Admin3

Admin3

குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது

குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் 6 நபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி, முன்னீர்பள்ளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கொலை மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட முன்னீர்பள்ளம், ஜே.ஜே.நகரை சேர்ந்த செல்லப்பா என்பவரின் மகன் செல்வசங்கர் (24)....

காவல்துறை நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சி

காவல்துறை நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனா, இ.கா.ப., உத்தரவின் பேரில் மாநகர காவல் துணை ஆணையர் V.கீதா (மேற்கு) வழிகாட்டுதலின் படி 05-10-2024...

சாலை போக்குவரத்து பாதுகாப்பு விழிப்புணர்வு

சாலை போக்குவரத்து பாதுகாப்பு விழிப்புணர்வு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் போக்குவரத்து காவல்துறை சார்பாக இன்று சாலை போக்குவரத்து பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு கொண்டாடப்பட்டது. இதில் ஓசூர் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர்...

குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது

வழிப்பறியில் ஈடுபட்ட நபர் மீது குண்டாஸ்

கோவை: கோவை மாவட்டம், கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிப்பறி வழக்கில் ஈடுபட்ட ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முத்துமணி மகன் சபரி(21). என்பவரை காவல்துறையினர் கைது...

மறைந்த காவலர் குடும்பத்திற்கு நிதி உதவி

மறைந்த காவலர் குடும்பத்திற்கு நிதி உதவி

இராமநாதபுரம்: தமிழ்நாடு காவல்துறையில் 2011 ஆம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்த மாநிலம் முழுவதும் உள்ள காவலர்கள் 5,500 நபர்கள் ஒன்று சேர்ந்து 2011 காக்கி உதவும்...

குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது

கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

தென்காசி : தென்காசி மாவட்டம், திருவேங்கடம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கின் கீழ் கைது செய்யப்பட்ட குற்றவாளியான உமையத்தலைவன் பட்டியைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன்...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் கைது

தஞ்சை: தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் படி அனைத்து உட்கோட்ட காவல் பகுதிகளிலும் குற்றச் சம்பவங்களுக்கு எதிராக தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில்...

குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது

செயின் பறிப்பு வழக்குகளில் குற்றவாளிகளுக்கு குண்டாஸ்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு‌. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கே. இளம்பகவத் இ.ஆ.ப அவர்கள் உத்தரவின் பேரில்...

துப்பாக்கி சூடு தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு

துப்பாக்கி சூடு தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு

திண்டுக்கல்: திண்டுக்கல், மாலப்பட்டிரோடு, மயானம் பகுதியில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர். வெங்கடாஜலபதி தலைமையிலான காவல்துறையினர் கொலை வழக்கில் தொடர்புடைய பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை குற்றவாளி...

போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

வழிப்பறி வழக்கில் இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை

திருவாரூர்: 2023 ஆம்ஆண்டு பேரளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எண்ணக்குடி பள்ளியில் தமிழாசிரியராக பணி புரிந்து வரும் திருமதி.சக்திவிமலா என்பவர் பள்ளி முடித்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

தகராறு காரணமாக நண்பர்களுக்குள் மோதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த சக்திவேல் மற்றும் தாராபுரத்தை சேர்ந்த சூர்யா இருவரும் நண்பர்கள் இவர்கள் இருவரும் குடிபோதையில் தகராறு ஏற்பட்டது இந்த தகராறு காரணமாக...

கொலை வழக்கில் கைது

மிரட்டல் விடுத்த நபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி தாழையூத்து காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட மேல தாழையூத்து, ரைஸ் மில் தெருவை சேர்ந்த வேலம்மாள்(39). என்பவரின் மகளிடம் (03.10.2024) அன்று அதே பகுதியை...

தங்கப்பதக்கம் வென்ற காவல் துறையினர்

தங்கப்பதக்கம் வென்ற காவல் துறையினர்

திருநெல்வேலி : தமிழ்நாடு காவல் துறையினரின் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிகள் (27.09.2024) மற்றும் (28.09.2024) ஆகிய தேதிகளில் சென்னை ஒத்திவாக்கத்தில் நடைபெற்றது. இதில் திருநெல்வேலி...

காவல் ஆய்வாளர் உயிர் இழப்பு

காவல் ஆய்வாளர் உயிர் இழப்பு

சென்னை: சென்னையில் திருப்பதி கொடை ஊர்வலத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் முத்துகுமார் உயிர் இழப்பு. மயங்கி விழுந்தவரை முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக...

கொலை வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை

மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையில் நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகளை தனிப்பட்ட முறையில் கண்காணித்து வழக்குகளுக்கு தண்டனை பெற்றுத்தரும் விதமாக நீதிமன்ற விசாரணை கண்காணிப்பு குழு (Trial...

மனைவியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை

மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையில் நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகளை தனிப்பட்ட முறையில் கண்காணித்து வழக்குகளுக்கு தண்டனை பெற்றுத்தரும் விதமாக நீதிமன்ற விசாரணை கண்காணிப்பு குழு (Trial...

குற்றவாளி மீது துப்பாக்கி சூடு எஸ்பி விசாரணை

குற்றவாளி மீது துப்பாக்கி சூடு எஸ்பி விசாரணை

திண்டுக்கல் : குற்றவாளி ரிச்சர்டு சச்சின் என்பவர் போலீசாரை தாக்கி தப்ப முயற்சித்த போது திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையிலான போலீசார்...

பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்டம் நகர் போக்குவரத்து காவல் நிலையம் மாவட்ட சாலை பாதுகாப்பு...

தீயணைப்பு மீட்பு  குழுவினர்கள் ஒத்திகை பயிற்சி

தீயணைப்பு மீட்பு குழுவினர்கள் ஒத்திகை பயிற்சி

செங்கல்பட்டு அடுத்த நந்திவரம் கூடுவாஞ்சேரி நந்தீஸ்வரர் கோவில் குளத்தில் மாவட்ட அலுவலர் ராஜேஷ் கண்ணா அவர்களின் உத்தரவின் பேரில் மறைமலைநகர் தீயணைப்பு மீட்பு பணி நிலைய குழுவினர்கள்...

Page 214 of 408 1 213 214 215 408

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.