Admin3

Admin3

வணிகர்கள் பேரமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம்

வணிகர்கள் பேரமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் பேரூராட்சி மீஞ்சூர் அனைத்து வணிகர்கள் பேரமைப்பு அலுவலகத்தில் ஆயுத பூஜை விழா மற்றும் வணிகர்கள் பேரமைப்பு புதிய நிர்வாகிகள்...

தீ விபத்தில் மூதாட்டி பலி

லாரி வேகமாக மோதியதில் ஒருவர் பலி

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே உள்ள வக்கம்பட்டியில் சென்னையிலிருந்து வத்தலகுண்டு நோக்கி சென்ற தனியார் பேருந்தின் மீது எதிரே வந்த லாரி வேகமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே...

எஸ்.பி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு

எஸ்.பி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு

திருவாரூர்: திருவாரூர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் (13.10.2024) திருத்துறைப்பூண்டி உட்கோட்டம், திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்திற்கு நேரில் சென்று திடீர் ஆய்வு செய்து,...

கொலை வழக்கில் கைது

வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் N.S.நகர் பகுதியை சேர்ந்த சபரீஷ்(26). இவருக்கு திண்டுக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி வேடசந்தூர், பூத்தாம்பட்டி பகுதியை...

சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு

சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பிரியங்கா, மற்றும் பத்மினி, கிரன் 8.5 புள்ளிகளையும்,...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

மிரட்டல் விடுத்த நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அழகப்பபுரம், வாட்டர் டேங்க் தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (50). என்பவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த ஆறுமுகவேல் (55). என்பவருக்கும் இடையே பணம்...

பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா

பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா

செங்கல்பட்டு: காட்டாங்குளத்தூரில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம்., கல்வி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 20வது சிறப்பு பட்டமளிப்பு விழாவில் 8428 மாணவ மாணவியருக்கு பட்டம் வழங்கப்பட்டது. இதில் பேராசிரியர் (டாக்டர்) டி....

தேசிய சதுரங்கப் போட்டி பரிசளிப்பு விழா

தேசிய சதுரங்கப் போட்டி பரிசளிப்பு விழா

சிவகங்கை : செட்டிநாடு பப்ளிக் பள்ளியில்பத்து தினங்கள் நடைபெற்ற ஐம்பதாவது தேசிய அளவிலான மகளிர் சதுரங்க போட்டி நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழா இன்று மாலை 4...

காரில் சிக்கிய இருவரை காப்பாற்றிய காவலர்

காரில் சிக்கிய இருவரை காப்பாற்றிய காவலர்

மதுரை: மதுரையில் நேற்றிரவு மூன்று மணி நேரத்திற்கு பெய்த கன மழையால் மணிநகரம் ரயில்வே தரைப் பாலத்தில் வெள்ள நீரில் மூழ்கிய தரைப் பாலத்தில் சிக்கி மூழ்கி...

லாரியை கடத்திய சிறுவன் உட்பட 4 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், அகரம் அருகே உள்ள சத்திரப்பட்டியை சேர்ந்த டிப்பர் லாரி டிரைவர் ஜோதிமணி லாரியில் கிரஷர் மண்ணை ஏற்றிக்கொண்டு சுக்காம்பட்டி நால்ரோட்டில் இருந்து சேடபட்டி வழியாக...

குட்கா பொருட்களை விற்பனை செய்த 2 கடைகளுக்கு சீல்

குட்கா பொருட்களை விற்பனை செய்த 2 கடைகளுக்கு சீல்

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்த நபர்கள் மீது...

போதைப்பொருட்களுக்கு எதிராக அதிரடி சோதனை

போதைப்பொருட்களுக்கு எதிராக அதிரடி சோதனை

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் படி அனைத்து உட்கோட்ட காவல் பகுதிகளிலும் குற்றச் செயல்களுக்கு எதிராக தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில்...

காவல் துறையினர் நடத்திய அதிரடி சோதனை

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் படி அனைத்து உட்கோட்ட காவல் பகுதிகளிலும் குற்றச் செயல்களுக்கெதிராக தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒரத்தநாடு உட்கோட்டத்தில்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சா விற்பனையில் நான்கு நபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், பிரிய ராஜ்குமார் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, உடன்குடி ரோட்டில் சந்தேகத்திற்கு...

மது விற்பனை செய்த மூவர் மீது வழக்கு பதிவு

சட்ட விரோத மது விற்பனையில் இருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர், இந்திரா தலைமையில் காவல்துறையினர் (12.10.2024)-ஆம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் பொழுது சேவியர் காலனி விலக்கு அருகே...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

பணமோசடி செய்த நபர்கள் கைது

மதுரை : மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் குறைந்துள்ளன. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை...

எம்எல்ஏ தலைமையில் ஆலோசனை கூட்டம்

எம்எல்ஏ தலைமையில் ஆலோசனை கூட்டம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றிய அலுவலகத்தில் வடக்கு கிழக்கு பருவமழை எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அவசர ஆலோசனை கூட்டம் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர்  துரை...

பொது விநியோக திட்ட முகாம்

தொழில் நுட்ப வசதியுடன் கூடிய உதவி மையம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த நபர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர் சார்பாக தகவல் தெரிவிப்போர் வழக்கு பதிவு செய்தல் மற்றும் தீருதவிகள் தொடர்பான...

வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஆயுத பூஜை

வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஆயுத பூஜை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஆயுத பூஜை நடைபெற்றது. இதில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் மற்றும் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய சேர்மன்...

காவல் ஆய்வாளர் தலைமையில் ஆயுத பூஜை

காவல் ஆய்வாளர் தலைமையில் ஆயுத பூஜை

ஆவடி காவல் ஆணையரகம் செங்குன்றம் காவல் எல்லைக்குட்பட்ட மீஞ்சூர் காவல் நிலையத்தில் ஆயுத பூஜை தினத்தை முன்னிட்டு ஆய்வாளர் காளிராஜ் தலைமையில் காவலர்களுக்கு இனிப்பு கிப்ட் பாக்ஸ்...

Page 210 of 408 1 209 210 211 408

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.