வேலி: திருநெல்வேலி, பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி மாணவா் பேரவைத் தொடக்க விழா, கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. கல்லூரி முதல்வா் சே.மு. அப்துல் காதா் தலைமை வகித்தாா்....

Page 223 of 407 1 222 223 224 407

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.