Admin3

Admin3

துப்பாக்கி கண்காட்சியை பார்வையிட்ட எஸ்.பி

துப்பாக்கி கண்காட்சியை பார்வையிட்ட எஸ்.பி

இராணிப்பேட்டை: தமிழ்நாடு காவலர் தினத்தை முன்னிட்டு, இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.அய்மன் ஜமால், இ.கா.ப., அவர்கள், இராணிப்பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்தில் அமைந்துள்ள நினைவுத்தூணில் காவல்...

சட்டவிரோதமாக கருங்கல் கடத்திய இளைஞர் கைது

இருசக்கர வாகனம் திருடிய நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் தளி காவல் நிலைய பகுதியில் சம்பத்குமார் என்பவர் மதகொண்டப் பள்ளி கிராமத்தில் நாராயணப்பா என்பவருக்கு சொந்தமான வீட்டில் குடியிருந்து கொண்டு ஓசூரிலுள்ள...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

சட்டவிரோதமாக சூதாடிய 4 நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பூமலை நகர் கிராமத்தில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு...

செப்டம்பர்-06 நாள் தமிழ்நாடு காவலர் தினம் அனுசரிப்பு

செப்டம்பர்-06 நாள் தமிழ்நாடு காவலர் தினம் அனுசரிப்பு

அரியலூர் : தமிழக அரசு உத்தரவின்படி இந்த 2025 ஆண்டு முதல் செப்டம்பர்-06 நாள் தமிழ்நாடு காவலர் தினமாக அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி (06.09.2025) காலை அரியலூர் ஆயுதப்படை...

சங்ககிரி காவல் நிலையத்தில் காவலர் தினம் கொண்டாடிய போலீஸ் நியூஸ் பிளஸ்

சங்ககிரி காவல் நிலையத்தில் காவலர் தினம் கொண்டாடிய போலீஸ் நியூஸ் பிளஸ்

சேலம்: தமிழகத்தில் தமிழக அரசு சார்பாக செப்டம்பர் 6ஆம் தேதியை காவலர் தினமாக அனுசரிக்கப்படும் என்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் உத்தரவிட்டார்....

எஸ்.பி தலைமையில் காவலர் தின உறுதிமொழி ஏற்பு

எஸ்.பி தலைமையில் காவலர் தின உறுதிமொழி ஏற்பு

தென்காசி: மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் தமிழ்நாடு காவலர் தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 6ஆம் தேதி கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல்...

எஸ்.பி தலைமையில் காவலர் தின விழா

எஸ்.பி தலைமையில் காவலர் தின விழா

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட செப்டம்பர் 06 காவலர் தின விழா திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப் அவரது...

கிரிக்கெட் மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டிகள் துவக்கம்

கிரிக்கெட் மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டிகள் துவக்கம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேசப் பள்ளியில், தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டியின் தொடக்கவிழா...

காவலர் தின கொண்டாட்டம்

காவலர் தின கொண்டாட்டம்

திருநெல்வேலி: தமிழக முதல்வர் சட்டசபையில் தமிழ்நாடு காவலர் தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 6ஆம் தேதி கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து (06.09.2025) அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் ,...

காவல் ஆணையரகத்தில் காவலர் தின விழா

காவல் ஆணையரகத்தில் காவலர் தின விழா

திருவள்ளூர்: திருவள்ளூர் ஆவடி காவல் ஆணையரகத்தில் தமிழ்நாடு காவலர் தின விழா ஆவடி காவல் ஆணையாளர் திரு.கி.சங்கர் இ.கா.ப அவர்களின் தலைமையிலும், ஆவடி காவல் கூடுதல் ஆணையாளர்...

தமிழ்நாடு காவலர் தினம்

தமிழ்நாடு காவலர் தினம்

மதுரை: தமிழ்நாடு காவலர் தினம் கொண்டாட்டம் காவலர்கள் உறுதிமொழி ஏற்று,தமிழக முதல்வர் ஆணைப்படி காவல் படை தலைவர் மற்றும் காவல் இயக்குனர் உத்தரவின்படியும், இன்று செப்டம்பர் மாதம்...

சாலை விபத்தில் பேராசிரியர் உயிரிழப்பு

சாலை விபத்தில் பேராசிரியர் உயிரிழப்பு

மதுரை : மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே திருமங்கலம் விலக்கு பகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் எனும் எழுச்சி...

பேரிடர் மீட்பு பணிக்கான ஒத்திகை பயிற்சி

பேரிடர் மீட்பு பணிக்கான ஒத்திகை பயிற்சி

மதுரை: மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு துறையினர் சார்பாக மீட்பு பணிக்கான ஒத்திகை நிகழ்ச்சி...

இரயில் நிலையத்தில் 40 கிலோ குட்கா பறிமுதல்

இரயில் நிலையத்தில் 40 கிலோ குட்கா பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் இரயில் நிலையத்திற்கு காலை வந்த மைசூரில் இருந்து தூத்துக்குடி வரை செல்லும் தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் இரயிலில் திண்டுக்கல் இரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூயமணி...

தமிழக கூடுதல் காவல்துறை இயக்குனர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

தமிழக கூடுதல் காவல்துறை இயக்குனர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு தின பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல்துறை இயக்குனர் திரு.டேவிட்சன்...

கழிவு நீரை ஆற்றில் விடுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

கழிவு நீரை ஆற்றில் விடுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் கிராமப்புற மக்களின் உயிராதாரமான ஆரணி ஆற்றில் பொன்னேரி நகராட்சி பாதாள சாக்கடை & மனித மலக் கழிவுநீர் கலக்கும் திட்டத்தை ரத்து செய்ய...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

புகையிலை பொருட்களை கடத்தி வந்த நபர் கைது

தென்காசி : தென்காசி மாவட்டம் புளியரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகவதிபுரம் விளக்கு அருகே சார்பு ஆய்வாளர் திரு. சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் வாகன...

தெருக்கூத்து கலைஞர் வெட்டிப் படுகொலை ஒருவர் கைது

விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த நபர் கைது

தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் காவல் நிலைய சரகத்தில் காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்தபோது சட்ட விரோதமாக விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த ஆழ்வார்குறிச்சி ராஜலிங்கபுரத்தைச் சேர்ந்த முருகன்...

கொலை வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கு குண்டாஸ்

திருட்டு வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிக்கு குண்டாஸ்

திருவாரூர்: திருத்துறைப்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மதுபோதையில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து திருட்டில் ஈடுபட்ட வழக்கில் -1. ரியாஸ் அகமது (30), த/பெ....

கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய நபர்கள் கைது

கிருஷ்ணகிரியில் ஆடு திருடிய நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெத்த தாளப்பள்ளி கிராமத்தில் மோகன்ராஜ் என்பவர் தன் வீட்டின் அருகில் ஆடுகளை வளர்த்து வருவதாகவும் (26.08.2025) ஆம்...

Page 22 of 349 1 21 22 23 349
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.