எஸ்.பி தலைமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்
திருவாரூர் : பிரதி வாரம் புதன்கிழமை தோறும், திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி (23.07.2025) திருவாரூர் மாவட்ட காவல்...
திருவாரூர் : பிரதி வாரம் புதன்கிழமை தோறும், திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி (23.07.2025) திருவாரூர் மாவட்ட காவல்...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகேயுள்ள வெட்டுக்காடு பகுதியில் ஜெர்மின் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளை கண்டுபிடிக்க இராமநாதபுரம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்களின்...
திண்டுக்கல்: திண்டுக்கல், பழனி தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2000-ம் ஆணடு பொது சொத்து சேதம் விளைவித்த வழக்கில் கோவிந்தராஜ்(50). என்பவரை பழனி...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த ஆயக்குடி, குறிஞ்சி நகரில் குடியிருக்கும் LIC-ல் பணியாற்றும் ராமமூர்த்தி என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே...
இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் (23.07.2025) தேதி வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.அய்மன் ஜமால், இ.கா.ப., அவர்களின் அறிவுரையின்...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அஞ்செட்டி கிராம நிர்வாக அலுவலர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சூளகிரி வட்டாட்சியர் அவர்கள் தலைமையில் நல்லகானகொத்தப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும்...
திருநெல்வேலி : திருநெல்வேலி மூன்றடைப்பு அருகே கால்வாயில் மணல் திருட்டு நடைபெறுவதாக ஆழ்வானேரி கிராம நிா்வாக அலுவலா்க்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் அவா் ஆய்வுசெய்தபோது அது உண்மையென...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் மற்றும் உவரி கடலோர பாதுகாப்பு காவல் படையினருடன் இணைந்து பணிபுரிய 15 மீனவ இளைஞர்கள் திருநெல்வேலி மாவட்ட ஊர்காவல்படை பிரிவில்...
திருநெல்வேலி : தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும் நடைபெற்று வருகிறது. இதன்படி திருநெல்வேலி மாவட்ட காவல்...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த மெதூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் குறுவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. தடகள போட்டிகளில் ஜூனியர், சீனியர்,...
திண்டுக்கல் : திண்டுக்கல் நல்லாம்பட்டியை சேர்ந்த பெரியசாமி மகன் நாகராஜ்(57). இவரது தம்பி முருகேசன் இருவருக்கும் சொத்து பிரச்சனை காரணமாக ஏற்பட்ட முன் விரோதத்தில் யுவராஜ்(32). தாமோதரன்(23)....
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் காவல் நிலைய பகுதியில் (21.07.2025) ஆம் தேதி காலை சுமார் 7.00 மணிக்கு போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் ஓசூர்...
திருவாரூர் : திருவாரூர் தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கானூர் சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அரசு பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் அட்கோ காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஓசூர் வட்டாச்சியர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு வாகன தணிக்கை அலுவலில் இருந்த...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை வாசுகி தெருவைச் சேர்ந்த மாணிக்கம் மகன் முருகன் (38). கூலி வேலை செய்து வரும் இவருக்கும், பத்தமடை பகுதியைச் சேர்ந்த 10-ஆம்...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பணகுடி சர்வோதயா தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமார் மகள் அபிநயா(16). இவர் பணகுடியிலுள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். அதே...
திருநெல்வேலி : நாகர்கோயில் தெற்கு சூரங்குடி அருகே உள்ள புத்தன் முகிலன் விளையை சேர்ந்த நடராஜன் (62). என்பவர் அதே பகுதியை சேர்ந்த ஐந்து வயது சிறுமிக்கு...
மதுரை : திருப்பரங்குன்றம் கோவில் உண்டியலில் இருந்து 59,99,389 ரூபாய் ரொக்கமும், 176 கிராம் தங்கமும், 2 கிலோ 990 கிராம் வெள்ளியும் கிடைக்கப் பெற்றது. தமிழ்கடவுள்...
கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்பேரில் கடலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. அமர்நாத் அவர்கள் கிருஷ்ணசாமி பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு உங்களது வாகனத்தில்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.