Admin3

Admin3

பல குற்ற வழக்கில் ஈடுபட்ட நபருக்கு குண்டாஸ்

குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் ஒரு நபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம்,களக்காடு, காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கொலை முயற்சி மற்றும் அடிதடி, கொள்ளை, வழக்கில் ஈடுபட்ட ஜெ.ஜெ.நகர், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த...

மணல் அள்ளிய நபர்கள் மீது வழக்குப் பதிவு

தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம், தச்சநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அழகுநேரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுப்பையா மகன் சக்திவேல் (36). மற்றும் அதே பகுதியை சேர்ந்த...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கொலை வழக்கில் 3 நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலி: திசையன்விளை, காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட திசையன்விளை, கக்கன் நகரை சேர்ந்த மதிராஜன் மற்றும் மதியழகன் ஆகியோரை அதே பகுதியைச் சேர்ந்த சுடலைமணி என்பவரின் மகன்கள் ராஜ்குமார்...

சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது

சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடிமாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் உத்தரவின்படி, தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் திரு. மதன் இ.கா.ப அவர்கள்...

கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்த நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், நத்தம் பகுதியில் அரசு அனுமதியின்றி கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக புறநகர் டிஎஸ்பி.சிபிசாய் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நத்தம் காவல் நிலைய ஆய்வாளர்...

மாணவி தூக்கிட்டு தற்கொலை முயற்சி

மாணவி தூக்கிட்டு தற்கொலை முயற்சி

திண்டுக்கல்: திண்டுக்கல், வேடசந்தூர் அருகே மாரம்பாடி பகுதியை சேர்ந்த ஜெகன் - கலாராணி தம்பதியரின் மகள் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மகள் செல்போன் பார்த்துக்...

இருசக்கர வாகனம் திருட்டு போலீசார் விசாரணை

இருசக்கர வாகனம் திருட்டு போலீசார் விசாரணை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம், டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டவுன் குற்றாலம் ரோடு சர்ச் பின் பகுதியில் கடந்த (21.06.2024) -ஆம் தேதி நடைபெற்ற நெல்லையப்பர் கோவில்...

மாவட்ட காவல்துறை அறிவிப்பு

கணவரை காணவில்லை என மனைவி புகார்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம், பாளையங்கோட்டை, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விசாலாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த லட்சுமணன் மனைவி சந்தானமாரி (25). என்பவர் தனது கணவரை (01.09.2024)...

கார் விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழப்பு

சிவகங்கை: சிவகங்கை அருகே கொல்லங்குடி பகுதியில் 3 இளைஞர்கள் பயணம் செய்த கார் எதிர்பாராத விதமாக பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் கார்த்திக், கலாநிதி என்ற இரண்டு...

உதவி காவல் கண்காணிப்பாளர் பதவி ஏற்பு

உதவி காவல் கண்காணிப்பாளர் பதவி ஏற்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சிக்கு பின் முதல் காரைக்குடி புதிய உதவி காவல் கண்காணிப்பாளராக அனிகேத் அசோக் பதாரே இ.கா.ப பொறுப்பேற்றுக் கொண்டார். குறிப்பாக காரைக்குடி...

செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், வேடசந்தூர் அருகே பூத்தம்பட்டி பிரிவு பேருந்து நிறுத்தத்தில் கடந்த 4-ம் தேதி பேருந்துக்காக நின்று கொண்டிருந்த திவ்யா என்ற பெண்ணிடம் 5 தங்கச் செயினை...

பெண்ணிடம் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், வேடசந்தூர் அருகே பூத்தம்பட்டி பிரிவு பேருந்து நிறுத்தத்தில் கடந்த 4-ம் தேதி பேருந்துக்காக நின்று கொண்டிருந்த திவ்யா என்ற பெண்ணிடம் 5 தங்கச் செயினை...

சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப், இ.கா.ப, அறிவுறுத்தலின்படி சைபர் கிரைம் காவல் நிலைய கூடுதல் காவல் கண்காணிப்பாளர்.தெய்வம் தலைமையில் "சமூக...

நான் முதல்வன் உயர்வுக்கு படி நிகழ்ச்சி

நான் முதல்வன் உயர்வுக்கு படி நிகழ்ச்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பள்ளிக்கல்வித்துறை திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு திறன் மேமர்பாட்டுக் கழகம் நான் முதல்வன் உயர்வுக்கு படி நிகழ்ச்சி சுப்ரமண்யா கலை மற்றும் அறிவியல்...

தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளரை கொலை குற்றவாளி கைது

மிரட்டல் விடுத்த 2 நபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி, சுத்தமல்லி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கீழகல்லூரை சேர்ந்த இசக்கிமுத்து (27). என்பவர் (15.09.2024) அன்று தனது தாயுடன் வீட்டின் முன்பு நின்று பேசி கொண்டு...

S.P அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

S.P அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில், சமூக நீதி நாள் உறுதிமொழி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்,இ.கா.ப., தலைமையில், மாவட்ட கூடுதல் காவல்...

மாவட்ட காவல் அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி

மாவட்ட காவல் அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில், இன்று சமூக நீதி நாள் உறுதிமொழி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்,இ.கா.ப., தலைமையில், மாவட்ட கூடுதல்...

பழைய பேப்பர் சேகரிக்கும் கிடங்கில் திடீர் தீ விபத்து

பழைய பேப்பர் சேகரிக்கும் கிடங்கில் திடீர் தீ விபத்து

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த கூடுவாஞ்சேரி கனகவல்லிபுரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பழைய பேப்பர், கோணி, பிளாஸ்டிக் சேகரிக்கும் கிடங்கு உள்ளது. இந்தக் கிடங்கில்...

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை

திருவள்ளூர்: பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. வீட்டு மனைகள், விலை நிலங்கள், கட்டிடங்கள் என பல்வேறு இடங்கள் பத்திரப்பதிவு...

காவல் துறையின் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

காவல் துறையின் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

திருநெல்வேலி: பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியையும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியையும், எனது வாழ்வியல் வழிமுறைகளாக கடைபிடிப்பேன்.சுயமரியாதை ஆளுமை திறனும்...

Page 222 of 407 1 221 222 223 407

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.