Admin3

Admin3

நீரில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு

நீரில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு

மதுரை: மதுரை மாவட்டம் சோழவந்தானில் சித்திரை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற்றது. கள்ளழகர் முதல் முறையாக தங்க குதிரை...

போக்குவரத்து காவலர்களுக்கு சிறிய மின்விசிறி

போக்குவரத்து காவலர்களுக்கு சிறிய மின்விசிறி

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் துறை மற்றும் இந்திய பல் மருத்துவர் சங்கம் சார்பில் கோடை வெப்பத்தை தணிக்க போக்குவரத்து காவலர்களுக்கு கழுத்தில் அணியக்கூடிய பேட்டரியால்...

டிப்பர் லாரி ஓட்டுநருக்கு பாராட்டு

டிப்பர் லாரி ஓட்டுநருக்கு பாராட்டு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே டிப்பர் லாரியில் செங்கல் ஏற்றி சென்று கொண்டிருந்த ஓட்டுநர் பொன் ராஜேஸ்வரன், (26). தென் திருப்பவனம் பேருந்து நிலையம்...

ஊர்க்காவல் படை வீரர்களுக்கு பாராட்டு

ஊர்க்காவல் படை வீரர்களுக்கு பாராட்டு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரத்தில் சிறப்பாக பணியாற்றிய ஊர்காவல் படை வீரர்கள் பாலாஜி, மகாராஜ பிரபு மற்றும் துரைப்பாண்டி ஆகிய மூவரையும் (13-05-2025) அன்று நேரில் அழைத்து திருநெல்வேலி...

மாவட்ட காவல் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம்

மாவட்ட காவல் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்,இ.கா.ப., தலைமையில் (13.05.2025) அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்டத்தில்...

பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்த எஸ்..பி

பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்த எஸ்..பி

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தின் 2025ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், இராமநாதபுரம் மாவட்டமே அதிக எண்ணிக்கையில் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்ட மாவட்டமாக பதிவு செய்யப்பட்டது. பொதுப்பாதுகாப்பை...

ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது

கிரானைட் கற்கள் கடத்திய நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலர்கள் கிருஷ்ணகிரி அகசிப்பள்ளி புல எண்ணில் உள்ள லோகநாதன் என்பவரது...

ரேஷன் அரிசி பதுக்கிய வாலிபர் கைது

புல்லட் திருடர்கள் 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே சத்யாநகர் பகுதியில் கருணாகரன் என்பவர் புல்லட் திருடு போனது தொடர்பாக தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து திண்டுக்கல்...

06 கிலோ கஞ்சாவுடன் ஆறு நபர்கள் கைது

மைத்துனர் வீட்டில் நகை திருடியவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி சேரன்மகாதேவி கூனியூர், முதல் தெருவை சேர்ந்த பாண்டியன் (33). சென்னையில் பணிபுரிந்து வருவதால் வீட்டை பராமரிப்பதற்காக தனது அக்காவின் கணவரான கூனியூர், மேல வடக்கு...

ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது

சகோதரருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம், பெரியகுளம் வடக்கு தெருவை சேர்ந்த பழனி சங்கர் (33). மற்றும் சுப்பிரமணியன் (37). சகோதரர்கள்.பழனி சங்கருக்கும் சுப்பிரமணியனுக்கும் இடையே குடும்பத் தகராறு...

அலுமினிய பொருட்கள் திருடிய நபர்கள் கைது

பிரச்சனைக்குரிய வீடியோ பதிவிட்ட இளைஞர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் பாண்டியயாபுரம் தெருவை சேர்ந்த நாகராஜன் மகன் சதீஷ் குமார் (22). என்பவர் சமூக வலைதளமான "Instagram" ல் இருதரப்பினருக்கிடையே பிரச்சனையை...

சிறப்பு உதவி ஆய்வாளரை பாராட்டிய ஆட்சியர்

சிறப்பு உதவி ஆய்வாளரை பாராட்டிய ஆட்சியர்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு மனோகரன் அவர்களுக்கு பெயர் முகவரி தெரியாத சுமார் 120 அனாதை பிணங்களை...

ரேஷன் அரிசி கடத்திய வாகனம் பறிமுதல்

ரேஷன் அரிசி கடத்திய வாகனம் பறிமுதல்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பாதாரகுடி பைபாஸ் சாலை ரேஷன் அரிசி கடத்தி வருவதாக குன்றக்குடி சார்பு ஆய்வாளர் பழனி குமாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்...

வாகன சோதனையில் அரிவா­ளுடன் சிக்கிய வாலி­பர் கைது

வாகன சோதனையில் அரிவா­ளுடன் சிக்கிய வாலி­பர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் மேலப்­பாளை­யம்ப­கு­தி­யில் காவல்துறையினர் (10.05.2025) அன்று வாகன சோதனை­யில் ஈடு­பட்­டி­ருந்­த­னர். அப்போது இருசக்கர வாகனத்தில் வேக­மாக வந்த வாலி­பர் ஒரு­வரை நிறுத்தி சோதனை...

கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய நபர்கள் கைது

கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய நபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை பகுதியில் (11.05.2025) அன்று காவல்துறையினர் ரோந்து சென்ற போது கீழநத்தம் சாலையில் வாகனங்களை வழிமறித்து கொள்ளையடிக்க திட்டம் தீட்டிக் கொண்டிருந்த தென்காசி...

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி

மதுரை : கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி. அதனால் மதுரை மாவட்ட காவல்துறையினர் சிறப்பான முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னெடுத்து செய்து கொண்டிருக்கின்றார்கள். மதுரையிலிருந்து நமது...

சைக்கிளில் கஞ்சா கடத்திய வாலிபர்கள் கைது

காப்பர் ஒயர் திருடிய நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இஸ்லாம்பூர் கிராமத்தில் உள்ள மணம் புரூட்ஸ் கம்பெனியில் பிரவீன் குமார் என்பவர் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருவதாகவும்...

ரேஷன் அரிசி பதுக்கிய வாலிபர் கைது

தலைமறைவு குற்றவாளி கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி பகுதியில் கடந்த 2018 -ம் வருடம் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட இலந்தைகுளம், வேத கோவில் தெருவை...

போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது

தவறான பதிவுகளை பதிவிட்ட நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஷேக் முகமது (48). என்பவர் முகநூல் பக்கத்தில் இந்திய நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, மற்றும் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில்...

Page 20 of 301 1 19 20 21 301
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.