Admin3

Admin3

எஸ்.பி தலைமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

எஸ்.பி தலைமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

திருவாரூர் : பிரதி வாரம் புதன்கிழமை தோறும், திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி (23.07.2025) திருவாரூர் மாவட்ட காவல்...

பண மோசடி செய்த  நபர்கள் அதிரடியாக கைது

மனைவியை கொலை செய்த கணவர் உட்பட 5 நபர்கள் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகேயுள்ள வெட்டுக்காடு பகுதியில் ஜெர்மின் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளை கண்டுபிடிக்க இராமநாதபுரம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்களின்...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

தலைமறைவாக இருந்த பிடியானை குற்றவாளி கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், பழனி தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2000-ம் ஆணடு பொது சொத்து சேதம் விளைவித்த வழக்கில் கோவிந்தராஜ்(50). என்பவரை பழனி...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த ஆயக்குடி, குறிஞ்சி நகரில் குடியிருக்கும் LIC-ல் பணியாற்றும் ராமமூர்த்தி என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே...

வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்

வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் (23.07.2025) தேதி வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.அய்மன் ஜமால், இ.கா.ப., அவர்களின் அறிவுரையின்...

சட்டவிரோதமாக மண் கடத்திய வாகனம் பறிமுதல்

சட்டவிரோதமாக M – Sand கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அஞ்செட்டி கிராம நிர்வாக அலுவலர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது...

சட்டவிரோதமாக மண் எடுக்க பயன்படுத்திய வாகனம் பறிமுதல்

சட்டவிரோதமாக உடைகற்கள் கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சூளகிரி வட்டாட்சியர் அவர்கள் தலைமையில் நல்லகானகொத்தப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும்...

தெருக்கூத்து கலைஞர் வெட்டிப் படுகொலை ஒருவர் கைது

மணல் திருட்டில் ஈடுபட்ட மூவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மூன்றடைப்பு அருகே கால்வாயில் மணல் திருட்டு நடைபெறுவதாக ஆழ்வானேரி கிராம நிா்வாக அலுவலா்க்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் அவா் ஆய்வுசெய்தபோது அது உண்மையென...

ஊர்க்காவல் படையில் இணைய மாவட்ட காவல்துறை அழைப்பு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் மற்றும் உவரி கடலோர பாதுகாப்பு காவல் படையினருடன் இணைந்து பணிபுரிய 15 மீனவ இளைஞர்கள் திருநெல்வேலி மாவட்ட ஊர்காவல்படை பிரிவில்...

பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

திருநெல்வேலி : தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும் நடைபெற்று வருகிறது. இதன்படி திருநெல்வேலி மாவட்ட காவல்...

பள்ளியில் குறுவட்ட அளவிலான தடகள போட்டிகள்

பள்ளியில் குறுவட்ட அளவிலான தடகள போட்டிகள்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த மெதூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் குறுவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. தடகள போட்டிகளில் ஜூனியர், சீனியர்,...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

தாக்குதலில் ஈடுபட்ட நான்கு நபர்கள் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் நல்லாம்பட்டியை சேர்ந்த பெரியசாமி மகன் நாகராஜ்(57). இவரது தம்பி முருகேசன் இருவருக்கும் சொத்து பிரச்சனை காரணமாக ஏற்பட்ட முன் விரோதத்தில் யுவராஜ்(32). தாமோதரன்(23)....

கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய நபர்கள் கைது

எலக்ட்ரானிக் டெட்டனேட்டர் கடத்தி வந்த நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் காவல் நிலைய பகுதியில் (21.07.2025) ஆம் தேதி காலை சுமார் 7.00 மணிக்கு போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் ஓசூர்...

சைக்கிளில் கஞ்சா கடத்திய வாலிபர்கள் கைது

அரசு பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த நபர் கைது

திருவாரூர் : திருவாரூர் தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கானூர் சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அரசு பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த...

அனுமதியின்றி மண் கடத்திய வாகனம் பறிமுதல்

சட்டவிரோதமாக M – Sand கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் அட்கோ காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஓசூர் வட்டாச்சியர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு வாகன தணிக்கை அலுவலில் இருந்த...

வாகன சோதனையில் அரிவா­ளுடன் சிக்கிய வாலி­பர் கைது

போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை வாசுகி தெருவைச் சேர்ந்த மாணிக்கம் மகன் முருகன் (38). கூலி வேலை செய்து வரும் இவருக்கும், பத்தமடை பகுதியைச் சேர்ந்த 10-ஆம்...

இன்ஸ்டாகிராமில் பழகிய காதல் ஜோடி தற்கொலை

இன்ஸ்டாகிராமில் பழகிய காதல் ஜோடி தற்கொலை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பணகுடி சர்வோதயா தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமார் மகள் அபிநயா(16). இவர் பணகுடியிலுள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். அதே...

போக்சோ வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

போக்சோ வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருநெல்வேலி : நாகர்கோயில் தெற்கு சூரங்குடி அருகே உள்ள புத்தன் முகிலன் விளையை சேர்ந்த நடராஜன் (62). என்பவர் அதே பகுதியை சேர்ந்த ஐந்து வயது சிறுமிக்கு...

திருப்பரங்குன்றம் கோவிலில் உண்டியல் திறப்பு

திருப்பரங்குன்றம் கோவிலில் உண்டியல் திறப்பு

மதுரை : திருப்பரங்குன்றம் கோவில் உண்டியலில் இருந்து 59,99,389 ரூபாய் ரொக்கமும், 176 கிராம் தங்கமும், 2 கிலோ 990 கிராம் வெள்ளியும் கிடைக்கப் பெற்றது. தமிழ்கடவுள்...

போக்குவரத்து காவலர் விழிப்புணர்வு

போக்குவரத்து காவலர் விழிப்புணர்வு

கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்பேரில் கடலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. அமர்நாத் அவர்கள் கிருஷ்ணசாமி பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு உங்களது வாகனத்தில்...

Page 17 of 323 1 16 17 18 323
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.