Admin3

Admin3

போதைப் பொருளுக்கு எதிரான கலந்தாய்வு கூட்டம்

போதைப் பொருளுக்கு எதிரான கலந்தாய்வு கூட்டம்

திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கில் போதை பொருளுக்கு எதிரான ஒரு கலந்தாய்வு கூட்டம் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர்,முனைவர் பா. மூர்த்தி,இ.கா.ப., தலைமையில் நடைபெற்றது....

மணல் அள்ளிய நபர்கள் மீது வழக்குப் பதிவு

தந்தையை தாக்கிய மகன் மீது வழக்கு பதிவு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம், எம்.எம்.சி காலனியை சேர்ந்தவர் சண்முகவேல் (65). அவருடைய மகன் மணிகண்டன்(38). என்பவர் மது அருந்த பணம் கேட்டு அவதூறு வார்த்தைகளால்...

குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

தலைமறைவாக இருந்த நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம்,சேரன்மகாதேவியில் கடந்த 2021 -ம் வருடம் கொலை முயற்சி, திருட்டு மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட தெற்கு சங்கன்திரடு, நடுத் தெருவை சேர்ந்த செல்வம்...

அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம்

அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் திம்மாவரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காட்டாங்குளத்தூர் மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் ஆலோனைக் கூட்டம் நடைபெற்றது. ஒன்றியக் கழக அவைத்தலைவர் சண்முகம்...

சரக காவல் ஆய்வு கூட்டம்

சரக காவல் ஆய்வு கூட்டம்

திருநெல்வேலி : திருநெல்வேலி காவல் சரகத்தின் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் காவல் துறைத் துணைத்தலைவர், முனைவர் பா.மூர்த்தி இ.கா.ப., தலைமையில் இன்று (15.10.2024) திருநெல்வேலி காவல் சரக...

காவல் ஆணையர் தலைமையில் ஆய்வு கூட்டம்

காவல் ஆணையர் தலைமையில் ஆய்வு கூட்டம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர, காவல் ஆணையர் அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வு கூட்டம், திருநெல்வேலி காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனா, இ.கா.ப., தலைமையில் இன்று (15.10.2024) நடைபெற்றது....

பொது விநியோக திட்ட முகாம்

காரைக்குடி அருகே முகாம் ஒத்தி வைப்பு

சிவகங்கை: சிவகங்கை, காரைக்குடி வட்டத்தில் வருகின்ற (16.10.2024) அன்று நடைபெறவிருந்த “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாமானது நிர்வாக காரணங்களினால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது- மாவட்ட ஆட்சித்தலைவர்...

பொது மக்களுக்கான இலவச நீரிழிவு பரிசோதனை முகாம்

பொது மக்களுக்கான இலவச நீரிழிவு பரிசோதனை முகாம்

விருதுநகர்: விருதுநகர்,காரியாபட்டியில் லயன்ஸ் கிளப் ஆப் காரியாபட்டி பெர்பெக்ட் சார்பில் பொது மக்களுக்கான இலவச நீரிழிவு பரிசோதனை முகாம் தலைவர் அழகர்சாமி தலைமையிலும், செயலாளர் விக்டர் முன்னிலையிலும்...

பேரிடர் மீட்பு குழுவை பார்வையிட்ட S.P

பேரிடர் மீட்பு குழுவை பார்வையிட்ட S.P

திருவாரூர்: வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிக மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்படுபவர்களை...

எஸ்.பி தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம்

எஸ்.பி தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம்

தென்காசி : தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஶ்ரீனிவாசன் அவர்களின் தலைமையில் மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில் நிலுவையில்...

பசும்பொன்னில் ஏ.டி.ஜி.பி., ஆய்வு

பசும்பொன்னில் ஏ.டி.ஜி.பி., ஆய்வு

இராமநாதபுரம்: கமுதி அருகே பசும்பொன்னில் அக்.28-30ல் நடைபெறவுள்ள முத்து ராமலிங்கத்தேவர் 62வது குருபூஜை மற்றும் 117வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம்...

பத்திரிகை அதிபர் உயிரிழப்பு

பத்திரிகை அதிபர் உயிரிழப்பு

சிவகங்கை: தினபூமி சீனிவாசன் என்று அனைவராலும் போற்றக்கூடிய அளவில்பத்திரிக்கை உலகில் என்னை அறிமுகப்படுத்தி தாய் உள்ளத்தோடு வழிநடத்திய தினபூமி அதிபர் கே ஏ எஸ் மணிமாறன் கார்...

கொலை வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை

பாலியல் வன்புணர்வு செய்த நபருக்கு ஆயுள் தண்டனை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ஆம் ஆண்டு (62). வயது மூதாட்டியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்து நகையை...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

தாக்குதல் நடத்தி மிரட்டிய மூவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் களக்காடு, புதுத்தெரு அருகே மஞ்சுவிளை, நடுத்தெருவை சேர்ந்த கிங்ஸ்லின், என்று (27). என்பவர் (13.10.2024) அன்று நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டு இருந்தபோது,...

முன் விரோதத்தில் கொலை செய்த நபர் கைது

கஞ்சா விற்பனையில் குற்றவாளிக்கு குண்டாஸ்

திருநெல்வேலி: தென்காசி மாவட்டம், ஆலங்குளம், நெட்டூர், பாடசாலை தெருவை சேர்ந்த மாயாண்டி என்பவரின் மகன்இசக்கிமுத்து (23). என்பவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த வழக்கில் மானூர்...

முன் விரோதத்தில் கொலை செய்த நபர் கைது

குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒருவர் கைது

திருநெல்வேலி: தென்காசி மாவட்டம், ஆலங்குளம், நெட்டூர், பாடசாலை தெருவை சேர்ந்த மாயாண்டி என்பவரின் மகன்இசக்கிமுத்து (23). என்பவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த வழக்கில் மானூர்...

தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து விழிப்புணர்வு

தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து விழிப்புணர்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்.இ.கா.ப., மேற்பார்வையில், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலசந்திரன், தலைமையில், தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து பொதுமக்களுக்கு...

போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

செல்போனை திருட முயற்சி செய்த குற்றவாளி கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் காவல் நிலைய பகுதியில் (13.10.2024) ஆம் தேதி ஆயுத பூஜைக்காக சிறப்பு பேருந்து இயக்க வேண்டி அரசு பேருந்தில் முருகன்...

போக்குவரத்து போலீசார் இணைந்து எடுத்த சீரிய முயற்சி

கோவை: கோவை பீளமேடு சித்ரா ஏர்போர்ட் அருகில் கோவை மெடிக்கல் சென்டர் ஹாஸ்பிடல் எதிரில் உள்ள அன்னபூர்ணா ஹோட்டல் முன்பு நீண்ட நாட்களாக மிகக் கடுமையான போக்குவரத்து...

பேரிடர் மேலாண்மை ஒத்திகை பயிற்சி

பேரிடர் மேலாண்மை ஒத்திகை பயிற்சி

மதுரை: மதுரை அருகே,அவனியாபுரத்தில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்புத்துறையினரால் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தீயணைப்பு மற்றும் மீட்புகள் பணி...

Page 209 of 408 1 208 209 210 408

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.