தலைமறைவு குற்றவாளி கைது
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி பகுதியில் கடந்த 2018 -ம் வருடம் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட இலந்தைகுளம், வேத கோவில் தெருவை...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி பகுதியில் கடந்த 2018 -ம் வருடம் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட இலந்தைகுளம், வேத கோவில் தெருவை...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஷேக் முகமது (48). என்பவர் முகநூல் பக்கத்தில் இந்திய நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, மற்றும் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி பகுதியில் காவல்துறையினர் (10.05.2025) அன்று ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, சிவகாமிபுரம் பெட்ரோல் நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில்...
தென்காசி : தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் கஞ்சா விற்பனை மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி தாலுகா மேலூர் வடக்கு தெருவை...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம்தளி காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது மாடக்கல் கிராமத்தில் உரிமம் இல்லாமல் நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார்...
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி காவல் நிலையம், தெற்கு, மேற்கு மற்றும் கிழக்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட ஆதரவற்ற மற்றும் அடையாளம்...
திண்டுக்கல்: திண்டுக்கல் வத்தலகுண்டு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த (16). வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் தொல்லை...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பெருங்காளியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த (60). வயது மூதாட்டி நேற்று தனது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சமயத்தில்,...
திருநெல்வேலி : தென்காசி மாவட்டம், சிப்பிபாறை, பாறைபட்டி, கிழக்கு தெருவை சேர்ந்த காளிராஜ் என்பவரின் மகன் மனோஜ் குமார் (19). என்பவர் சமூக வலைதளமான Facebook-இல் இருதரப்பினருக்கிடையே பிரச்சனையை...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம், தச்சநல்லூர் மேலக்கரை பகுதியைச் சேர்ந்த வேல்சாமி மகன் முருகன் கண்ணா என்பவர் தனது முகநூல் பக்கத்தில் (08.05.2025) அன்று பகல்ஹாம் தாக்குதல்...
கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் போதை பொருட்களை கடத்தி விற்பனை செய்யும் நபர்களை கண்காணித்து கைது செய்து...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பிரதான சாலையில் பஜார் பகுதியில் முன்னாள் சென்று கொண்டிருந்த டெம்போ மினி லாரியை பக்கவாட்டில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மோதியதில்...
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலக கூட்டரங்கில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ரஜத் சதுர்வேதி, இ.கா.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்ற மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டத்தில்,...
தென்காசி: தென்காசி மாவட்டம், சுரண்டை காவல் நிலையத்தில் கஞ்சா விற்பனை மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பங்களா சுரண்டை நடுத்தெருவை சேர்ந்த தேவராஜ் என்பவரின்...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயத்தின் 69வது உற்சவ திருவிழா நாளை (09.05.2025) மற்றும் (10.05.2025) ஆகிய 2 நாட்கள் நடைபெற உள்ளது. மேற்படி நடைபெறும்...
திருவாரூர்: திருவாரூர்நீடாமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்வெண்ணி சோதனை சாவடியில் தனிப்படை காவலர்கள் வாகன சோதனையின் போது ஓடிசாவிலிருந்து கஞ்சா கடத்தி வந்த - 1. நீலகண்ட...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம்சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஜூஜூவாடி SLV நகரில் சக்திகுமார் என்பவர் குடியிருந்து கொண்டு ஓசூர் அசோக் லேலண்டில் வேலை செய்து வருவதாகவும்...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இஸ்லாம்பூர் கிராமத்தில் உள்ள மணம் புரூட்ஸ் கம்பெனியில் பிரவீன் குமார் என்பவர் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருவதாகவும் (07.05.2025)...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் பேரில்,மதுவிலக்கு போலீஸ் டி.எஸ்.பி முருகன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் லாவண்யா, சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையில் போலீசார் வேலுமணி,ராஜகுரு, வடிவேல்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை சாந்தி நகர் 4-வது குறுக்கு தெருவை சேர்ந்த சுடர்வேல் வேந்தன் மகன் பிரீத்தம் (26). மற்றும் அவரது நண்பரான டவுன் பகுதியை...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.