Admin3

Admin3

பல்கலைக்கழகங்கள் சார்பில் தூய்மைப் பணி சேவை

பல்கலைக்கழகங்கள் சார்பில் தூய்மைப் பணி சேவை

மதுரை: மதுரை, உசிலம்பட்டி நகர் பகுதியில், கல்லூரி மாணவ மாணவிகள் சார்பில் தூய்மையே சேவை எனும் மெகா கிளினிங் பணி நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள் சார்பில்...

போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் காவலர்கள் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து...

குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட காருகுறிச்சியை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் என்பவரின் மகன் உக்கிர பாண்டி (22). என்பவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை...

குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது

குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட காருகுறிச்சியை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் என்பவரின் மகன் உக்கிர பாண்டி (22). என்பவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை...

குட்கா விற்பனையில் குற்றவாளி கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட மூக்கண்டப்பள்ளி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசருக்கு...

மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி

மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி

தமிழ்நாடு மாநில அளவில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் தென்மண்டல அணி 2-வது இடத்தை பிடித்துள்ளது. இதில் திண்டுக்கல்லை சேர்ந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் தண்டாயுதபாணி திண்டுக்கல்...

காவல் ஆய்வாளர் தீவிர விசாரணை

காவல் ஆய்வாளர் தீவிர விசாரணை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், விஜயநாராயணம் பகுதியில் மனநலம் குன்றிய ஒரு முதியவர் திரிந்து கொண்டிருப்பதை பார்த்த காவல் ஆய்வாளர் நாககுமாரி அவரைப்பற்றி விசாரித்த பொழுது அவர் பஞ்சாப்...

புகையிலை விற்ற கடைக்கு சீல் மற்றும் அபராதம்

புகையிலை விற்ற கடைக்கு சீல் மற்றும் அபராதம்

திருநெல்வேலி : (29.09.2024) அன்று உணவு பாதுகாப்பு துறையின், நியமன அலுவலர் மரு. இரா.சசி தீபா M.B.B.S., திருநெல்வேலி மண்டல உணவு பாதுகாப்பு அலுவலர், வ.மு.கிருஷ்ணன், உணவு...

கஞ்சா பறிமுதல் செய்த  மாவட்ட காவல்துறையினர்

கஞ்சா பறிமுதல் செய்த மாவட்ட காவல்துறையினர்

கோவை: சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.K.கார்த்திகேயன், இ.கா.ப.,...

நீதிமன்ற காவலர்களுக்கு சான்றிதழ் வழங்கிய S.P

நீதிமன்ற காவலர்களுக்கு சான்றிதழ் வழங்கிய S.P

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் (28.09.2024) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்கள் தலைமையில் காவல் நிலையங்களில் பணிபுரியும் நீதிமன்ற...

மது விற்றவர் கைது

வெடிப்பொருட்களை விற்பனை செய்த நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போச்சம்பள்ளி MGR நகரில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக வெடிபொருட்கள் தயார் செய்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு...

காவல் ஆய்வாளர் தலைமையில் போலீசார் விசாரணை

காவல் ஆய்வாளர் தலைமையில் போலீசார் விசாரணை

கோவை: கோவை சரவணம்பட்டி , பீளமேடு, குனியமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தனியார் கல்லூரிகளின் அருகே அறை எடுத்து தங்கி இருக்கும் மாணவர்கள் குறித்து விசாரணை.அறைகளில் போதை பொருட்கள்,...

பள்ளியின் சார்பில் விழிப்புணர்வு

பள்ளியின் சார்பில் விழிப்புணர்வு

சிவகங்கை : கீழ உச்சாணி பஸ் நிறுத்தத்தில் இன்று காலை சுமார் 10 மணியளவில் சூராணம் புனித ஜேம்ஸ் உயர்நிலைப் பள்ளியின் சார்பில் நெகிழி ஒழிப்பு, மது ஒழிப்பு,...

காவலர்களை பாராட்டிய எஸ் பி

காவலர்களை பாராட்டிய எஸ் பி

புதுக்கோட்டை: தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டி 2024 கையுந்து பந்து (Volleyball)விளையாட்டு போட்டியில் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர் பெண்கள் அணியினர் முதல் இடம்...

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் மற்றும் புறநகர், சாணார்பட்டி, ஆத்துார், ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட அலுவலர் கலைவாணி...

தனிப்படையினரை பாராட்டிய S.P

தனிப்படையினரை பாராட்டிய S.P

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டுத் தலைமறைவாக இருந்த A+ Rowdy-யை பல்வேறு முயற்சிகள் செய்து கைது செய்த கமுதி தனிப்படையினரை இராமநாதபுரம் மாவட்ட...

டிஜிபி தலைமையில் ஆலோசனை கூட்டம்

டிஜிபி தலைமையில் ஆலோசனை கூட்டம்

திருநெல்வேலி: திருநெல்வேலி சரகத்திற்கு உட்பட்ட நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுடன் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர்/படைத்தலைவர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப.,...

மது விற்றவர் கைது

கொலை செய்த வழக்கில் இருவர் சரண்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே பெருமாள் கவுண்டன்பட்டி என்றயிடத்தில் திமுக பிரமுகர் மாசி பெரியண்ணா என்பவரை வெட்டிக் கொலை செய்த பெருமாள்கவுண்டம்பட்டி மதுமோகன்(23). குருக்களையாம்பட்டி சரவணன்(23)....

தலைமறைவு குற்றவாளி கைது

குற்ற செயல்களில் ஈடுபட்ட நபர்களுக்கு குண்டாஸ்

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி உட்கோட்டம், நீடாமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆயுதத்தை காட்டி பொதுமக்களை மிரட்டிய - 1.பூவனூர், அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த...

தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளரை கொலை குற்றவாளி கைது

மணல் கடத்திய நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம், பாளையங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்ரீனிவாசன் நகர் பாலம் அருகில் (27.09.2024)ஆம் தேதி பாளையங்கோட்டை காவல் உதவி ஆய்வாளர் கோமதிசங்கர் தலைமையில் காவல்துறையினர்...

Page 217 of 408 1 216 217 218 408

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.