பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க எஸ். பி அறிவுறுத்தல்
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையின் செய்தி குறிப்பு தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., வெளியிட்டுள்ள அறிக்கை: அனைத்து...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையின் செய்தி குறிப்பு தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., வெளியிட்டுள்ள அறிக்கை: அனைத்து...
ஈரோடு: ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா அவர்கள் தலைமையில் பெருந்துறை பணிக்கம்பாளையம் பகுதியில் கஞ்சா சோதனை குறித்து ஆய்வு நடைபெற்றது.ஈரோடு மாவட்டம் பெருந்துறை காவல் நிலையத்திற்கு...
மதுரை: மதுரை பெருங்குடி அருகே அரசு உதவி பெறும் சரஸ்வதி நாராயணன் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். கடந்த இரண்டு...
திண்டுக்கல்: திண்டுக்கல் குடிமைப்பொருள் வழங்கள் குற்ற புலனாய்வுத்துறை DSP.செந்தில் இளந்திரையன் உத்தரவின் பேரில் ஆய்வாளர் சுகுணா தலைமையில் காவலர்கள் கணேசன், கணேஷ், காளிமுத்து, தினேஷ் ஆகியோர் கொடைரோடு...
மதுரை: மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவின் பேரில், மதுரை போக்குவரத்து காவல்துறை ஆணையர் எஸ் வனிதா உத்தரவின் பேரில், மதுரை மாநகர் பகுதிகளில் அதிக...
இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டத்தில் குற்றச் செயல்களை தடுக்கும் நோக்கில் அனைத்து காவல் நிலைய எல்லை பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இராணிப்பேட்டை மாவட்ட...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் RS மங்களம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் (11). வயது சிறுமியை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட மணிகண்டன் என்பவருக்கு...
இராமநாதபுரம் : இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத்தலைவர் அலுவலகத்தில் இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கான குற்ற நிகழ்வுகள் குறித்த மாதாந்திர திறனாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இராமநாதபுரம்...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது சிப்காட் பகுதியில் MRF Tyres ஷோரூம் எதிரில் வந்த வாகனத்தை நிறுத்தி...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் புலியூர் நத்தம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் வெங்காய லோடு ஏற்றி வந்த சரக்கு வாகனத்தின் பின்னால் அமர்ந்து வந்தபோது தவறி கீழே...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஜூஜூவாடி காவல் சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனை செய்த போது அவ்வழியாக வந்த...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புவியியல் மற்றும் சுரங்கதுறை அலுவலர் அவர்கள் தலைமையில் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது சின்னாறு...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பேச்சம்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வருவாய் வட்டாட்சியர் அவர்கள் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர் வாகன தணிக்கை அலுவலகத்தில் இருந்தபோது வேடர்...
திருநெல்வேலி : திருநெல்வேலி சிவந்திபட்டி பகுதியில் கொலை முயற்சி மற்றும் மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், மேலராமன் புதுரை சேர்ந்த அலெக்ஸாண்டர் என்பவரின் மகன்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளத்தில் உள்ள சி.எம்.எஸ் ஹோமில் சேர்ம துரை என்ற மாணவன் தங்கி அங்குள்ள பள்ளியில் படித்து வந்துள்ளார். இவர் விடுதி வளாகத்தில் உள்ள...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், கொண்டக்கரை ஊராட்சியில் உள்ள குருவி மேடு கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பூர்வீக குடிகளாக வசித்து வருகின்றனர். கடந்த 2008...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த தச்சூரில் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் டாஸ்மாக் கடைக்கு செல்லும் குறுக்கு சாலையில் குப்பை, கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன....
இராமநாதபுரம்: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற இருப்பதை முன்னிட்டு, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில் விரிவான...
திண்டுக்கல்: திண்டுக்கல், பாலகிருஷ்ணாபுரம் குறிஞ்சிநகரை சேர்ந்த பழனிச்சாமி மகன் ஆனந்தராஜ் இவர் உடல்நிலை குறைவு காரணமாக பாலகிருஷ்ணாபுரம் மேம்பாலம் அருகே பூச்சி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து...
திண்டுக்கல் : திண்டுக்கல் சீலப்பாடி, ராஜ் நகர் பகுதியை சேர்ந்த முத்தையா(43). இவர் நத்தம் அருகே பட்டினம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.