கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த நபர் கைது
திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட T3 கொரட்டூர் காவல் நிலையத்தில் 2014 ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டு திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் கொலை வழக்கு விசாரணை...
திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட T3 கொரட்டூர் காவல் நிலையத்தில் 2014 ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டு திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் கொலை வழக்கு விசாரணை...
திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட W 29 ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலைய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிறுமியின் தந்தை ரமேஷ்...
திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குக்குட்பட்ட T12 பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் வாகன சோதனையின்போது அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே தெற் காற்றில் தடுப்பணை கட்ட தேர்வு செய்யப்பட்ட இடத்தை மாற்றி அமைத்து விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் இடம் தேர்வு...
விருதுநகர்: விருதுநகர், திருச்சுழி அருகே பரளச்சியில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சார்பில் இயற்கை விவசாய விழிப்புணர்வு பயிற்சி நடந்தது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அமுல் மற்றும் ரிச்...
தூத்துக்குடி: தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் உத்தரவின்படி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளுக்கு போதை காளான் விற்பனை செய்த அப்சர்வேட்டரி கல்லுக்குழி பகுதியை சேர்ந்த ஜெகநாதன்(38). என்பவரை கொடைக்கானல் போலீசார் கைது...
சேலம் : சேலம் மாவட்ட காவல் அலுவலகத்தில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு . கௌதம் கோயல் இ.கா.ப அவர்கள் தலைமையில் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப்...
இராமநாதபுரம் : இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத்தலைவர் அலுவலகத்தில் இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கான குற்ற நிகழ்வுகள் குறித்த மாதாந்திர திறனாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இராமநாதபுரம்...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கெலமங்கலம் வருவாய் ஆய்வாளர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு வாகன தணிக்கை அலுவலில் இருந்த...
தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.அரவிந்த் தலைமையில் பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் (17.09.2025) அன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம்...
தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. அரவிந்த் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் இணைந்து சமூக நீதி...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் (17.09.2025) திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி இ.கா.ப., தலைமையில் காவல் துணை ஆணையர்கள் மரு.V.பிரசண்ண...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி கல்வி மாவட்டம், மீஞ்சூரில் உள்ள விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மீஞ்சூர் ஒன்றிய ஆசிரியர்கள் சார்பாக ஆசிரியர் தினவிழா மற்றும் பாராட்டு...
திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்திய தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை 2025 போட்டிகளில் திருநெல்வேலிமாநகர காவல் துறை சார்பாக...
தென்காசி : தென்காசி மாவட்டம், V.K புதூர் அருகே உள்ள முத்துகிருஷ்ணாபேரி பகுதியை சேர்ந்தவர் சங்கர் குமார், (31). இவர் தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு காவல் நிலையத்தில்...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி காவல்நிலைய பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தமிமுன் அன்சாரி மற்றும் பாரிஸ் ஆகிய இருவரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் (16.09.2025) செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்து, அங்கு பராமரிக்கப்படும் ஆவணங்களை...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அட்கோ காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேரண்டபள்ளி கிராமத்தில் ஜெகன் என்பவர் ஒரு எரிவாயு நிரப்பும் மையத்தை நடத்தி வருகிறார். (14.09.2025) ஆம் தேதி...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்த போது ஊத்தங்கரை முருகன் கோயில் அருகில் உள்ள பெட்டிக்கடையில் சட்டவிரோதமாக...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.