Admin3

Admin3

ரூ.7.50 கோடி மதிப்புள்ள திமிங்கல எச்சம் பறிமுதல்

ரூ.7.50 கோடி மதிப்புள்ள திமிங்கல எச்சம் பறிமுதல்

கடலூ: சிதம்பரம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கடலூர் எஸ்.பி.ஜெயக்குமார் உத்தரவின்பேரில் காவல் ஆய்வாளர் அம்பேத்கர் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் இரவு சிதம்பரம் தச்சன்குளம்...

இரயில்வே பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

இரயில்வே பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு இரயில்வே பாதுகாப்பு குழு சார்பாக ஐ.ஜி. அருள்ஜோதி சென்னை கோட்ட இரயில்வே பாதுகாப்பு முதுநிலை கோட்ட ஆணையர் ராமகிருஷ்ணன் அவர்களின் உத்தரவின்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

பணம் மோசடி செய்த பெண் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார்(48). இவர் மக்காச்சோளத்தை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் சேலத்தை சேர்ந்த சரவணன் மனைவி சங்கீதா(38). என்பவர்...

குளத்தூர் காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு

குளத்தூர் காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் (08.09.2025) குளத்தூர் காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டு காவல் நிலைய...

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

முதியவர் மீது கொலை முயற்சி செய்த ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே இடைகாலில் உள்ள கங்கை அம்மன் கோயில் தெருவில் சமுதாய பெரியவர்கள் பங்கேற்ற கூட்டம் (07.09.2025) அன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்...

முதல்வர் கோப்பையை வென்ற மாவட்ட காவல்துறை

முதல்வர் கோப்பையை வென்ற மாவட்ட காவல்துறை

திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் கடந்த மாதம் முதல் 2025 ஆம் ஆண்டிற்கான முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வந்தது. அதன் தொடர்ச்சியாக...

மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி

மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த வெள்ளம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஒரே ஒரு மனைவி படித்ததாக வந்த செய்தியை...

இரயில் நிலையத்தில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்

இரயில் நிலையத்தில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்

திண்டுக்கல்: இன்று காலை மும்பையிலிருந்து நாகர்கோயில் செல்லும் விரைவு இரயில் திண்டுக்கல் வந்து சேர்ந்த போது காவல் நிலைய காவல் ஆய்வாளர் தூயமணி வெள்ளைச்சாமி உத்தரவின்படி சார்பு...

மாநகர காவல் தலைமை அலுவலகத்தில் சிறப்பு விழா

மாநகர காவல் தலைமை அலுவலகத்தில் சிறப்பு விழா

தமிழ்நாடு காவலர் தினத்தை முன்னிட்டு, தாம்பரம் மாநகர காவல் தலைமை அலுவலகத்தில் சிறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவின் ஒரு பகுதியாக, தாம்பரம் மாநகர காவல் ஆணையர்...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

கொலை மிரட்டல் வழக்கில் குற்றவாளிகள் கைது

தூத்துக்குடி: கடந்த (06.08.2025) அன்று புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவரை அரிவாளை காட்டி பணம் கேட்டு கொலை மிரட்டல் வழக்கில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடி குலையன்கரிசல்...

நகை திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

நகை திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் பாரதிபுரம் பகுதியில் நகை திருட்டில் ஈடுபட்ட கொள்ளையனை திண்டுக்கல் எஸ்.பி பிரதீப் அவர்களின் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி கார்த்திக் மேற்பார்வையில் திண்டுக்கல் தெற்கு காவல்நிலைய...

காவலர் தினத்தை கொண்டாடிய காவலர்கள்

காவலர் தினத்தை கொண்டாடிய காவலர்கள்

இராமநாதபுரம் : செப்டம்பர் 6 ஆம் நாள் இனி ஆண்டுதோறும் காவலர் நாளாக கொண்டாடப்படும் என மாண்புமிகு தமிழக முதல்வர் பிறப்பித்த அரசாணையின்படி இராமநாதபுரம் மாவட்ட காவல்...

துப்பாக்கி கண்காட்சியை பார்வையிட்ட எஸ்.பி

துப்பாக்கி கண்காட்சியை பார்வையிட்ட எஸ்.பி

இராணிப்பேட்டை: தமிழ்நாடு காவலர் தினத்தை முன்னிட்டு, இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.அய்மன் ஜமால், இ.கா.ப., அவர்கள், இராணிப்பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்தில் அமைந்துள்ள நினைவுத்தூணில் காவல்...

சட்டவிரோதமாக கருங்கல் கடத்திய இளைஞர் கைது

இருசக்கர வாகனம் திருடிய நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் தளி காவல் நிலைய பகுதியில் சம்பத்குமார் என்பவர் மதகொண்டப் பள்ளி கிராமத்தில் நாராயணப்பா என்பவருக்கு சொந்தமான வீட்டில் குடியிருந்து கொண்டு ஓசூரிலுள்ள...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

சட்டவிரோதமாக சூதாடிய 4 நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பூமலை நகர் கிராமத்தில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு...

செப்டம்பர்-06 நாள் தமிழ்நாடு காவலர் தினம் அனுசரிப்பு

செப்டம்பர்-06 நாள் தமிழ்நாடு காவலர் தினம் அனுசரிப்பு

அரியலூர் : தமிழக அரசு உத்தரவின்படி இந்த 2025 ஆண்டு முதல் செப்டம்பர்-06 நாள் தமிழ்நாடு காவலர் தினமாக அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி (06.09.2025) காலை அரியலூர் ஆயுதப்படை...

சங்ககிரி காவல் நிலையத்தில் காவலர் தினம் கொண்டாடிய போலீஸ் நியூஸ் பிளஸ்

சங்ககிரி காவல் நிலையத்தில் காவலர் தினம் கொண்டாடிய போலீஸ் நியூஸ் பிளஸ்

சேலம்: தமிழகத்தில் தமிழக அரசு சார்பாக செப்டம்பர் 6ஆம் தேதியை காவலர் தினமாக அனுசரிக்கப்படும் என்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் உத்தரவிட்டார்....

எஸ்.பி தலைமையில் காவலர் தின உறுதிமொழி ஏற்பு

எஸ்.பி தலைமையில் காவலர் தின உறுதிமொழி ஏற்பு

தென்காசி: மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் தமிழ்நாடு காவலர் தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 6ஆம் தேதி கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல்...

எஸ்.பி தலைமையில் காவலர் தின விழா

எஸ்.பி தலைமையில் காவலர் தின விழா

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட செப்டம்பர் 06 காவலர் தின விழா திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப் அவரது...

கிரிக்கெட் மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டிகள் துவக்கம்

கிரிக்கெட் மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டிகள் துவக்கம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேசப் பள்ளியில், தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டியின் தொடக்கவிழா...

Page 21 of 349 1 20 21 22 349
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.