Admin3

Admin3

தீ விபத்தில் மூதாட்டி பலி

பாம்பு கடித்து மூதாட்டி பலி

திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்த பித்தளைப்பட்டி பகுதியை சேர்ந்த பழனியப்பன் மனைவி குருவம்மாள்(75). இவர் தனது வீட்டின் வாசலில் படுத்திருந்தபோது பாம்பு கடித்தது. உடனே அக்கம் பக்கத்தினர் குருவம்மாளை...

முன் விரோதத்தில் கொலை செய்த நபர் கைது

குண்டர் சட்டத்தில் நான்கு நபர்கள் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், மானூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட உக்கிரன்கோட்டை, தெற்கு தெரு, முத்துசிவா (21). உக்கிரன்கோட்டை, சிவன் கோவில் தெரு, இசக்கிபாண்டியன் (19). உக்கிரன்கோட்டை,...

இரயில் மோதி விபத்து

இரயில் மோதி விபத்து

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு பெட்டி ரயில் மீது மைசூரில் இருந்து சென்ற பாக்மதி பயணிகள் அதிவிரைவு இரயில் மோதி...

குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது

குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி டவுன், குற்றாலம் ரோடு, முகமது முஸ்தபா தெருவை சேர்ந்த துரை என்பவரின் மகன் சிவகுமார் (38). என்பவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு...

குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்,இ.கா.ப., பொது மக்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில் வீட்டின் உரிமையாளரிடம் இருந்து வீட்டை வாடகைக்கோ, அல்லது...

ஆயுத பூஜை நிகழ்ச்சி

ஆயுத பூஜை நிகழ்ச்சி

மதுரை: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் தெங்கரை உள் வட்டம் கருப்பட்டி கிராம நிர்வாக அலுவலகத்தில் இன்று (11 -10 -2024) சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை...

மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு கடிதம்

மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு கடிதம்

தமிழகத்தில் வரும் 15ம் தேதி வரை கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்து இருப்பதால், அனைத்து ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு கடிதம்....

பொது விநியோக திட்ட முகாம்

பொது விநியோக திட்ட முகாம்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம்பொது விநியோகத்திட்டத்தின் கீழ் வருகின்ற (19.10.2024) அன்று சிவகங்கை மாவட்ட முழுவதும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும்சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது - மாவட்ட...

அறிவுரை  வழங்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர்

அறிவுரை  வழங்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர்

திண்டுக்கல்: பழனி ரயில்வே பீட்டர் ரோட்டில் அதிவேகமாக ஆட்டோ செல்வதாக சமூக ஊடகங்களில் வெளிவந்த பதிவின் மீதான மேல் நடவடிக்கையாங (10/10/24) ந் தேதி காலை 11...

மது விற்றவர் கைது

தலைமறைவு போக்சோ குற்றவாளி கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை காவல் நிலையத்தில் கடந்த 2022-ம் வருடம் போக்சோ வழக்கில் பெட்டைகுளத்தை சேர்ந்த முத்துக்கருப்பன் (22). என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்....

போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

பண மோசடியில் ஈடுபட்ட கணவன் மனைவி கைது

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்திரு. ச. சோ. மகேஸ்வரன்., B.COM, BL அவர்களின் உத்தரவின் பேரில் தர்மபுரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை. பெங்ளூரில்...

போலீஸ் அக்கா திட்டத்தில் பெண் காவலர்கள் நியமனம்

போலீஸ் அக்கா திட்டத்தில் பெண் காவலர்கள் நியமனம்

தென்காசி: தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் அவர்களின் உத்தரவின் பேரில், கூடுதல் காவல்துறை இயக்குனர் அவர்கள் பரிந்துரையின் அடிப்படையில், தென் மண்டல காவல்துறை தலைவர் அவர்கள் அறிவுறுத்தலின்படி,...

கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு

கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்.இ.கா.ப., உத்தரவின்படி, மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் பாதுகாப்பு மற்றும் நன்மைக்காக போலீஸ் அக்கா என்ற திட்டம்...

குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

திருநெல்வேலி: திருநெல்வேலி தாழையூத்து ஊராட்சி மன்ற தலைவியாக கிருஷ்ணவேணி(49). என்பவர் 2011ம் ஆண்டு இருந்த பொழுது ஜக்கம்மாள்நகரை சேர்ந்த சுப்பு என்ற சுப்பிரமணியனுக்கும் (60). பஞ்சாயத்து தலைவி...

கஞ்சா கடத்திய நபர்கள் மீது வழக்கு பதிவு

கஞ்சா கடத்திய நபர்கள் மீது வழக்கு பதிவு

மதுரை : மதுரை மாவட்டம், ஒத்தக்கடை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், நேற்று (09.10.2024) விவசாய கல்லூரிக்கு...

2 வயது மகளை தீ வைத்துக் கொன்று தானும் தீக்குளித்து தற்கொலை செய்த தாய்

மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு

மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள கட்டக்குளம் கிராமத்தைச் சேர்ந்த அழகர் - வீரம்மாள் தம்பதியினர் மகள் ஆனந்தி வயது (17). இவர் வாடிப்பட்டி அரசு...

பருவமழை குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை

பருவமழை குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனா, இ.கா.ப., உத்தரவின் பேரில் காவல் துணை ஆணையர் G.S.அனிதா, (தலைமையிடம்) வடகிழக்கு பருவமழை சேதங்களிலிருந்து பொதுமக்களை...

காவலர்களின் குறைதீர்க்கும் முகாம்

காவலர்களின் குறைதீர்க்கும் முகாம்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில்(10.10.2024) ம் தேதி காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனா, இ.கா.ப., தலைமையில், காவலர்களின் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது....

பதக்கங்களைப் பெற்ற காவலர்களை பாராட்டிய எஸ்.பி

பதக்கங்களைப் பெற்ற காவலர்களை பாராட்டிய எஸ்.பி

இராமநாதபுரம்: தமிழ்நாடு காவல்துறையின் மாநில அளவில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் தென்மண்டல அணியினர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் பிரிவில் 2-ம் இடமும், கார்பைன் துப்பாக்கி சுடுதல்...

கொலை வழக்கின் சம்பவ இடத்தை ஆய்வு செய்த எஸ்.பி

கொலை வழக்கின் சம்பவ இடத்தை ஆய்வு செய்த எஸ்.பி

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், திருவாரூர் உட்கோட்டம், கொரடாச்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலபருத்தியூர், தோப்பு தெருவை சேர்ந்த நாராயணசாமி மனைவி கண்ணகி (வயது -48). என்பவர் கொலை...

Page 211 of 408 1 210 211 212 408

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.