Admin3

Admin3

உங்கள் ஊரில் உங்கள் எஸ்.பி என்ற புதிய திட்டம்

உங்கள் ஊரில் உங்கள் எஸ்.பி என்ற புதிய திட்டம்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் காவல் துறையின் சமூக அக்கறை மற்றும் மக்களுடன் நேரடி தொடர்பை நிலைநாட்டும் வகையில், “உங்கள் ஊரில் உங்கள் SP” என்ற திட்டத்தின் கீழ்...

உடைகற்கல் கடத்திய வாகனம் பறிமுதல்

உடைகற்கல் கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலகுறி கூட்ரோடு அருகே வட்டாட்சியர் அவர்கள் தலைமையில் அலுவலர்கள் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது அவ்வழியாக வந்த டிராக்டர்...

சட்டவிரோதமாக மண் கடத்திய வாகனம் பறிமுதல்

சட்டவிரோதமாக சூ தாடிய பணம், சீட்டுக்கட்டு பறிமுதல்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்த போது கப்பக்கல் கிராமத்தில் பெட்டதம்மன் கோவில் அருகில் சட்டவிரோதமாக பணம்...

சட்டவிரோதமாக மண் எடுக்க பயன்படுத்திய வாகனம் பறிமுதல்

வாகன சோதனையில் சிக்கிய குட்கா

திருநெல்வேலி : திருநெல்வேலி மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் தச்சநல்லூா் காவல் உதவி ஆய்வாளர், மகேந்திரகுமார் தலைமையிலான காவல்துறையினர் வாகனச்சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர்...

போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது

புகையிலைப் பொருட்கள் வைத்திருந்த நபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் புறநகர் துணைக் காவல் கண்காணிப்பாளர் சிபி சாய் சௌந்தர்யன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன், சாணார்பட்டி சப் இன்ஸ்பெக்டர் பொன்.குணசேகரன் தலைமையில் சிறப்பு சப்இன்ஸ்பெக்டர்...

மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் போலீசார் சோதணை

மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் போலீசார் சோதணை

மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் திங்கள்கிழமை போலீசார் கடும் சோதனைக்கு பிறகு பொதுமக்களை அனுமதித்தனர். மக்கள் குறைதீர்க்கும் நாள் என்பதால், பொது மக்கள், மாவட்ட...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மத்திகிரி காவல் நிலைய பகுதியில் TVS சோதனை சாவடி அருகே போலீசார் வாகன தணிக்கை அலுவலில் இருந்த போது அவ்வழியாக வந்த...

சாலை விபத்தில் காயம் அடைந்த வட்டாட்சியர்

சாலை விபத்தில் காயம் அடைந்த வட்டாட்சியர்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த மதுராந்தகம் தாலுகா அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் வட்டாட்சியர். கணேசன் என்பவர் மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணி முடிந்துவிட்டு திருக்கழுக்குன்றம் அவரது...

கஞ்சா வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை

கஞ்சா வழக்கில் குற்றவாளிகளுக்கு 12 ஆண்டுகள் சிறை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட EB காலனி பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு 36.400 கிலோ கிராம் கஞ்சாவை விற்பனைக்காக...

தீயணைப்பு துறையின் சாதனைகள் குறித்து  பிரச்சாரம்

தீயணைப்பு துறையின் சாதனைகள் குறித்து பிரச்சாரம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை நிலையம் அலுவலகம் வளாகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்து கடந்த நான்கு ஆண்டுகாலம்...

சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை பகுதியில் கைப்பேசி திருட்டு உள்ளிட்ட சட்டவிரோத செயல் தொடா்பான வழக்குகளில் ஈடுபட்ட திருநெல்வேலி, கொக்கிரகுளத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் சங்கரநாராயணன்(23). கைதாகியிருந்தார். இந்நிலையில்...

போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது

உண்டியலில் பணம் திருடிய வாலிபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், போடுவார்பட்டியை சேர்ந்த மகேந்திரன் (37). இவர்பழனி முருகன் கோயில் முன் வெளிப்பிரகாரத்தில் இருந்த உண்டியலில் பணம் செலுத்தும் பகுதியில் பேப்பர்...

சட்டவிரோதமாக மண் கடத்திய வாகனம் பறிமுதல்

கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழப்பு

மதுரை : மதுரை மாவட்டம், பாலமேடு அருகே கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் கணேசன் (வயது30). கட்டிட தொழிலாளி. இவருக்கு ,திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இந்தநிலையில்,காலை மோட்டார் சைக்கிளில்...

பொது மக்களுக்கு சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை

திருநெல்வேலி மாவட் ட எஸ்.பி அறிவுறுத்தல்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது மொபைல் போன் மூலமாக Online purchase Product fraud என்ற மோசடி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக இ-வர்த்தக வியாபார...

சைபர் கிரைம் கு றித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

சைபர் கிரைம் கு றித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்.இ.கா.ப., அறிவுறுத்தலின் பேரில் சைபர் குற்றங்களிலிருந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொது மக்கள் தங்களை எவ்வாறு...

பொது மக்களுக்கு சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை

வாகன ஓட்டிகள் பொறுப்புடன் செயல்பட எஸ்.பி வேண்டுகோள்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்கும் நோக்கில், மாவட்ட காவல்துறையின் சார்பில்...

மது போதையில் தங்கச் சங்கிலி பறித்த நபர் கைது

சட்டவிரோத மது விற்பனையில் ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை பகுதியில் (17.05.2025) அன்று மதுவிலக்கு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், முருகராஜ் தலைமையில் மதுவிலக்கு காவல்துறையினர் ரோந்து சென்றபோது முருகன்குறிச்சி...

காவலர் குழந்தைகளுக்கு கோடைகால இலவச பயிற்சி

காவலர் குழந்தைகளுக்கு கோடைகால இலவச பயிற்சி

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், சந்தோஷ் ஹாதிமணி, இ.கா.ப., அறிவுறுத்தலின் பேரில், மாநகர காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் குழந்தைகளுக்கு கோடை விடுமுறையை பயனுள்ள...

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை விளக்கம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பாண்டியன் காலனியைச் சேர்ந்த சுரேஷ் (வயது 24). மீது, தாக்குதல் நடத்திய வள்ளியூர் சந்தன மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராமையா...

காவல்துறையினருக்கு மருத்துவ பரிசோதனை முகாம்

காவல்துறையினருக்கு மருத்துவ பரிசோதனை முகாம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல்துறை, ஷிபா மருத்துவமனை, மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து காவலர்கள் மற்றும் குடும்பத்தினருக்கான இலவச மருத்துவ பரிசோதனை...

Page 17 of 301 1 16 17 18 301
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.