Admin3

Admin3

கல்லூரியில் சைபர் கிரைம் விழிப்புணர்வு

கல்லூரியில் சைபர் கிரைம் விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல், சாணார்பட்டி அருகே நொச்சோடைப்பட்டி அனுக்கிரஹா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏடிஎஸ்பி தெய்வம், காவல் ஆய்வாளர்...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

செல்போன் பறித்து சென்ற நபர்கள் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அட்கோ காவல் நிலைய பகுதியில் ஸ்ரீதர் என்பவர் ஓட்டுனராக வேலை செய்து வருவதாகவும் (01.10.2024) ஆம் தேதி இரவு சுமார்...

காவலர் சிறப்பாக பணியாற்றியதற்காக S.P பரிசளிப்பு

காவலர் சிறப்பாக பணியாற்றியதற்காக S.P பரிசளிப்பு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை உட்கோட்டம் ஆர்எஸ் மங்கலம் காவல் நிலைய தனிப்பிரிவு தலைமை நிலை காவலர் கலைவாணன் அவர்களுக்கு இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G....

முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் வெற்றி

முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் வெற்றி

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், பாளையம்கோட்டை வ.உ.சி மைதானத்தில் (24.09.2024) ஆம் தேதி நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் அரசு ஊழியர்களுக்கான இறகு பந்து தனிநபர் மற்றும்...

இலவச பொது நல மருத்துவ முகாம்

இலவச பொது நல மருத்துவ முகாம்

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம், பாலூர் கிராமத்தில் எஸ்.டி.என்.பி வைணவ கல்லூரி முதுகலை சமூக பணித்துறை முதலாம் ஆண்டு மாணவிகள் மற்றும் எஸ்.ஆர்.எம் மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி...

இருசக்கர வாகனம் திருட்டு போலீசார் விசாரணை

கொலை செய்த நபர்கள் மீது விசாரணை

திண்டுக்கல்: திண்டுக்கல், பேருந்து நிலையம், பாலாஜிபவன் எதிரே பென்சனர் காம்பவுண்ட் சாலையில் பேகம்பூர் பூச்சிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த முகமதுஇர்பான்(26). என்பவரின் தலையை கொடூரமாக வெட்டி சிதைத்து படுகொலை...

மரக்கன்று வழங்கும் விழா

மரக்கன்று வழங்கும் விழா

மதுரை: மக்கள் சேவை இயக்கம் நிறுவனரும், தலைவருமான கா.ஜெயபாலன், தலைமை நிலைய செயலாளர் டாக்டர் ப்ரியா கிருஷ்ணன், தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாக செயலாளர் இளவரசன் இணைந்து...

இருசக்கர வாகனம் திருட்டு போலீசார் விசாரணை

ஆசிரியர் வீட்டில் தங்க நகை கொள்ளை

திண்டுக்கல்: திண்டுக்கல், பழனிசாலை, K.T.மருத்துவமனை எதிர்புறம் நைனார் முகமது தெரு பகுதியை சேர்ந்த சவரிமுத்து, இவர் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி...

மளிகை கடைக்காரர் வெட்டிக் கொலை

தென்னை மரம் விழுந்து குழந்தை உயிரிழப்பு

மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே கச்சைகட்டி கிராமத்தில் தாய் தந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது காற்றினால் தென்னைமரம் முறிந்து விழுந்ததில் (2).வயது பெண்...

எஸ்பி தலைமையிலான பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

எஸ்பி தலைமையிலான பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

திருவாரூர்: பிரதி வாரம் புதன்கிழமை தோறும், திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று (02.10.2024) திருவாரூர் மாவட்ட காவல்...

குட்கா வைத்திருந்த நபர் கைது

செல்போன் பறித்த 3 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், தாடிக்கொம்பு அருகே அகரம், பூஞ்சோலை பகுதியில் செல்வம் என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது திண்டுக்கல் நல்லாம்பட்டி பகுதியை சேர்ந்த தினேஷ்(29). ராஜ் (எ) ராசு(24)....

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

எஸ்பி அதிரடி நடவடிக்கை

திண்டுக்கல்: திண்டுக்கல், புறநகர் பகுதியில் காரில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் கடத்துவதாக மாவட்ட எஸ்.பி.பிரதீப் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்...

மது விற்பனை செய்த மூவர் மீது வழக்கு பதிவு

மது விற்பனை செய்த மூவர் மீது வழக்கு பதிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நரிக்குறவர் காலனி பகுதியில் (02.10.2024) ஆம் தேதி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர், இந்திரா தலைமையில்...

பொதுமக்களுக்கு சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை

கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிகளுக்கு குண்டாஸ்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரப் பகுதியில், கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த திருநெல்வேலி டவுன் பகுதியைச்...

பொதுமக்களுக்கு சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை

குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரப் பகுதியில், கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த திருநெல்வேலி டவுன் பகுதியைச்...

பொதுமக்களுக்கு சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை

குண்டர் தடுப்பு சட்டத்தில் இருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரப் பகுதியில், கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த திருநெல்வேலி டவுன் பகுதியைச்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கம்பியால் தாக்கி மிரட்டல் விடுத்த நபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், வி.கே.புரம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட வி.கே.புரம், டாணா, தெற்கு தெருவை சேர்ந்த அன்னுமியான் (45). என்பவருக்கு சொந்தமான வீட்டில் அதே ஊரைச்...

கிராம சபை கூட்டம்

கிராம சபை கூட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டுவல்லூர்காட்டூர் திருவெள்ளவாயல் உள்ளிட்ட மீஞ்சூர் ஒன்றியத்தில் உள்ள பல்வேறு ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தி விழாவை ஒட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது...

ரயில் சேவை பாதிப்பு

ரயில் சேவை பாதிப்பு

திருவள்ளூர்: ஆந்திராவில் இருந்து சரக்கு ரயில் ஒன்று சரக்குகளுடன் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் வந்த போது இரண்டு...

இராணிப்பேட்டை வாலிபர் போக்சோவில் கைது

திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கோலியான்குளத்தை சேர்ந்த மகாலட்சுமி (32). என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் இருந்த காப்பர் வயர் மற்றும் 3HP மின்...

Page 215 of 408 1 214 215 216 408

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.