நீரில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு
மதுரை: மதுரை மாவட்டம் சோழவந்தானில் சித்திரை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற்றது. கள்ளழகர் முதல் முறையாக தங்க குதிரை...
மதுரை: மதுரை மாவட்டம் சோழவந்தானில் சித்திரை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற்றது. கள்ளழகர் முதல் முறையாக தங்க குதிரை...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் துறை மற்றும் இந்திய பல் மருத்துவர் சங்கம் சார்பில் கோடை வெப்பத்தை தணிக்க போக்குவரத்து காவலர்களுக்கு கழுத்தில் அணியக்கூடிய பேட்டரியால்...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே டிப்பர் லாரியில் செங்கல் ஏற்றி சென்று கொண்டிருந்த ஓட்டுநர் பொன் ராஜேஸ்வரன், (26). தென் திருப்பவனம் பேருந்து நிலையம்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரத்தில் சிறப்பாக பணியாற்றிய ஊர்காவல் படை வீரர்கள் பாலாஜி, மகாராஜ பிரபு மற்றும் துரைப்பாண்டி ஆகிய மூவரையும் (13-05-2025) அன்று நேரில் அழைத்து திருநெல்வேலி...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்,இ.கா.ப., தலைமையில் (13.05.2025) அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்டத்தில்...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தின் 2025ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், இராமநாதபுரம் மாவட்டமே அதிக எண்ணிக்கையில் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்ட மாவட்டமாக பதிவு செய்யப்பட்டது. பொதுப்பாதுகாப்பை...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலர்கள் கிருஷ்ணகிரி அகசிப்பள்ளி புல எண்ணில் உள்ள லோகநாதன் என்பவரது...
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே சத்யாநகர் பகுதியில் கருணாகரன் என்பவர் புல்லட் திருடு போனது தொடர்பாக தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து திண்டுக்கல்...
திருநெல்வேலி: திருநெல்வேலி சேரன்மகாதேவி கூனியூர், முதல் தெருவை சேர்ந்த பாண்டியன் (33). சென்னையில் பணிபுரிந்து வருவதால் வீட்டை பராமரிப்பதற்காக தனது அக்காவின் கணவரான கூனியூர், மேல வடக்கு...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம், பெரியகுளம் வடக்கு தெருவை சேர்ந்த பழனி சங்கர் (33). மற்றும் சுப்பிரமணியன் (37). சகோதரர்கள்.பழனி சங்கருக்கும் சுப்பிரமணியனுக்கும் இடையே குடும்பத் தகராறு...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் பாண்டியயாபுரம் தெருவை சேர்ந்த நாகராஜன் மகன் சதீஷ் குமார் (22). என்பவர் சமூக வலைதளமான "Instagram" ல் இருதரப்பினருக்கிடையே பிரச்சனையை...
மதுரை : மதுரை மாவட்டம் மேலூர் அருகே, வஞ்சிநகரம் நான்கு வழிச்சாலையில் மதுரை நோக்கி முன்னே சென்ற லாரி மீது பின்னால் வந்த கார் மோதி விபத்து....
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு மனோகரன் அவர்களுக்கு பெயர் முகவரி தெரியாத சுமார் 120 அனாதை பிணங்களை...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பாதாரகுடி பைபாஸ் சாலை ரேஷன் அரிசி கடத்தி வருவதாக குன்றக்குடி சார்பு ஆய்வாளர் பழனி குமாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம்பகுதியில் காவல்துறையினர் (10.05.2025) அன்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த வாலிபர் ஒருவரை நிறுத்தி சோதனை...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை பகுதியில் (11.05.2025) அன்று காவல்துறையினர் ரோந்து சென்ற போது கீழநத்தம் சாலையில் வாகனங்களை வழிமறித்து கொள்ளையடிக்க திட்டம் தீட்டிக் கொண்டிருந்த தென்காசி...
மதுரை : கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி. அதனால் மதுரை மாவட்ட காவல்துறையினர் சிறப்பான முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னெடுத்து செய்து கொண்டிருக்கின்றார்கள். மதுரையிலிருந்து நமது...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இஸ்லாம்பூர் கிராமத்தில் உள்ள மணம் புரூட்ஸ் கம்பெனியில் பிரவீன் குமார் என்பவர் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருவதாகவும்...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி பகுதியில் கடந்த 2018 -ம் வருடம் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட இலந்தைகுளம், வேத கோவில் தெருவை...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஷேக் முகமது (48). என்பவர் முகநூல் பக்கத்தில் இந்திய நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, மற்றும் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.