Admin3

Admin3

போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

கஞ்சா செடி வளர்த்த நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் நல்லூர் காவல் நிலைய பகுதியான கெலவரப்பள்ளி கிராமத்தில் பமேச்சல் தரை புறம்போக்கு நிலத்தில் கஞ்சா செடி வளர்ப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில்...

பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற காவலர்கள்

பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற காவலர்கள்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தங்கதுரை அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அதனால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்டு காப்பாற்றும்...

போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

வேடசந்தூர் டிஎஸ்பி அதிரடி நடவடிக்கை

திண்டுக்கல்: திண்டுக்கல், வடமதுரை பகுதியில் காரில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா கடத்துவதாக வேடசந்தூர் டிஎஸ்பி இலக்கியா அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் டிஎஸ்பி தனிப்படையினர்...

தனிப்படையினர் தீவிர சோதனை

தனிப்படையினர் தீவிர சோதனை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பகுதியில் பள்ளி அருகே அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக டிஎஸ்பி. இலக்கியா அவர்களுக்கு...

கஞ்சா விற்பனையில் இருவர் கைது

கஞ்சா விற்பனையில் இருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் டவுன் செபஸ்தியார் கோவில் தெரு பகுதியில் (16.10.2024)-ஆம் தேதி, டவுன் காவல் உதவி ஆய்வாளர், ஹரிச்சந்திர ராஜ் மற்றும் போலீசார் ரோந்து...

வாராந்திர குறைதீர்க்கும் மனு கூட்டம்

வாராந்திர குறைதீர்க்கும் மனு கூட்டம்

மதுரை : மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்இன்று (16.10.2024) மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் அவர்கள் தலைமையில்...

வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்

மதுரை : மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்இன்று (16.10.2024) மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் அவர்கள் தலைமையில்...

சைபர் கிரைமில் பங்குச்சந்தை மோசடி வழக்கு பதிவு

சைபர் கிரைமில் பங்குச்சந்தை மோசடி வழக்கு பதிவு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரம் பகுதியில் குடியிருந்து வரும் (39). வயதான பெண்மனி ஒருவர் (10.01.2024)-ஆம் தேதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்த்துக் கொண்டிருந்த போது...

குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவிப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலியில் தேவேந்திர குல வேளாளர் எழுச்சி இயக்கத்தின் நிறுவனத் தலைவர் மு. கண்ணபிரான் பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் எவ்வித காரணங்களும் இன்றி கைது செய்யப்பட்டார்...

மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உறுதி

மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உறுதி

திருநெல்வேலி : தமிழக காவல்துறை தலைமை இயக்குனர், உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், திருநெல்வேலி மாவட்ட...

கஞ்சா கடத்தல் விற்பனையில் ஈடுபட்டவர் கைது

கஞ்சா கடத்தல் விற்பனையில் ஈடுபட்டவர் கைது

மதுரை : மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், இன்று (16.10.2024) கொட்டம்பட்டி குமுட்ராம்பட்டி...

காவல் ஆய்வாளர் நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சி

காவல் ஆய்வாளர் நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி, பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று(16.20.2024) நடைபெற்றது.இதில் திருநெல்வேலி டவுன் மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர்,...

மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம்

மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம்

திருநெல்வேலி: தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது....

கல்வி உதவித் தொகை வழங்கி பாராட்டு

கல்வி உதவித் தொகை வழங்கி பாராட்டு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் திருநெல்வேலி காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனா, இ.கா.ப., மாநகர காவல் துறையில் பணிபுரியும் காவல் ஆளிநர்களின் குழந்தைகளுக்கு...

இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து

இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து

மதுரை : மதுரை தெப்பக்குளம் அருகே, உள்ள சின்ன அனுப்பானடியை சேர்ந்தவர் முத்துராமன். இவரது மகன் வீரசரவணன் (வயது 28). இவர், அப்பகுதியில் உள்ள பாண்டி கோவில்...

போக்குவரத்து மேலாண்மை ஏற்பாடுகள் குறித்து S.P ஆய்வு

போக்குவரத்து மேலாண்மை ஏற்பாடுகள் குறித்து S.P ஆய்வு

தூத்துக்குடி: தீபாவளி போன்ற பண்டிகைகள் வரவுள்ள நிலையில் தூத்துக்குடியில் முக்கிய கடைவீதிகள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ள குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பில் தூத்துக்குடி போக்குவரத்து போலீசாரின்...

ஆணைக்குழு சார்பாக பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம்

ஆணைக்குழு சார்பாக பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம்

திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாண்புமிகு தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவுபடி, தேசிய பெண்கள் ஆணையம் இணைந்து,மாண்புமிகு தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு...

குட்கா வைத்திருந்த நபர் கைது

புகையிலை விற்பனை செய்த நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பழனி டிஎஸ்பி தனஞ்செயன் அவர்களுக்கு கிடைத்த...

புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பழனி டிஎஸ்பி தனஞ்செயன் அவர்களுக்கு கிடைத்த...

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பழனி டிஎஸ்பி தனஞ்செயன் அவர்களுக்கு கிடைத்த...

Page 208 of 408 1 207 208 209 408

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.