Admin3

Admin3

போதைப் பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு

போதைப் பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு

கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் வழிகாட்டுதலின்பேரில் சிறுபாக்கம் காவல் நிலைய உதவியாளர் திரு. ஜம்புலிங்கம் அவர்கள் மங்களூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு போதைப்...

தீத்தடுப்பு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

தீத்தடுப்பு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

மதுரை : மதுரை அமெரிக்கன் கல்லூரியின் சமூகப் பணித்துறை மற்றும் மதுரை தீயணைப்பு மீட்பு சேவை நிலையமும் இணைந்து கல்லூரி வளாகத்தில் தீ தடுப்பு பாதுகாப்பு குறித்த...

பள்ளி மாணவவர்களுக்கு விழிப்புணர்வு

பள்ளி மாணவவர்களுக்கு விழிப்புணர்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் (21.07.2025) விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும்,...

கொள்ளையடித்த வழக்கில் வாலிபர் கைது

கொள்ளையடித்த வழக்கில் வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த பழைய ஆயக்குடியை சேர்ந்த ரமணிபாஸ் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவை உடைத்து 6 பவுன் தங்க...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

மதுபானங்கள் வைத்திருந்த நபர்கள் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஓசூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ESI ரிங் ரோட்டில் NTR நகர் அருகே வாகன...

பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் கடந்த 12ஆம் தேதி பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற 8வயது சிறுமியை மர்ம நபர் பாலியல் வன்கொடுமை...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

கஞ்சா வைத்திருந்த இரண்டு நபர்கள் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலையம் பகுதியில் ஓசூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் ஜூஜூவாடி சோதனை சாவடி அருகே வாகன தணிக்கை அலுவலகத்தில்...

ஜனநாயக மாதர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

ஜனநாயக மாதர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் கடந்த 12ஆம் தேதி பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற (8).வயது சிறுமியை மர்ம நபர் பாலியல் வன்கொடுமை...

குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது

தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபருக்கு குண்டாஸ்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜன் மகன் ருத்திஷ் (27). என்பவர் தியாகதுருகம் அருகே தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தபோது தியாகதுருகம்...

வாராந்திர கவாத்து பயிற்சியினை பார்வையிட்ட எஸ்.பி

கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு S.ஜெயக்குமார் IPS அவர்கள் கடலூர் உட்கோட்டம் காவலர்களின் வாராந்திர கவாத்து பயிற்சியினை பார்வையிட்டார். காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு...

காவலர்களுக்கு மன அழுத்தத்தை போக்க பயிற்சி

காவலர்களுக்கு மன அழுத்தத்தை போக்க பயிற்சி

தென்காசி: தென்காசி மாவட்டம், 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பல்வேறு இக்கட்டான பணிகளில் ஈடுபட்டு வரும் காவல்துறையினரின் மன அழுத்தத்தை போக்கும் விதமாக தென்காசி மாவட்ட...

பெண்கள் சாலை மறியல் போராட்டம்

பெண்கள் சாலை மறியல் போராட்டம்

மதுரை: மதுரை, உசிலம்பட்டி அருகே, ஒரு மாத காலமாக முறையான குடிநீர் வழங்காததைக் கண்டித்து காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது - தனி...

வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

உசிலம்பட்டியில் போக்குவரத்து காவல்துறையினர், தனியார் அமைப்பு இணைந்து தலைக்கவசம் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மரக்கன்றுகள் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினர். சாலை விபத்துகளை தடுக்கவும்,...

காவல் நிலைய உதவி ஆய்வாளர் அதிரடி நடவடிக்கை

காவல் நிலைய உதவி ஆய்வாளர் அதிரடி நடவடிக்கை

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே உள்ள கரிக்கல் கிராமத்தை சேர்ந்த திரு. ரத்தினம் என்பவர், கடந்த சில நாட்களாக பக்கத்து வீட்டில் வசிக்கும் நரசிம்மன் என்பவரால்...

அஞ்சல் அலுவலகத்தில் சிறப்பு பயிற்றுநர்கள் கோரிக்கை மனு அளிப்பு

அஞ்சல் அலுவலகத்தில் சிறப்பு பயிற்றுநர்கள் கோரிக்கை மனு அளிப்பு

திருவள்ளூர் : தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி த்திட்டத்தில் உள்ளடக்கிய கல்வி கூறின் வழியாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 ஆம்...

இலவச கருத்தரிப்பு ஆலோசனை மற்றும் சிகிச்சை முகாம்

இலவச கருத்தரிப்பு ஆலோசனை மற்றும் சிகிச்சை முகாம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் பி.எம்.எஸ் மருத்துவமனை மற்றும் ராமாபுரம் ஸ்ருஸ்தி கருவுறுதல் மையம் இணைந்து குழந்தை கனவு நனவாகும் மாபெறும் இலவச கருத்தரிப்பு ஆலோசனை மற்றும்...

காவல்துறை அதிகாரிகளுக்கான வருடாந்திர துப்பாக்கி சுடுதல் பயிற்சி

காவல்துறை அதிகாரிகளுக்கான வருடாந்திர துப்பாக்கி சுடுதல் பயிற்சி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கான வருடாந்திர துப்பாக்கி சுடுதல் பயிற்சி இன்று தூத்துக்குடி வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில்...

கமாண்டோ பயிற்சியை பார்வையிட்ட எஸ்.பி

கமாண்டோ பயிற்சியை பார்வையிட்ட எஸ்.பி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் (19.07.2025) தூத்துக்குடி வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்திற்கு நேரில் சென்று அங்கு நடைபெற்று வரும்...

அருவாளால் தாக்கிய நபர் மீது வழக்கு பதிவு

வேலி கற்கள் கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு...

சிசிடிவி கேமரா திறப்பு விழா

சிசிடிவி கேமரா திறப்பு விழா

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் சிசிடிவி கேமரா திறப்பு விழா மற்றும் நன்கொடையாளருக்கு பாராட்டு விழா நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம் துணைத்...

Page 18 of 323 1 17 18 19 323
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.