Admin3

Admin3

இராணிப்பேட்டை மாவட்டத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

இராணிப்பேட்டை மாவட்டத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்டம், வாழைப்பந்தல் அருகே உள்ள மாம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில், போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் காவல்துறை சார்பில் சிறப்பு நிகழ்ச்சி...

காவல்துறையினரின் கவாத்து பயிற்சியை பார்வையிட்ட எஸ்.பி

காவல்துறையினரின் கவாத்து பயிற்சியை பார்வையிட்ட எஸ்.பி

தூத்துக்குடி: ஆயுதப்படை காவல்துறையினரின் கவாத்து பயிற்சி மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் வைத்து இன்று (13.09.2025) காலை நடைபெற்றது. மேற்படி கவாத்து பயிற்சியை தூத்துக்குடி மாவட்ட காவல்...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

பாண்டி சாராயம் கடத்திய இருவர் கைது

திருவாரூர்: நன்னிலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட புத்தாறு ஆற்றுப்பாலம் அருகில் போலீசார் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட பாண்டிச்சேரி சாராய பாட்டில்கள் கடத்தி வந்த...

காவலர்களின் கவாத்து பயிற்சியை பார்வையிட்ட எஸ்.பி

காவலர்களின் கவாத்து பயிற்சியை பார்வையிட்ட எஸ்.பி

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற கவாத்து பயிற்சியை பார்வையிட்ட இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் காவலர்களின் குறைகளை கேட்டறிந்து, அதனை நிவர்த்தி...

சட்டவிரோதமாக கருங்கல் கடத்திய இளைஞர் கைது

போக்சோ வழக்கில் பள்ளி ஆசிரியர் கைது

திருச்சி : திருச்சி மாவட்டம், புலிவலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரியும் முகமது அலி என்பவர் மாணவிகளுக்கு பாலியல்...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

திருமண நிகழ்ச்சியில் நகை திருடியவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி பேட்டை திருத்து சாலை பகுதியைச் சேர்ந்தவர் சூசை அந்தோணி ராஜ். இவா், கடந்த 5-ஆம் தேதி வண்ணார்பேட்டையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக...

கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர் மீது குண்டாஸ் பாய்ந்தது

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் பகுதியில் கொலை,கொலை முயற்சி மற்றும் மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட மகாராஜன் (23). என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர்...

காவலர்களின் கவாத்து பயிற்சியை பார்வையிட்ட எஸ்.பி

காவலர்களின் கவாத்து பயிற்சியை பார்வையிட்ட எஸ்.பி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சியினை இன்று (13.09.2025) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்...

இரயில் நிலையத்தில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்

இரயில் நிலையத்தில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்

திண்டுக்கல் : திண்டுக்கல் இரயில் நிலையத்திற்கு மும்பையில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் இரயிலில், இன்று காலை திண்டுக்கல் இரயில்வே காவல் நிலைய சிறப்பு...

சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு

சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர்,இ.கா.ப., அவர்கள் மேற்பார்வையில், திருவண்ணாமலை சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.M.பழனி அவர்களின் வழிக்காட்டுதலின்படி, சைபர் கிரைம்...

அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு

அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.சியாமளா தேவி., அவர்களின் உத்தரவின் (12.09.2025) நிம்மியம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு POCSO, குழந்தை திருமணம், இணையவழி குற்றம்,...

போக்குவரத்து பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்த எஸ்.பி

போக்குவரத்து பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்த எஸ்.பி

தூத்துக்குடி: தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குரூஸ்பர்னாந்து சிலை சந்திப்பு பகுதியில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் (12.09.2025)...

வாராந்திர உடற்பயிற்சியை பார்வையிட்ட எஸ்.பி

வாராந்திர உடற்பயிற்சியை பார்வையிட்ட எஸ்.பி

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற வாராந்திர உடற்பயிற்சியை இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.அய்மன் ஜமால், இ.கா.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும்...

புதிய அங்கன்வாடி கட்டிடம் திறப்பு விழா

புதிய அங்கன்வாடி கட்டிடம் திறப்பு விழா

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆத்தூர் ஊராட்சியில் புவனேஸ்வரி நகரில் மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி உறுதி திட்டத்தின் கீழ்14 லட்ச ரூபாய் மதிப்பீட்டின்...

சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே குருவிளாம்பட்டி கிராமத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு, செல்லும் சாலை சுமார் 2...

கொலை வழக்கில் கைது

மிளகாய் பொடி தூவி நகை பறிப்பு மாணவன் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே பாகாநத்தத்தில் டீக்கடை நடத்துபவர் அய்யம்மாள்(87). இவர் அதிகாலை கடையை திறந்த போது மர்மநபர்கள் 2 பேர் மூதாட்டியின் கண்களில் மிளகாய்...

உதவி ஆய்வாளர் தலைமையில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு

உதவி ஆய்வாளர் தலைமையில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.சியாமளா தேவி., அவர்களின் உத்தரவின் பேரில் (11.09.2025) SJHR சிறப்பு உதவி ஆய்வாளர் திருமதி.ரூபி அவர்களின் தலைமையில் நிம்மியம்பட்டு அரசு...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

ஒடிசாவிலிருந்து கஞ்சா கடத்தி வந்த நபர்கள் கைது

திருவாரூர்: திருவாரூர் புதிய பேரூந்து நிலையம் அருகில் திருவாரூர் நகர காவல் ஆய்வாளர் செல்வி. சந்தானமேரி மற்றும் காவலர்கள் சந்தேகத்திற்கு இடமான நபர்களை சோதனை செய்த போது...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

மது பாட்டில்கள் கடத்தி வந்த நபர் கைது

திருவாருர் : திருவாருர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் அரசு மது பாட்டில்களை விற்பனைக்காக கடத்தி...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

குண்டர் சட்டத்தில் இருவர் கைது

தென்காசி மாவட்டம், அய்யாபுரத்தில் கடந்த மாதம் செந்தில்முருகன் என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட அய்யாபுரம் காமராஜர் தெருவை சேர்ந்த மாணிக்கம் மகன் திருமலை குமார்...

Page 19 of 349 1 18 19 20 349
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.