Admin3

Admin3

இராணிப்பேட்டை S.P ஆய்வு

இராணிப்பேட்டை S.P ஆய்வு

இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை தலைமையகத்தில் நடைபெற்ற வாராந்திர உடற்பயிற்சியை இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப., அவர்கள் பார்வையிட்டு...

மது விற்றவர் கைது

போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு கடுங்காவல் சிறை

தூத்துக்குடி: தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022ம் ஆண்டு 16 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் தூத்துக்குடி முத்தையாபுரம்...

குற்றவாளிகளுக்கு 7வருடம் சிறை தண்டனை

திருநெல்வேலி: திருநெல்வேலி, வீரளபெருஞ்செல்வி, அம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்துகுட்டி நாராயணன் (53). என்பவருக்கும் அவரது உடன் பிறந்த சகோதரர் பேச்சிமுத்து (62). என்பவருக்கும் இடையே பூர்வீக...

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

திருச்சி: கொலை குற்றம் ரவுடிசம் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் எவராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் பொதுமக்கள் திருச்சிராப்பள்ளி மாநகரில் அச்சமின்றி...

இறந்த பெண் காவலரின் குடும்பத்திற்கு உதவித்தொகை

இறந்த பெண் காவலரின் குடும்பத்திற்கு உதவித்தொகை

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், மாவூர், பின்னவாசல், வடக்கு தெருவை சேர்ந்த காமராஜ் என்பவரின் மகள் செல்வி.கமலி (வயது-23). என்பவர் 2022-ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக தேர்வாகி...

மாவட்ட காவல்துறை அறிவிப்பு

இருசக்கர வாகனம் மோதி விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல் செம்பட்டியை அடுத்த புதுகோடாங்கிபட்டி பகுதியில் இரண்டு இரு சக்கர வாகனங்கள் மோதி விபத்து. இந்த விபத்தில் செம்பட்டியை அடுத்த பாளையங்கோட்டையை சேர்ந்த தண்டபாணி(65). என்பவர்...

மணல் அள்ளிய நபர்கள் மீது வழக்குப் பதிவு

மிரட்டிய நபர் மீது வழக்கு பதிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெருமாள்புரம் என்.ஜி.ஓ காலனி 2 வது தெருவில் குடியிருக்கும் நயினார் பாண்டியன் மகன் சுப்பையா பாண்டியன் (68)....

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

காவல் துறையினரின் அதிரடி சோதனை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம், டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாறையடி பேருந்து நிலையம் அருகில் (20.09.2024)ஆம் தேதி காவல் உதவி ஆய்வாளர், மகாலட்சுமி மற்றும் காவல் துறையினர்...

திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர் செந்தாமரைக் கண்ணன் திருவள்ளூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர் திரு.சையது அலி திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர் சண்முகநாதன் சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை...

விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்

விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 15,000 க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் கடந்த ஆண்டு பெய்த கன மழை காரணமாக பாதிக்கப்பட்டு...

இராணிப்பேட்டை வாலிபர் போக்சோவில் கைது

டிஎஸ்பி தனிப்படையினர் அதிரடி நடவடிக்கை

திண்டுக்கல்: திண்டுக்கல், வேடசந்தூர், காக்காதோப்பு பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வேடசந்தூர் டிஎஸ்பி தனிப்படையினர் கஞ்சா வாங்குவது போல் சென்று கல்லூரி...

லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனை

லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலை பகுதியான போளூர், மன்னவனுார் கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர்கள் பெயரில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது....

மருத்துவ உதவித்தொகை வழங்கிய S.P

மருத்துவ உதவித்தொகை வழங்கிய S.P

திருவாரூர்: தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் காவல் ஆளிநர்கள், அமைச்சு பணியாளர்கள் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் மருத்துவ உதவித்தொகை மற்றும் இறப்பு நிவாரண நிதி தமிழ்நாடு காவலர் சேமநல...

S.P தலைமையில் மனுக்கள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

S.P தலைமையில் மனுக்கள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் தலைமையில் நிலுவையில் உள்ள புகார் மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சிறப்பு கலந்தாய்வு...

காவல் நிலையத்தில் S.P வருடாந்திர ஆய்வு

காவல் நிலையத்தில் S.P வருடாந்திர ஆய்வு

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,M.Sc, (Agri)., அவர்கள் (19.09.2024) மன்னார்குடி உட்கோட்டம், தலையாமங்கலம் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்கள். காவல்...

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

மணல் கடத்திய மூவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி, பாளையங்கோட்டை அருகேயுள்ள திருமலை கொழுந்துபுரத்தைச் சோ்ந்தவா் தளவாய் பாண்டி (27). இவருடைய நண்பர் இசக்கி கண்ணன்(27). இருவரும் பாளையங்கோட்டை கே.டி.சி. நகா் பகுதியில் அனுமதியின்றி...

அருவாளால் தாக்கிய நபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம், டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லாலுகாபுரம் அருகே, (18.09.2024)-ஆம் தேதி, பழையபேட்டையை பகுதியை சேர்ந்த பண்டாரம் மகன் மனோஜ்(20). என்பவர் இருசக்கர வாகனத்தில்...

கொள்ளை வழக்கில் சம்மந்தப்பட்ட நபருக்கு குண்டாஸ்

கொள்ளை வழக்கில் சம்மந்தப்பட்ட நபருக்கு குண்டாஸ்

கோவை : கோவை மாவட்டம், கோவில்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொள்ளை வழக்கில் சம்மந்தப்பட்ட கொண்டையம்பாளையம் பகுதியை சேர்ந்த பட்டீஸ்வரன் மகன் ரவி@ரவீந்திரன்(23). என்பவரை கோவில்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றவாளி கைது

தென்காசி: தென்காசி மாவட்டம், சின்னக் கோவிலாங்குளம் காவல் நிலையம் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட குற்றவாளியான சின்னக் கோவிலாங்குளம் நடுத்தெருவைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பவரின்...

இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை செய்தி

இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை செய்தி

இராணிப்பேட்டை: (19/09/2024) மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வருகை முன்னிட்டு மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முதல்வர் பயணத்திட்டத்தில் இடம்பெற்றுள்ள பகுதிகளை இராணிப்பேட்டை மாவட்ட...

Page 221 of 408 1 220 221 222 408

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.