Admin3

Admin3

சிறப்பு உதவி ஆய்வாளரின் நேர்மையை பாராட்டிய எஸ் பி

சிறப்பு உதவி ஆய்வாளரின் நேர்மையை பாராட்டிய எஸ் பி

திருநெல்வேலி : திருநெல்வேலி சீவலப்பேரி காவல் நிலையத்தில் பணியாற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் ஞானவேல்., (15.05.2025) அன்று ரோந்து பணியில் இருந்த போது, சீவலப்பேரி பஜாரில் உள்ள...

பேரிடர் கால மீட்பு உபகரணங்கள் ஆய்வு

பேரிடர் கால மீட்பு உபகரணங்கள் ஆய்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பேரிடர் கால மீட்பு உபகரணங்களை திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் பேரிடர்...

சட்டவிரோத வெளிநாட்டு  வேலை முகவர்களுக்கு எதிராக சோதனை

மதுரை: மதுரையின் மேலூரில் சட்டவிரோத வெளிநாட்டு முகவர்களுக்கு எதிராக சென்னை மற்றும் மதுரை காவல் துறை சோதனைகளை நடத்துகிறது. இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் இயங்கும்...

சாலையை சீரமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டம்

சாலையை சீரமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டம்

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கொக்குடையான்பட்டி கிராமத்தில் 200க்கும் அதிகமான குடும்பத்தினர்வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில், முறையான சாக்கடை வசதி இல்லாத சூழலில் சாக்கடை கழிவு...

ரேஷன் அரிசி பதுக்கிய வாலிபர் கைது

புகைப்படத்தை ஆபாசமாக பதிவிட்ட நபர் கைது

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் கடந்த (31.03.2025) ஆம் தேதி (25). வயது மதிக்கத்தக்க இளம்பெண் விருதுநகர் கணிணிவழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தை அணுகி யாரோ ஒரு அடையாளம்...

போதைப்பொருள்கள் பதுக்கி வைத்திருந்த நபர் கைது

போதைப்பொருள்கள் பதுக்கி வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகர காவல் துறையினர் ஓசூர் சீத்தாராம்மேடு அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த...

மாற்றுத்திறனாளி பெண்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி மையம்

மாற்றுத்திறனாளி பெண்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி மையம்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தின்னூர் லட்சுமி நரசிம்மன் நகரில் மாநிலத்திலேயே முதல் மையமாக மாற்றுத்திறனாளி பெண்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் மையத்தை மாவட்ட...

வாகன சோதனையில் அரிவா­ளுடன் சிக்கிய வாலி­பர் கைது

கிரானைட் கற்கள் கடத்திய நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலர்கள் கிருஷ்ணகிரி அகசிப்பள்ளி புல எண்ணில் உள்ள...

ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது

கோவில் உண்டியலை உடைத்து திருட முயன்ற நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் தளி காவல் நிலைய பகுதியில் பாலதொட்டனப்பள்ளி கிராமத்தில் சுரேஷ் என்பவர் குடியிருந்த வருவதாகவும் பக்கத்து கிராமத்தில் வசிக்கும் குற்றவாளி குடிப்பதற்கு பணம்...

எஸ்.பி அலுவலகத்தில் சிறப்பு விசாரணை முகாம்

எஸ்.பி அலுவலகத்தில் சிறப்பு விசாரணை முகாம்

சேலம்: காவல்துறை இயக்குனர் அவர்களின் உத்தரவு படி (14.05.2025), சேலம் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொது மக்களின் மனுக்கள் மீதான சிறப்பு விசாரணை முகாம் நடந்தது. அதில்...

குண்டர் சட்டத்தில் வா லிபர் கைது

குண்டர் சட்டத்தில் வா லிபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் உவரி பகுதியில் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட உவரி, பீச் காலனியை சேர்ந்த சசிகுமார் மகன் கெளதம் (23)....

பிரச்சனைக்குரிய புகைப்படம் பதிவிட்ட இளைஞர் கைது

முன் விரோதத்தில் மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சீதபற்பநல்லூர், காங்கேயன்குளம், கீழத் தெருவை சேர்ந்த மகேஷ் (43). என்பவருக்கும் வேளார்குளத்தை சேர்ந்த சுரேஷ் (28). என்பவருக்கும் இடையே முன்பகை இருந்து வந்த...

காவல் அதிகாரிகளுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி

காவல் அதிகாரிகளுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் அதிகாரிகளுக்கான வருடாந்திர துப்பாக்கி சுடும் பயிற்சி (14.05.2025) அன்று திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி துப்பாக்கி சுடுதளத்தில் நடைபெற்றது. இதில் காவல்...

குண்டர் சட்டத்தில் வாலிபர்கள் கைது

குண்டர் சட்டத்தில் இருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை, நடுவக்குறிச்சி, சர்க்கரை விநாயகர் கோவில் நெருவைச் சேர்ந்த இசக்கி என்ற இசக்கிபாண்டி (39). திம்மராஜபுரம் மேலூர், பசும்பொன் நகரைச் சேர்ந்த மகாராஜன்(38). ஆகிய...

மின்வாரிய பணிகள் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம்

மின்வாரிய பணிகள் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் சென்னை கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் ஜெயச்சந்திரன் தலைமையில் கோடைகால மின்வெட்டை தவிர்க்கும் பொருட்டு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது அப்போது...

லாரி மோதிய விபத்தில் ஓட்டுநர் உயிரிழப்பு

லாரி மோதிய விபத்தில் ஓட்டுநர் உயிரிழப்பு

மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சாலையில் எண்ணூர் காமராஜர் துறைமுக நிலக்கரி முனையத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச்சென்ற லாரி ஒன்று கும்மனூர் பகுதியில் பழுதாகி சாலையில் நின்றுகொண்டிருந்தது. அதே...

வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கணக்கெடுப்பு பயிற்சி

வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கணக்கெடுப்பு பயிற்சி

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 7 வது சிறு பாசனக் கணக்கெடுப்பு மற்றும் 2 வது நீர் நிலைகள் தொடர்பான...

நீரில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு

நீரில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு

மதுரை: மதுரை மாவட்டம் சோழவந்தானில் சித்திரை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற்றது. கள்ளழகர் முதல் முறையாக தங்க குதிரை...

போக்குவரத்து காவலர்களுக்கு சிறிய மின்விசிறி

போக்குவரத்து காவலர்களுக்கு சிறிய மின்விசிறி

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் துறை மற்றும் இந்திய பல் மருத்துவர் சங்கம் சார்பில் கோடை வெப்பத்தை தணிக்க போக்குவரத்து காவலர்களுக்கு கழுத்தில் அணியக்கூடிய பேட்டரியால்...

டிப்பர் லாரி ஓட்டுநருக்கு பாராட்டு

டிப்பர் லாரி ஓட்டுநருக்கு பாராட்டு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே டிப்பர் லாரியில் செங்கல் ஏற்றி சென்று கொண்டிருந்த ஓட்டுநர் பொன் ராஜேஸ்வரன், (26). தென் திருப்பவனம் பேருந்து நிலையம்...

Page 19 of 301 1 18 19 20 301
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.