Admin3

Admin3

74 காவலர்கள் பணி இடமாற்றம்

74 காவலர்கள் பணி இடமாற்றம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றி வந்த 8 பெண் காவலர்கள் உட்பட மொத்தம் 74 ஆயுதப்படை காவலர்கள், மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களுக்கு இடமாற்றம்...

பாதுகாப்பு வளையத்தில் போலீசார் தீவிர வாகன சோதனை

பாதுகாப்பு வளையத்தில் போலீசார் தீவிர வாகன சோதனை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட எஸ்பி.பிரதீப் உத்தரவின்படி நகர் டிஎஸ்பி.கார்த்திக் மேற்பார்வையில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி, நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர்...

சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

குண்டர் சட்டத்தில் இளைஞர்கள் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி பாளையங்கோட்டை ராஜேந்திர நகரைச் சேர்ந்த ஜெயராஜ் மகன் பார்த்திபன் (20). தூத்துக்குடி மாவட்டம், வசவப்புரத்தைச் சேர்ந்த மாரியப்பன் மகன் ஹரிசுப்பிரமணியன் (20). இவா்கள்...

நூதன மோசடி. பொதுமக்களுக்கு எஸ்.பி எச்சரிக்கை

நூதன மோசடி. பொதுமக்களுக்கு எஸ்.பி எச்சரிக்கை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., மேட்ரிமோனியல் மூலமாக நடைபெறும் நூதன மோசடி குறித்து பொதுமக்களுக்கு வெளியிட்டுள்ள எச்சரிக்கை குறிப்பு. திருநெல்வேலி...

கிருஷ்ணகிரி மாவட்ட ஏ.எஸ்.பி எச்சரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்ட ஏ.எஸ்.பி எச்சரிக்கை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் இருசக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்களைச் சிறுவர்கள் ஓட்டினால், பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஏஎஸ்பி அக்ஷய் அனில் வகாரே எச்சரித்துள்ளார்....

காமராஜர் பிறந்த நாள் விழா

காமராஜர் பிறந்த நாள் விழா

விருதுநகர்: திருச்சுழி வைத்திய லிங்க நாடார் மேல்நிலை பள்ளியில் காமராஜர் 123வது பிறந்த நாள் விழா மற்றும் கல்வி வளர்ச்சிநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு, பள்ளிச் செயலாளர்...

மது போதையில் தங்கச் சங்கிலி பறித்த நபர் கைது

மதுபானம் விற்பனை செய்த வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மதுவிலக்கு அமலாக்க பிரிவு DSP.முருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் மலைச்சாமி மற்றும் காவலர்கள் நத்தம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது நத்தம்,...

யானை தந்தம் விற்க முயன்ற 3 பேர் கைது

யானை தந்தம் விற்க முயன்ற 3 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு வனச்சரகர் காசிலிங்கம் தலைமையிலான வனவர்கள் முத்துக்குமார், ரமேஷ் மற்றும் வனக்காப்பாளர்கள் தாண்டிக்குடி, மங்களம் கொம்பு,பெரும்பாறை ஆகிய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்....

இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்ட காவல் அதிகாரிகள்

இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்ட காவல் அதிகாரிகள்

திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு சிறப்பு நடவடிக்கையாக இரவு ரோந்து...

காவல்துறையினருக்கு சேமநல நிதியை வழங்கிய எஸ்.பி

காவல்துறையினருக்கு சேமநல நிதியை வழங்கிய எஸ்.பி

தென்காசி: தென்காசி மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் காவல் துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்கள் மருத்துவ செலவு தொகை, பணியின் போது உயிரிழப்பு போன்றவற்றை காவலர் சேமநலநிதி உதவித்தொகையில்...

மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு

மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு

தென்காசி : தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகள் பாதுகாப்பு மற்றும் நல்வழிப்படுத்தும் விதமாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு....

மீன் மற்றும் நண்டு வளர்ப்பு பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு

மீன் மற்றும் நண்டு வளர்ப்பு பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காட்டில் தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறை மற்றும் கேரளா,கொச்சின் தேசிய மீன்வள மரபணு செயலகம் பிராந்திய ஆராய்ச்சி மையம் சார்பில் பழங்குடியினர் வாழ்வாதாரத்தை...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி காவல் நிலைய பகுதியில் செய்யது அப்துல்லா என்பவரை கொலை செய்த வழக்கில் முகமது அனாஸ் என்ற நபர் மீது வழக்கு...

போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது

செல்போன்கள் திருடிய நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓசூர் ரிங் ரோடு சாந்தி நகர் பிளாட்டில் ராஜேஷ் என்பவர் இன்ஸ்டாகார்ட் சர்வீசஸ் பிரைவேட்...

கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய நபர்கள் கைது

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல் நிலைய பகுதியில் TVS சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் இருந்த போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி...

அனுமதியின்றி மண் கடத்திய வாகனம் பறிமுதல்

கிரானைட் கற்கள் கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அவர்கள் தலைமையில் அலுவலர்கள் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது KGF To...

இரயிலில் அடிபட்டு காவலாளி உயிரிழப்பு

இரயிலில் அடிபட்டு காவலாளி உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் காந்திநகரை சேர்ந்தவர் முருகன்(75). இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார் இந்நிலையில் இவர் அக்கரைப்பட்டி அருகே தன்னுடைய சைக்கிளில் தண்டவாளத்தை...

ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது

ஆன்லைன் பண மோசடி செய்த நபர்கள் கைது

மதுரை : மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் குறைந்துள்ளன. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை...

காவல் ஆணையரகம் சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி

காவல் ஆணையரகம் சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி

திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் பசுமையை மீட்டெடுக்கும் முயற்சியாக 500 மரக்கன்றுகளை நடும் திட்டத்தை ஆவடி காவல் ஆணையாளர் திரு.கி.சங்கர் இ.கா.ப., அவர்கள் திருமுல்லைவாயில், SM...

பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காவல் ஆணையாளர் திரு.கி.சங்கர் இ.கா.ப அவர்கள் பொதுமக்களை நேரில் சந்தித்து புகார் மனுக்களை பெற்றும், ஏற்கனவே பெறப்பட்டு முடிக்கப்பட்ட புகார் மனுக்களின்...

Page 19 of 323 1 18 19 20 323
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.