Admin3

Admin3

சைபர் கிரைம் கு றித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

சைபர் கிரைம் கு றித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்.இ.கா.ப., அறிவுறுத்தலின் பேரில் சைபர் குற்றங்களிலிருந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொது மக்கள் தங்களை எவ்வாறு...

பொது மக்களுக்கு சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை

வாகன ஓட்டிகள் பொறுப்புடன் செயல்பட எஸ்.பி வேண்டுகோள்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்கும் நோக்கில், மாவட்ட காவல்துறையின் சார்பில்...

மது போதையில் தங்கச் சங்கிலி பறித்த நபர் கைது

சட்டவிரோத மது விற்பனையில் ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை பகுதியில் (17.05.2025) அன்று மதுவிலக்கு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், முருகராஜ் தலைமையில் மதுவிலக்கு காவல்துறையினர் ரோந்து சென்றபோது முருகன்குறிச்சி...

காவலர் குழந்தைகளுக்கு கோடைகால இலவச பயிற்சி

காவலர் குழந்தைகளுக்கு கோடைகால இலவச பயிற்சி

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், சந்தோஷ் ஹாதிமணி, இ.கா.ப., அறிவுறுத்தலின் பேரில், மாநகர காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் குழந்தைகளுக்கு கோடை விடுமுறையை பயனுள்ள...

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை விளக்கம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பாண்டியன் காலனியைச் சேர்ந்த சுரேஷ் (வயது 24). மீது, தாக்குதல் நடத்திய வள்ளியூர் சந்தன மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராமையா...

காவல்துறையினருக்கு மருத்துவ பரிசோதனை முகாம்

காவல்துறையினருக்கு மருத்துவ பரிசோதனை முகாம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல்துறை, ஷிபா மருத்துவமனை, மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து காவலர்கள் மற்றும் குடும்பத்தினருக்கான இலவச மருத்துவ பரிசோதனை...

பேருந்து நிலையத்தில் எஸ்.பி ரோந்து பணி

பேருந்து நிலையத்தில் எஸ்.பி ரோந்து பணி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் (16.05.2025) தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் பகுதியில் ரோந்து மேற்கொண்டார். பின்னர் புதிய...

போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது

கம்பெனியில் ஸ்கிராப் பொருட்களை திருடிய நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கர்னூர் கிராமத்தில் உள்ள மெட்டல் மேன் கம்பெனியில் முத்துசாமி என்பவர் சீனியர் மேனேஜராக பணிபுரிந்து வருவதாகவும் (14.05.2025)...

கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய நபர்கள் கைது

குட்கா கடத்தி வந்த 2 பேர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மவட்டம் ஓசூர் எல்லை பகுதியில் உள்ள சூசூவாடி சோதனைச் சாவடியில் போலீசார் வாகனச் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது பெங்களூரிலிருந்து வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்ட போது...

கஞ்சா வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை

கஞ்சா வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு சாலையில் உள்ள சஹானா மில் அருகே முட்புதரில் விற்பனைக்காக கடந்த 2023 ஆம் ஆண்டு 45 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு சிறை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ம் ஆண்டு சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து பாலியல்...

புதிய காவல் துணை ஆணையர் பொறுப்பேற்பு

புதிய காவல் துணை ஆணையர் பொறுப்பேற்பு

மதுரை: மதுரை மாநகரத்தின் புதிய காவல் துணை ஆணையராக (ஆயுதப்படை)திரு. A. திருமலைக்குமார் TPS, அவர்கள் (16.05.2025) பொறுப்பேற்றுக்கொண்டார். மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர் திரு.விஜயராஜ்

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி, பேட்டை, அசோகர் தெற்கு தெருவில் வசிக்கும் பொன்னரசன் என்பவரை அதே தெருவை சேர்ந்த சந்துரு(19). பேட்டை இரயில்வே கிராசிங் அருகே கொலை செய்ய முயற்சித்துள்ளார்....

காவல் சோதனை சாவடிகளில் அதிநவீன கேமராக்கள்

காவல் சோதனை சாவடிகளில் அதிநவீன கேமராக்கள்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட மேலப்பாளையம் (கருங்குளம்), KTC நகர், தச்சநல்லூர் சுப்புராஜ் மில், பேட்டை ITI, பழையபேட்டை ஆகிய 05 சோதனை சாவடிகளிலும்...

அலுமினிய பொருட்கள் திருடிய நபர்கள் கைது

கொலை செய்ய முயன்ற வழக்கில் குற்றவாளி கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி காவல் நிலைய பகுதியில் இடத்தகராறில் அடைக்கல சுரேஷ் என்பவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட பார்த்திபன் என்பவருக்கு இராமநாதபுரம்...

சரக்கு வாகனம் மீது கண்டைனர் மோதி விபத்து

சரக்கு வாகனம் மீது கண்டைனர் மோதி விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல், வேடசந்தூர் காக்காதோப்பு அருகே கோயம்புத்தூரை சேர்ந்த நாடிமுத்து என்பவர் சரக்கு வாகனத்தில் வேடசந்தூர் செல்வதற்கு சரக்கு வாகனத்தை நிறுத்தி வழி கேட்டுக் கொண்டிருந்த போது...

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்

மதுரை: மதுரை, உசிலம்பட்டி அருகே, முறையான குடிநீர் வழங்காததைக் கண்டித்து,கிராம மக்கள் காலிக் குடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை...

மின்னல்  தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு

மின்னல் தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு

மதுரை: மதுரை மாவட்டம், திருமங்கலம் அடுத்த கரிசல்கலாம்பட்டியை சேர்ந்த விவசாயி இருளப்பன் (47) . இவரது மனைவி சூரக்காள் இத்தம்பதிக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்....

குட்கா பொருட்கள் கடத்தி வந்த வாகனம் பறிமுதல்

குட்கா பொருட்கள் கடத்தி வந்த வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காவல் நிலைய பகுதியில் போலீசார் இரவு ரோந்து அலுவலில் இருந்தபோது (14.05.2025) ஆம் தேதி விடியற்காலை சுமார் 03.45 மணிக்கு குப்பம்...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

போக்சோ குற்றவாளிக்கு சிறை மற்றும் அபராதம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே ஆனைக்குடி, பெருமாள்புரம், நடுத்தெருவை சேர்ந்த முத்து (39). கடந்த 2022 ஆம் ஆண்டு அப்பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமியிடம் பாலியல்...

Page 18 of 301 1 17 18 19 301
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.