Admin3

Admin3

குட்கா வைத்திருந்த நபர் கைது

குட்கா வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்த போது பேகேப் பள்ளியில் உள்ள பெட்டிக்கடையில் சட்டவிரோதமாக குட்கா...

போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு

போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் அந்தந்த...

மர்ம கும்பல் வெட்டி கொலை

மெக்கானிக் தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல், பழனிரோடு, முருகபவனம், இரும்பு கடை சந்து பகுதியைச் சேர்ந்த பீர்முகமது மகன் அனிபா(53). இவர் இருசக்கர வாகன மெக்கானிக் இந்நிலையில் கடன் பிரச்சனை காரணமாக...

மனைவியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை

போக்சோ குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022-ஆம் ஆண்டு (13). வயது சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில்...

போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி

போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு சார்பில் போதை பொருள் தீமைகள் பற்றி ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் (26.09.2024)...

போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

குட்கா பொருட்கள் விற்பனையில் குற்றவாளி கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்த போது ராஜாஜி லே அவுட் பேக்கிரி அருகில்...

இராணிப்பேட்டை வாலிபர் போக்சோவில் கைது

லாட்டரி விற்பனையில் ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளர், ஆனந்த் பாலசுப்பிரமணியன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது,...

போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

கஞ்சா சாக்லேட் வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

கோவை : கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியில் கடந்த (26.08.2024) அன்று சுமார் 34 கிலோ கஞ்சா சாக்லேட்டை விற்பனைக்கு வைத்திருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கோபர்தான்...

பொறியியல் கல்லூரியில் விழிப்புணர்வு ஏற்படுத்திய S.P

பொறியியல் கல்லூரியில் விழிப்புணர்வு ஏற்படுத்திய S.P

திருவாரூர்: (25.09.2024) திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc,(Agri)., அவர்கள் கோவில்வெண்ணி, அஞ்சலை அம்மாள் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் Anti Drug Club துவக்க விழாவில்...

போக்குவரத்து சமிக்கை விளக்குகள் துவக்க விழா

போக்குவரத்து சமிக்கை விளக்குகள் துவக்க விழா

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக விபத்துக்கள் நடைபெறுவது குறித்து ஆய்வு செய்த திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் இரவு நேரங்களில் அதிக...

மக்கள் குறை தீர் முகாம்

மக்கள் குறை தீர் முகாம்

திருநெல்வேலி : தமிழக காவல்துறை தலைமை இயக்குனர், உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்று...

போலீஸ் பூத்தை திறந்து வைத்த S.P

போலீஸ் பூத்தை திறந்து வைத்த S.P

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பனப்பாக்கம் To கல்பலாம்பட்டு பகுதியில் காவல்துறை மற்றும் பொதுமக்கள் சார்பாக புதிதாக அமைக்கப்பட்ட பணப்பாக்கம் போலீஸ் பூத்...

போக்சோ குற்றவாளிக்கு சிறை தண்டனை

திருநெல்வேலி: திருநெல்வேலி, அருகேயுள்ள மேலக்கருங்குளம் பீடி காலனி, ரோஜா நகரை சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் (49). ஆட்டோ ஓட்டுநரான இவா், கடந்த 2022 ஆம் ஆண்டு அதே பகுதியை...

போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், இடிந்தகரை, வடக்கு தெருவை சேர்ந்த ஜவஹர் (46). என்பவர் அப்பகுதியை சேர்ந்த ஒரு சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இது குறித்து...

முதுநிலை வருவாய் ஆய்வாளர் கைது

முதுநிலை வருவாய் ஆய்வாளர் கைது

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பெருங்காவூரை சேர்ந்தவர் ராமதாஸ். வருவாய்த் துறையில் கிராம உதவியாளராக பணியாற்றி வந்த ராமதாஸ் அண்மையில் பணி ஓய்வு பெற்றார்....

பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்ற S.P

பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்ற S.P

திருநெல்வேலி : தமிழக காவல்துறை தலைமை இயக்குனர், உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது....

மக்கள் குறைதீர்க்கும் முகாம்

கோவை : மாண்புமிகு தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து...

கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு

கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு

சென்னை : சென்னை கொளத்தூர் அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி போதை ஒழிப்பு உறுதிமொழி...

மகிழ்ச்சி திட்ட செயல்பாடுகள் குறித்து S.P ஆய்வு

மகிழ்ச்சி திட்ட செயல்பாடுகள் குறித்து S.P ஆய்வு

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் "மகிழ்ச்சி திட்டம்" செயல்பட்டு வருகிறது. மன அழுத்தம் மற்றும் பிற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட காவல் ஆளிநர்களை கண்டறிந்து...

பள்ளியில் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

பள்ளியில் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தர்மபுரி : தர்மபுரி மதுவிலக்கு அமலாக்க பிரிவு சார்பாக போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியானது சோலைக்கொட்டாய் அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது. இதில் தர்மபுரி மாவட்ட மதுவிலக்கு...

Page 218 of 408 1 217 218 219 408

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.