Admin3

Admin3

கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய நபர்கள் கைது

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல் நிலைய பகுதியில் TVS சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் இருந்த போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி...

அனுமதியின்றி மண் கடத்திய வாகனம் பறிமுதல்

கிரானைட் கற்கள் கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அவர்கள் தலைமையில் அலுவலர்கள் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது KGF To...

இரயிலில் அடிபட்டு காவலாளி உயிரிழப்பு

இரயிலில் அடிபட்டு காவலாளி உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் காந்திநகரை சேர்ந்தவர் முருகன்(75). இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார் இந்நிலையில் இவர் அக்கரைப்பட்டி அருகே தன்னுடைய சைக்கிளில் தண்டவாளத்தை...

ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது

ஆன்லைன் பண மோசடி செய்த நபர்கள் கைது

மதுரை : மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் குறைந்துள்ளன. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை...

காவல் ஆணையரகம் சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி

காவல் ஆணையரகம் சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி

திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் பசுமையை மீட்டெடுக்கும் முயற்சியாக 500 மரக்கன்றுகளை நடும் திட்டத்தை ஆவடி காவல் ஆணையாளர் திரு.கி.சங்கர் இ.கா.ப., அவர்கள் திருமுல்லைவாயில், SM...

பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காவல் ஆணையாளர் திரு.கி.சங்கர் இ.கா.ப அவர்கள் பொதுமக்களை நேரில் சந்தித்து புகார் மனுக்களை பெற்றும், ஏற்கனவே பெறப்பட்டு முடிக்கப்பட்ட புகார் மனுக்களின்...

வாராந்திர சிறப்பு மனு விசாரணை முகாம்

வாராந்திர சிறப்பு மனு விசாரணை முகாம்

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு (16.07.2025) அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபக் சிவாச் I.P.S.,...

திருநெல்வேலியில் 1000 கிலோ கஞ்சா தீ வைத்து அழிப்பு

திருநெல்வேலி : மதுரை மாநகரில் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட 218 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட சுமார் 953 கிலோ கஞ்சா பொட்டலங்கள் திருநெல்வேலிக்குக் கொண்டுவரப்பட்டன. பின்னர்...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

பெண் காவலர் வீட்டில் நகை திருட்டு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் துறையில் பெண் காவலராக பணியாற்றி வருபவர் தங்கமாரி. இவர் தனது குடும்பத்தினருடன் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவலர் குடியிருப்பில்...

காவல்துறை சார்பில் மக்கள் குறைதீர் முகாம்

காவல்துறை சார்பில் மக்கள் குறைதீர் முகாம்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில், காவல் துணை ஆணையர், வி.பிரசன்ன குமார், இ.கா.ப.,(மேற்கு) மற்றும் காவல் துணை ஆணையர், வி.வினோத்...

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை விளக்கம்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் தாலுகா காவல் நிலைய சரகத்தில் உள்ள மேலபுத்தனேரி கிராமத்தைச் சார்ந்த மாரியம்மாள் என்பவர் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் தனது மகனை அதே...

வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்களின் தீர்வு...

சேலம் மாநகர காவல் ஆணையாளர் பொறுப்பேற்பு

சேலம் மாநகர காவல் ஆணையாளர் பொறுப்பேற்பு

சேலம்: சேலம் மாநகர புதிய காவல் ஆணையாளராக அனில் குமார் கிரி (ஜூலை 15) சேலம் மாநகர காவல் அலுவலகம் வந்து முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை...

காவல் நிலையத்தில் ஆய்வு செய்த எஸ்.பி

காவல் நிலையத்தில் ஆய்வு செய்த எஸ்.பி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் (15.07.2025) புளியம்பட்டி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்து, அங்கு பராமரிக்கப்படும் ஆவணங்களை...

ரேஷன் அரிசி பதுக்கிய வாலிபர் கைது

அனுமதியின்றி மண் கடத்திய நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது பேருஅள்ளி ஜெய்னுர் பிரிவு ரோடு அருகே அவ்வழியாக...

மாணவ மாணவிகளுக்கு உபகரணங்கள் வழங்கிய தீயணைப்பு அலுவலர்

மாணவ மாணவிகளுக்கு உபகரணங்கள் வழங்கிய தீயணைப்பு அலுவலர்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் காமராஜர் அவர்களின் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு மறைமலைநகர் தீயணைப்பு மற்றும்...

மாவட்டத்தில் மூன்று டிஎஸ்பிகள் இடமாற்றம்

மாவட்டத்தில் மூன்று டிஎஸ்பிகள் இடமாற்றம்

சேலம்: தமிழக முழுவதும் 39 டிஎஸ்பிகள் இடம் மாற்றம் செய்யப்பட்ட நிலையில் சேலம் மாவட்டத்தில் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு சிஐடி டிஎஸ்பி லட்சுமணன் சேலம்...

ஆண் சடலம்

பூச்சி மருந்து சாப்பிட்டு ஆசிரியர் தற்கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல் கிழக்கு ஆரோக்கிய மாதா தெரு பகுதியை சேர்ந்த சேசுரத்தினம் மகன் ஜோசப்எட்வின் (45). இவர் தனியார் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் உடல்...

மாநகர காவல்துறை வாகனங்கள் ஆய்வு

மாநகர காவல்துறை வாகனங்கள் ஆய்வு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் (15.07.2025) அன்று, மாநகர காவல்துறையின் வாகனங்களை திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர், Dr. V. பிரசண்ணகுமார் இ.கா.ப.,...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சா விற்பனை செய்த இளைஞர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பழவூரை அடுத்த அம்பலவாணபுரம் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததால் பழவூர் காவல் உதவி ஆய்வாளர், அனிஷ் மற்றும் காவலர்கள்...

Page 20 of 323 1 19 20 21 323
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.