Admin3

Admin3

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

மது பாட்டில்கள் கடத்தி வந்த நபர் கைது

திருவாருர் : திருவாருர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் அரசு மது பாட்டில்களை விற்பனைக்காக கடத்தி...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

குண்டர் சட்டத்தில் இருவர் கைது

தென்காசி மாவட்டம், அய்யாபுரத்தில் கடந்த மாதம் செந்தில்முருகன் என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட அய்யாபுரம் காமராஜர் தெருவை சேர்ந்த மாணிக்கம் மகன் திருமலை குமார்...

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மானூர் உக்கிரன்கோட்டை பகுதியில் கடந்த 2018- ம் ஆண்டு, மகாராஜன் (40). என்பவர் அதே ஊரைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்ற சின்னையாவை (42/18)....

மதுரை மாவட்டத்தில் பலத்த மழை

மதுரை மாவட்டத்தில் பலத்த மழை

மதுரை: மதுரை, உசிலம்பட்டி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்ததால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி...

வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்

வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் (10.09.2025) தேதி வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.அய்மன் ஜமால், இ.கா.ப., அவர்களின் தலைமையில்...

சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

திருவாரூர்: திருத்துறைப்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பொது இடத்தில் ஏற்பட்ட பிரச்சினையில் ஆபாசமாக திட்டி கொலை முயற்சியில் ஈடுப்பட்ட வழக்கின் எதிரி - பரத் (28)....

பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம்

பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம்

தென்காசி : தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.அரவிந்த் அவர்களின் தலைமையில் பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்...

கணவனை கொலை செய்த வழக்கில் மனைவிக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

திண்டுக்கல் : திண்டுக்கல் கொடைக்கானல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் விஸ்வலிங்கம் (எ) அனில்குமார் (50)....

பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில், ஆவடி காவல் ஆணையாளர் திரு.கி.சங்கர் இ.கா.ப அவர்கள் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து புகார் மனுக்களை பெற்றும், ஏற்கனவே...

அரசு கல்லூரியில் வரலாற்றுத் துறையின் முப்பெரும் விழா

அரசு கல்லூரியில் வரலாற்றுத் துறையின் முப்பெரும் விழா

திருவள்ளூர்: பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசு கல்லூரி (தன்னாட்சி]யில் வரலாற்று துறையின் முப்பெரும் விழா கல்லூரி முதல்வர் முனைவர் தில்லை நாயகி தலைமையில் நடைபெற்றது. துறைத்தலைவர் முனைவர். மாறவர்மன்...

பொதுமக்கள் இழந்த பணத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு

பொதுமக்கள் இழந்த பணத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு

திருவள்ளூர்:  ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இணைய வழி பண மோசடி மூலமாக பொதுமக்கள் இழந்த பணத்தை இன்று ஆவடி காவல் ஆணையரக இணைய வழி...

கார் வீட்டின் மீது மோதி விபத்து. போலீசார் விசாரணை

கார் வீட்டின் மீது மோதி விபத்து. போலீசார் விசாரணை

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே வாடிகருப்பு கோவில் என்ற இடத்தில் மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையில் மதுரையில் இருந்து தேனி நோக்கி சென்ற கார் திடீரென அருகில்...

கைப்பந்து போட்டியில் முதலிடம் பெற்ற தனிப்பிரிவு போலீசார்

கைப்பந்து போட்டியில் முதலிடம் பெற்ற தனிப்பிரிவு போலீசார்

திண்டுக்கல்: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திண்டுக்கல் மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2025 திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் காவலர்கள் கலந்து...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

வெள்ளி பொருட்கள் திருடிய நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்ரீ நடராஜன் இல்லம் கோபி கார்டன்ஓசூர் டார்வின் சாய் சூப்பர் மார்க்கெட் அருகில் தங்க பாண்டியன்...

சட்டவிரோதமாக கருங்கல் கடத்திய இளைஞர் கைது

சட்ட விரோதமாக சூதாடிய நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது கணகொண்ட பள்ளி கிராமத்தில் கிழக்கே உள்ள தைலமர தோப்பில்...

எஸ்.பி தலைமையில் காவல் அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம்

எஸ்.பி தலைமையில் காவல் அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி: குற்ற செயல்களில் ஈடுபடும் இளஞ்சிறார்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கையாள்வதற்காக ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் சார்பு ஆய்வாளர்கள்/சிறப்பு சார்பு ஆய்வளார்கள் ஒருவர் நியமிக்கப்பட்டு தூத்துக்குடி மாவட்டத்தில்...

முதலமைச்சரின் கேடயம் பெற்ற கமுதி காவல் நிலையம்

முதலமைச்சரின் கேடயம் பெற்ற கமுதி காவல் நிலையம்

இராமநாதபுரம்: தமிழக காவல்துறை சேவையை மேம்படுத்தும் வகையில் மாநில, மாவட்ட அளவில் சிறந்த காவல் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆண்டுதோறும் முதலமைச்சரின் கேடயம் வழங்கப்படுகிறது. அதில் இராமநாதபுரம் மாவட்டம்...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

வன்கொடுமை சட்டத்தில் ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி நரசிங்கநல்லூர் பொன்விழா நகரைச் சேர்ந்தவர் அப்துல் வஹாப் (32). கராத்தே பயிற்சியாளரான இவர், சுத்தமல்லி, பேட்டை, கோடீஸ்வரன் நகர் பகுதிகளில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கராத்தே...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

குண்டர் சட்டத்தில் மூன்று நபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கொலை, கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட கூடங்குளம், காந்திநகரை சேர்ந்த சித்திரை செல்வன்...

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

போச்சோ வழக்கில் பெண் உட்பட இருவருக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி அருகேயுள்ள தென்னிமலையைச் சேர்ந்தவர் கோடீஸ்வரன் (38). இவர், கடந்த 2022 ஆம் ஆண்டு களக்காடு பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரை பாலியல்...

Page 20 of 349 1 19 20 21 349
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.