கஞ்சா வழக்கு குற்றவாளி மீது குண்டாஸ்
கோவை: கோவை மாவட்டம் காரமடை காவல் நிலைய பகுதியில் கடந்த (18.08.2024) அன்று 6 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த பால்சாமி மகன்...
கோவை: கோவை மாவட்டம் காரமடை காவல் நிலைய பகுதியில் கடந்த (18.08.2024) அன்று 6 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த பால்சாமி மகன்...
சென்னை: சென்னையில் நடந்த மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் ஈரோடு எஸ்பி ஜவகர் 3ம் இடம் பிடித்து சாதனை படைத்தார். அவரை தமிழக டிஜிபி சங்கர்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இ-சேவா கேந்திராக்களை மாண்புமிகு மாவட்ட முதன்மை நீதிபதி.முத்து...
கோவை: சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.K.கார்த்திகேயன், இ.கா.ப.,...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் (22.09.2024)-ஆம் தேதி பெருமாள்புரம் திருமால்நகரை சேர்ந்த டேவிட் (40). என்பவர் அல்வா...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம், மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் (22.09.2024)-ஆம் தேதி, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர், இந்திரா மற்றும் போலீசார் ரோந்து...
திருநெல்வேலி: வடகிழக்கு பருவ மழையால் ஏற்படும் மழை சேதங்களிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கவும், அவசர அழைப்பிற்கு பொதுமக்கள் இருக்கும் இடத்தை தேடி உதவிகள் செய்ய வசதியாக பேரிடர் மீட்பு...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் காவல் நிலையத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி-ஐ அவதூறாக பேசியதாக உத்திரபிரதேஷ மாநில அமைச்சர் ரகுராஜ் சிங் உட்பட ஐந்து பேர்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், வக்கம்பட்டி என்ற சிறு கிராமத்தில் பொதுமக்களுக்கு கல்வி என்பது எவ்வாறு வாழ்க்கைக்கு உதவுகிறது என்றும், அதன் முக்கியத்துவத்தை பற்றி தெரிந்து கொள்ளவும், கல்வியினால்...
திருவள்ளூர்: மீஞ்சூர் ரயில் நிலையத்தில் ஆந்திர மாநிலத்திற்கு கடத்தி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி மூட்டைகளை பொன்னேரி வட்ட வழங்கல் அலுவலர் ஜவகர் பறிமுதல் செய்து அரசு கிடங்கில் ஒப்படைத்தார்....
திருவள்ளூர்: மீஞ்சூர் காவல் நிலையத்தில் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பண்டிகை முன்னிட்டு இனிப்பு சீருடை வழங்கப்பட்டது. ஆவடி காவல் ஆணையர் சங்கர் அறிவுரையின்படி செங்குன்றம் காவல்...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே உள்ள கோலியான்குளம் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் தா்மலிங்கம். இவரது மனைவி சரஸ்வதி(68). இவா்கள் விவசாயம் செய்து வருகின்றனா். அவர்களது...
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நெய் விநியோகித்த ஏ.ஆர். டெய்ரி புட் நிறுவனத்தில் ஒன்றிய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி உமா சோதனையில் ஈடுபட்டுள்ளார். திருப்பதி கோயிலில் மாட்டுக் கொழுப்பு கலந்த...
திருப்பூர்: திருப்பூர் மாநகரில் உள்ள லாட்ஜ்கள், தங்கும் விடுதிகளில் போலீசார் அதிகாலை அதிரடி சோதனை. 120 போலீசார் 10 குழுக்களாக பிரிந்து நடத்திய சோதனையில் 20 கிராம்...
திருப்பூர்: திருப்பூர் மாநகரில் உள்ள லாட்ஜ்கள், தங்கும் விடுதிகளில் போலீசார் அதிகாலை அதிரடி சோதனை. 120 போலீசார் 10 குழுக்களாக பிரிந்து நடத்திய சோதனையில் 20 கிராம்...
திருநெல்வேலி: திருநெல்வேலி, தாழையூத்து அருகேயுள்ள தென்கலம் தெற்கு தெருவைச் சோ்ந்தவா் ரவி. இவரது மனைவி லெவன்ஸியா (38). இவா், கடந்த 17-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியே...
திருநெல்வேலி: திருநெல்வேலி, தாழையூத்து அருகேயுள்ள தென்கலம் தெற்கு தெருவைச் சோ்ந்தவா் ரவி. இவரது மனைவி லெவன்ஸியா (38). இவா், கடந்த 17-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியே...
திருநெல்வேலி: திருநெல்வேலி, பத்தமடை காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2019 -ம் வருடம் வழிப்பறி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட பத்தமடை, சிவன் கோவில் கீழ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், கோமதிசங்கர் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது பாளை...
கோவை: காவல்துறைக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்து சுற்றி வளைத்தபோது தாக்குதல் நடத்தினார் ஆல்வின் தலைமைக் காவலர் ராஜ்குமார் மீது கத்தியால் குத்தினார் காவலர் ராஜ்குமார் கையில் காயம்...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.