74 காவலர்கள் பணி இடமாற்றம்
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றி வந்த 8 பெண் காவலர்கள் உட்பட மொத்தம் 74 ஆயுதப்படை காவலர்கள், மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களுக்கு இடமாற்றம்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றி வந்த 8 பெண் காவலர்கள் உட்பட மொத்தம் 74 ஆயுதப்படை காவலர்கள், மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களுக்கு இடமாற்றம்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட எஸ்பி.பிரதீப் உத்தரவின்படி நகர் டிஎஸ்பி.கார்த்திக் மேற்பார்வையில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி, நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர்...
திருநெல்வேலி : திருநெல்வேலி பாளையங்கோட்டை ராஜேந்திர நகரைச் சேர்ந்த ஜெயராஜ் மகன் பார்த்திபன் (20). தூத்துக்குடி மாவட்டம், வசவப்புரத்தைச் சேர்ந்த மாரியப்பன் மகன் ஹரிசுப்பிரமணியன் (20). இவா்கள்...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., மேட்ரிமோனியல் மூலமாக நடைபெறும் நூதன மோசடி குறித்து பொதுமக்களுக்கு வெளியிட்டுள்ள எச்சரிக்கை குறிப்பு. திருநெல்வேலி...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் இருசக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்களைச் சிறுவர்கள் ஓட்டினால், பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஏஎஸ்பி அக்ஷய் அனில் வகாரே எச்சரித்துள்ளார்....
விருதுநகர்: திருச்சுழி வைத்திய லிங்க நாடார் மேல்நிலை பள்ளியில் காமராஜர் 123வது பிறந்த நாள் விழா மற்றும் கல்வி வளர்ச்சிநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு, பள்ளிச் செயலாளர்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மதுவிலக்கு அமலாக்க பிரிவு DSP.முருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் மலைச்சாமி மற்றும் காவலர்கள் நத்தம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது நத்தம்,...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு வனச்சரகர் காசிலிங்கம் தலைமையிலான வனவர்கள் முத்துக்குமார், ரமேஷ் மற்றும் வனக்காப்பாளர்கள் தாண்டிக்குடி, மங்களம் கொம்பு,பெரும்பாறை ஆகிய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்....
திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு சிறப்பு நடவடிக்கையாக இரவு ரோந்து...
தென்காசி: தென்காசி மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் காவல் துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்கள் மருத்துவ செலவு தொகை, பணியின் போது உயிரிழப்பு போன்றவற்றை காவலர் சேமநலநிதி உதவித்தொகையில்...
தென்காசி : தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகள் பாதுகாப்பு மற்றும் நல்வழிப்படுத்தும் விதமாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு....
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காட்டில் தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறை மற்றும் கேரளா,கொச்சின் தேசிய மீன்வள மரபணு செயலகம் பிராந்திய ஆராய்ச்சி மையம் சார்பில் பழங்குடியினர் வாழ்வாதாரத்தை...
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி காவல் நிலைய பகுதியில் செய்யது அப்துல்லா என்பவரை கொலை செய்த வழக்கில் முகமது அனாஸ் என்ற நபர் மீது வழக்கு...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓசூர் ரிங் ரோடு சாந்தி நகர் பிளாட்டில் ராஜேஷ் என்பவர் இன்ஸ்டாகார்ட் சர்வீசஸ் பிரைவேட்...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல் நிலைய பகுதியில் TVS சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் இருந்த போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அவர்கள் தலைமையில் அலுவலர்கள் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது KGF To...
திண்டுக்கல்: திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் காந்திநகரை சேர்ந்தவர் முருகன்(75). இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார் இந்நிலையில் இவர் அக்கரைப்பட்டி அருகே தன்னுடைய சைக்கிளில் தண்டவாளத்தை...
மதுரை : மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் குறைந்துள்ளன. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை...
திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் பசுமையை மீட்டெடுக்கும் முயற்சியாக 500 மரக்கன்றுகளை நடும் திட்டத்தை ஆவடி காவல் ஆணையாளர் திரு.கி.சங்கர் இ.கா.ப., அவர்கள் திருமுல்லைவாயில், SM...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காவல் ஆணையாளர் திரு.கி.சங்கர் இ.கா.ப அவர்கள் பொதுமக்களை நேரில் சந்தித்து புகார் மனுக்களை பெற்றும், ஏற்கனவே பெறப்பட்டு முடிக்கப்பட்ட புகார் மனுக்களின்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.