Admin3

Admin3

குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க எஸ். பி அறிவுறுத்தல்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையின் செய்தி குறிப்பு தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., வெளியிட்டுள்ள அறிக்கை: அனைத்து...

எஸ்.பி தலைமையில் போலீசார் அதிரடி சோதனை

எஸ்.பி தலைமையில் போலீசார் அதிரடி சோதனை

ஈரோடு: ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா அவர்கள் தலைமையில் பெருந்துறை பணிக்கம்பாளையம் பகுதியில் கஞ்சா சோதனை குறித்து ஆய்வு நடைபெற்றது.ஈரோடு மாவட்டம் பெருந்துறை காவல் நிலையத்திற்கு...

மாணவர்கள் கல்லூரி வாயிலில் முற்றுகை போராட்டம்

மாணவர்கள் கல்லூரி வாயிலில் முற்றுகை போராட்டம்

மதுரை: மதுரை பெருங்குடி அருகே அரசு உதவி பெறும் சரஸ்வதி நாராயணன் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். கடந்த இரண்டு...

ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது

ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் குடிமைப்பொருள் வழங்கள் குற்ற புலனாய்வுத்துறை DSP.செந்தில் இளந்திரையன் உத்தரவின் பேரில் ஆய்வாளர் சுகுணா தலைமையில் காவலர்கள் கணேசன், கணேஷ், காளிமுத்து, தினேஷ் ஆகியோர் கொடைரோடு...

வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

மதுரை: மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவின் பேரில், மதுரை போக்குவரத்து காவல்துறை ஆணையர் எஸ் வனிதா உத்தரவின் பேரில், மதுரை மாநகர் பகுதிகளில் அதிக...

சுற்றுவட்டார பகுதிகளில் எஸ்.பி திடீர் சோதனை

சுற்றுவட்டார பகுதிகளில் எஸ்.பி திடீர் சோதனை

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டத்தில் குற்றச் செயல்களை தடுக்கும் நோக்கில் அனைத்து காவல் நிலைய எல்லை பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இராணிப்பேட்டை மாவட்ட...

கஞ்சா வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை

பாலியல் குற்றவாளிக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் RS மங்களம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் (11). வயது சிறுமியை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட மணிகண்டன் என்பவருக்கு...

சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினருக்கு பாராட்டு

இராமநாதபுரம் : இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத்தலைவர் அலுவலகத்தில் இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கான குற்ற நிகழ்வுகள் குறித்த மாதாந்திர திறனாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இராமநாதபுரம்...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது சிப்காட் பகுதியில் MRF Tyres ஷோரூம் எதிரில் வந்த வாகனத்தை நிறுத்தி...

ஆண் சடலம்

சரக்கு வாகனத்தில் இருந்து கீழே விழுந்து தொழிலாளி பலி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் புலியூர் நத்தம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் வெங்காய லோடு ஏற்றி வந்த சரக்கு வாகனத்தின் பின்னால் அமர்ந்து வந்தபோது தவறி கீழே...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஜூஜூவாடி காவல் சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனை செய்த போது அவ்வழியாக வந்த...

சட்டவிரோதமாக மண் கடத்திய வாகனம் பறிமுதல்

ஜல்லி கற்கள் கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புவியியல் மற்றும் சுரங்கதுறை அலுவலர் அவர்கள் தலைமையில் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது சின்னாறு...

அனுமதியின்றி மண் கடத்திய வாகனம் பறிமுதல்

சட்டவிரோதமாக M-Sand கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பேச்சம்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வருவாய் வட்டாட்சியர் அவர்கள் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர் வாகன தணிக்கை அலுவலகத்தில் இருந்தபோது வேடர்...

குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒருவர் கைது

குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி சிவந்திபட்டி பகுதியில் கொலை முயற்சி மற்றும் மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், மேலராமன் புதுரை சேர்ந்த அலெக்ஸாண்டர் என்பவரின் மகன்...

திருநெல்வேலி மாவட்ட காவல் துறை எச்சரிக்கை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளத்தில் உள்ள சி.எம்.எஸ் ஹோமில் சேர்ம துரை என்ற மாணவன் தங்கி அங்குள்ள பள்ளியில் படித்து வந்துள்ளார். இவர் விடுதி வளாகத்தில் உள்ள...

வட்டாட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமரச கூட்டம்

வட்டாட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமரச கூட்டம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், கொண்டக்கரை ஊராட்சியில் உள்ள குருவி மேடு கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பூர்வீக குடிகளாக வசித்து வருகின்றனர். கடந்த 2008...

குப்பை கழிவுகள் தீப்பற்றி எரிவதால் பரபரப்பு

குப்பை கழிவுகள் தீப்பற்றி எரிவதால் பரபரப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த தச்சூரில் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் டாஸ்மாக் கடைக்கு செல்லும் குறுக்கு சாலையில் குப்பை, கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன....

தேரோட்ட பாதையில் ஆய்வு மேற்கொண்ட எஸ் பி

தேரோட்ட பாதையில் ஆய்வு மேற்கொண்ட எஸ் பி

இராமநாதபுரம்: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற இருப்பதை முன்னிட்டு, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில் விரிவான...

ஆண் சடலம்

பூச்சி மருந்து சாப்பிட்டு தொழிலாளி தற்கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல், பாலகிருஷ்ணாபுரம் குறிஞ்சிநகரை சேர்ந்த பழனிச்சாமி மகன் ஆனந்தராஜ் இவர் உடல்நிலை குறைவு காரணமாக பாலகிருஷ்ணாபுரம் மேம்பாலம் அருகே பூச்சி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து...

தீ விபத்தில் மூதாட்டி பலி

பள்ளி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல் : திண்டுக்கல் சீலப்பாடி, ராஜ் நகர் பகுதியை சேர்ந்த முத்தையா(43). இவர் நத்தம் அருகே பட்டினம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில்...

Page 22 of 324 1 21 22 23 324
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.