Admin3

Admin3

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த நபர் கைது

திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட T3 கொரட்டூர் காவல் நிலையத்தில் 2014 ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டு திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் கொலை வழக்கு விசாரணை...

கஞ்சா வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை

வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு கடுங்காவல் சிறை

திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட W 29 ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலைய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிறுமியின் தந்தை ரமேஷ்...

மெச்சத் தகுந்த பணிக்கான பாராட்டு

மெச்சத் தகுந்த பணிக்கான பாராட்டு

திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குக்குட்பட்ட T12 பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் வாகன சோதனையின்போது அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த...

அ.தி. மு.க. சார்பில் கோரிக்கை மனு அளிப்பு

அ.தி. மு.க. சார்பில் கோரிக்கை மனு அளிப்பு

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே தெற் காற்றில் தடுப்பணை கட்ட தேர்வு செய்யப்பட்ட இடத்தை மாற்றி அமைத்து விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் இடம் தேர்வு...

இயற்கை வேளாண்மை குறித்து விழிப்புணர்வு பயிற்சி

இயற்கை வேளாண்மை குறித்து விழிப்புணர்வு பயிற்சி

விருதுநகர்: விருதுநகர், திருச்சுழி அருகே பரளச்சியில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சார்பில் இயற்கை விவசாய விழிப்புணர்வு பயிற்சி நடந்தது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அமுல் மற்றும் ரிச்...

பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

தூத்துக்குடி: தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் உத்தரவின்படி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி...

கொலை வழக்கில் கைது

போதை காளான் விற்பனை செய்த வாலிபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளுக்கு போதை காளான் விற்பனை செய்த அப்சர்வேட்டரி கல்லுக்குழி பகுதியை சேர்ந்த ஜெகநாதன்(38). என்பவரை கொடைக்கானல் போலீசார் கைது...

சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

சேலம் : சேலம் மாவட்ட காவல் அலுவலகத்தில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு . கௌதம் கோயல் இ.கா.ப அவர்கள் தலைமையில் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப்...

குற்ற நிகழ்வுகள் குறித்து மாதாந்திர திறனாய்வுக் கூட்டம்

குற்ற நிகழ்வுகள் குறித்து மாதாந்திர திறனாய்வுக் கூட்டம்

இராமநாதபுரம் : இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத்தலைவர் அலுவலகத்தில் இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கான குற்ற நிகழ்வுகள் குறித்த மாதாந்திர திறனாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இராமநாதபுரம்...

சூதாடி கொண்டிருந்த நபர்கள் மீது வழக்கு பதிவு

சட்ட விரோதமாக உடைகற்கள் கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கெலமங்கலம் வருவாய் ஆய்வாளர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு வாகன தணிக்கை அலுவலில் இருந்த...

பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.அரவிந்த் தலைமையில் பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் (17.09.2025) அன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம்...

மாவட்ட காவல் அலுவலகத்தில்  உறுதிமொழி ஏற்பு

மாவட்ட காவல் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு

தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. அரவிந்த் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் இணைந்து சமூக நீதி...

சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் (17.09.2025) திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி இ.கா.ப., தலைமையில் காவல் துணை ஆணையர்கள் மரு.V.பிரசண்ண...

மீஞ்சூரில் ஆசிரியர் தின விழா மற்றும் பாராட்டு விழா

மீஞ்சூரில் ஆசிரியர் தின விழா மற்றும் பாராட்டு விழா

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி கல்வி மாவட்டம், மீஞ்சூரில் உள்ள விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மீஞ்சூர் ஒன்றிய ஆசிரியர்கள் சார்பாக ஆசிரியர் தினவிழா மற்றும் பாராட்டு...

முதலமைச்சர் கோப்பை வென்ற காவலர்களுக்கு பாராட்டு

முதலமைச்சர் கோப்பை வென்ற காவலர்களுக்கு பாராட்டு

திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்திய தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை 2025 போட்டிகளில் திருநெல்வேலிமாநகர காவல் துறை சார்பாக...

உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு நிதி உதவி

உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு நிதி உதவி

தென்காசி : தென்காசி மாவட்டம், V.K புதூர் அருகே உள்ள முத்துகிருஷ்ணாபேரி பகுதியை சேர்ந்தவர் சங்கர் குமார், (31). இவர் தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு காவல் நிலையத்தில்...

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

கஞ்சா விற்பனையில் குற்றவாளி கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி காவல்நிலைய பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தமிமுன் அன்சாரி மற்றும் பாரிஸ் ஆகிய இருவரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து...

செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு

செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் (16.09.2025) செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்து, அங்கு பராமரிக்கப்படும் ஆவணங்களை...

பணம் வைத்து சூதாடிய நபர்கள் கைது

ஓசூரில் சிலிண்டர் திருடிய நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அட்கோ காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேரண்டபள்ளி கிராமத்தில் ஜெகன் என்பவர் ஒரு எரிவாயு நிரப்பும் மையத்தை நடத்தி வருகிறார். (14.09.2025) ஆம் தேதி...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

குட்கா பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்த போது ஊத்தங்கரை முருகன் கோயில் அருகில் உள்ள பெட்டிக்கடையில் சட்டவிரோதமாக...

Page 17 of 348 1 16 17 18 348
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.