Admin3

Admin3

S.P காவல் நிலையத்தில் ஆய்வு

S.P காவல் நிலையத்தில் ஆய்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் (24.09.2024) நாரைக்கிணறு காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்கள் மற்றும் முக்கிய வழக்கு கோப்புகளை...

தலைமறைவு குற்றவாளி கைது

காரில் ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கள் குற்ற புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் சுகுணா அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சார்பு ஆய்வாளர் ராதா மற்றும் காவலர்கள் திண்டுக்கல்...

ஊர்க்காவல் படை இணைந்து நடத்திய ரத்த தான முகாம்

ஊர்க்காவல் படை இணைந்து நடத்திய ரத்த தான முகாம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம்,சேரன்மகாதேவி, கோவிந்தபேரியிலுள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி மற்றும் மாவட்ட ஊர்க்காவல் படையினர் கலந்து கொண்ட மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. இம்முகாமை திருநெல்வேலி...

மணல் அள்ளிய நபர்கள் மீது வழக்குப் பதிவு

உணவகத்தில் தகராறு செய்த நபர்கள் மீது வழக்கு பதிவு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட NGO B காலனி பகுதியில் ஒரு உணவகத்தில் (02.09.2024)-ஆம் தேதி இரவு, வியாபாரம் முடித்து கடை...

வாகனம் மோதி விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு

வாகனம் மோதி விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் நண்பர்கள் ஒருவரது பிறந்தநாளை பழவேற்காட்டில் கொண்டாடினார். பிறந்தநாள் கொண்டாட்டத்தை முடித்து இருசக்கர வாகனங்களில் வீடு...

இலட்சம் கணக்கில் பணம் மோசடி

பண மோசடி சைபர் கிரைம் போலீசில் வழக்கு பதிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி, மாநகரம் பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குடியிருந்து வரும் ஓம் பிரகாஷ் (31). என்பவர் (27.11.2023)-ஆம் தேதி தனது முகநூல் பக்கத்தை பார்த்துக்...

இலட்சம் கணக்கில் பணம் மோசடி

இலட்சம் கணக்கில் பணம் மோசடி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம், பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைப் பகுதியில் குடியிருந்து வரும் சங்கரலிங்கம் (80). என்பவருக்கு மும்பை சைபர் கிரைம் போலீசில் இருந்து பேசுவதாக கூறி,...

இராணிப்பேட்டையில் போதை வஸ்த்துக்கள் பறிமுதல்

இராணிப்பேட்டையில் போதை வஸ்த்துக்கள் பறிமுதல்

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி கிரண் ஸ்ருதி அவர்களின் உத்தரவின் படியும் அரக்கோணம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன் அவர்கள் அறிவுரையின்படி அரக்கோணம்...

பணம் நகை கொள்ளை

பணம் நகை கொள்ளை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார், காந்திநகரில் வசித்து வருபவர் சஞ்சய் கனி (45). இவர் வீட்டை பூட்டி விட்டு திருச்சி சென்றிருந்தார். அவரது வீட்டின் கதவின் பூட்டை...

திருடிய சிறுவன் உட்பட 3 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், எரியோடு அருகே குறும்பபட்டியை சேர்ந்த பெருமாள் இவர் தனது தோட்டத்தில் வெங்காயம் பயிரிட்டு அறுவடை செய்து வைத்திருந்த வெங்காயத்தை திருடிய 15 வயது சிறுவன்...

மாணவர்களுக்கு மக்களின் காவலன் விழிப்புணர்வு நிகழ்ச்சி

மாணவர்களுக்கு மக்களின் காவலன் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R. ஸ்ரீனிவாசன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளில் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 1.சட்ட மற்றும் ஒழுங்கு...

காவலர்களுக்கு பணியிடமாறுதல் குறித்து கலந்தாய்வுக் கூட்டம்

காவலர்களுக்கு பணியிடமாறுதல் குறித்து கலந்தாய்வுக் கூட்டம்

தென்காசி : தமிழக காவல்துறையில் பணிபுரிந்து வரும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் ஒரு காவல் நிலையத்தில் மூன்று ஆண்டுகள் பணி புரிந்தால் பணியிடமாற்றம் செய்யப்படுவது வழக்கம்....

மது விற்றவர் கைது

காவல்துறைக்கு போக்கு காட்டியவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் கேரளா சுற்றுலா வாலிபர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதாக திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு...

வாகன சோதனை செய்த S.P

வாகன சோதனை செய்த S.P

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் (23.09.2024) நன்னிலம் உட்கோட்டம், பேரளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கந்தன்குடி மற்றும் வேலங்குடி மதுவிலக்கு...

மது விற்றவர் கைது

மின் வயர் திருட்டில் ஈடுபட்ட 2 நபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கூனியூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்துகிருஷ்ணன் (48). என்பவருக்கு சக்திகுளம் ஆற்று படுகை அருகே குடிநீர் வழங்கும்...

முன் விரோதத்தில் கொலை செய்த நபர் கைது

முன் விரோதத்தில் கொலை செய்த நபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், மானூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட ராமையன்பட்டியை சேர்ந்த சீனிவாசன் (30). என்பவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த இசக்கிபாண்டி (22). என்பவருக்கும் இடையே...

குண்டர் சட்டத்தில் இரண்டு நபர்கள் கைது

குண்டர் சட்டத்தில் இரண்டு நபர்கள் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் வடக்கு அரியநாயகிபுரம், மேல ரத வீதியை சேர்ந்த மீனாட்சி சுந்தரம் என்பவரின் மகன் ஆதிகணேஷ்...

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கீழவைராவிகுளத்தை சேர்ந்த முத்து (38) என்பவர் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். அவரது பிள்ளைகள் பள்ளிக்கு செல்வதற்காக...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

வாகன திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், வி.கே.புரம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கோடாரங்குளம், நாராயணசாமி கோவில் தெருவை சேர்ந்த சந்திரன் (62). என்பவர் (12.09.2024) அன்று தனது நண்பரின் வீட்டின்...

மாணவர்களை கண்டித்த காவல்துறை

மாணவர்களை கண்டித்த காவல்துறை

திருவள்ளூர்: மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சாலை அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் பெரும்பாலும் வெறிச்சோடி காணப்படுகிறது. இந்த சாலையில் அவ்வபோது இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் சாகசங்களில்...

Page 219 of 408 1 218 219 220 408

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.