இன்ஸ்டாகிராமில் பிரச்சனைக்குரிய வீடியோ பதிவிட்ட நபர் கைது
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் சிங்கம்பாறை, பொன் விழா நகரை சேர்ந்த அஜய் அன்பரசு (27). என்பவர் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் இரு தரப்பினருக்கு இடையே...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் சிங்கம்பாறை, பொன் விழா நகரை சேர்ந்த அஜய் அன்பரசு (27). என்பவர் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் இரு தரப்பினருக்கு இடையே...
மதுரை: (21.05.2025) திடீர் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரியார் பேருந்து நிலைய பாலத்தின் அருகில், சாலையில் கிடந்த ரூபாய் 3 இலட்சம் ரொக்க பணத்தினை திரு.சுருளிவேல்...
ஈரோடு: ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நடைபெற்ற கொலை,கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து,களவுச் சொத்துகளை மீட்ட காவல் துறை அலுவலர்களை நேரில் அழைத்து மாண்புமிகு...
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. M.சுதாகர், இ.கா.ப., அவர்கள் தலைமையில் பொதுமக்கள் குறைத்தீர்வு சிறப்பு மனு விசாரணை முகாம்...
தூத்துக்குடி: (21.05.2025) தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் கட்டுப்பாட்டு அறை மற்றும் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட்...
அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு, (21.05.2025) அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபக் சிவாச் I.P.S.,...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட D. தம்மாண்டரப்பள்ளி கிராமத்தில் உள்ள மல்டி லிங் கம்பெனியில் தனஞ்சையன் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருவதாகவும் (20.05.2025) ஆம்...
கிருஷ்ணகிரி: மத்திகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மத்திகிரி வருவாய் ஆய்வாளர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு ஓசூர் To தேன்கனிக்கோட்டை சாலையில் S முதுகானப்பள்ளி...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓட்டர் பாளையம் கிராமத்தில் சந்திரசேகர் என்பவர் குடியிருந்து கொண்டு விவசாயம் செய்து மாடு மேய்த்து வருவதாகவும் (16.05.2025)...
கிருஷ்ணகிரி: அஞ்செட்டி காவல் நிலைய பகுதியில் அஞ்செட்டி மேற்கு கிராம நிர்வாக அலுவலர் ஜார்ஜ் என்பவருக்கு வண்ணாத்திப்பட்டி கிராமத்தில் நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அஞ்செட்டி...
திருநெல்வேலி : தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி வாரந்தோறும் நடக்கும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் (21.05.2025) அன்று திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது....
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., தலைமையில் அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் "கொடுஞ்செயல் எதிர்ப்பு" உறுதிமொழியை கீழ்க்கண்டவாறு எடுத்து...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் காவல் துறையின் சமூக அக்கறை மற்றும் மக்களுடன் நேரடி தொடர்பை நிலைநாட்டும் வகையில், “உங்கள் ஊரில் உங்கள் SP” என்ற திட்டத்தின் கீழ்...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலகுறி கூட்ரோடு அருகே வட்டாட்சியர் அவர்கள் தலைமையில் அலுவலர்கள் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது அவ்வழியாக வந்த டிராக்டர்...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்த போது கப்பக்கல் கிராமத்தில் பெட்டதம்மன் கோவில் அருகில் சட்டவிரோதமாக பணம்...
திருநெல்வேலி : திருநெல்வேலி மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் தச்சநல்லூா் காவல் உதவி ஆய்வாளர், மகேந்திரகுமார் தலைமையிலான காவல்துறையினர் வாகனச்சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர்...
திண்டுக்கல் : திண்டுக்கல் புறநகர் துணைக் காவல் கண்காணிப்பாளர் சிபி சாய் சௌந்தர்யன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன், சாணார்பட்டி சப் இன்ஸ்பெக்டர் பொன்.குணசேகரன் தலைமையில் சிறப்பு சப்இன்ஸ்பெக்டர்...
மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் திங்கள்கிழமை போலீசார் கடும் சோதனைக்கு பிறகு பொதுமக்களை அனுமதித்தனர். மக்கள் குறைதீர்க்கும் நாள் என்பதால், பொது மக்கள், மாவட்ட...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மத்திகிரி காவல் நிலைய பகுதியில் TVS சோதனை சாவடி அருகே போலீசார் வாகன தணிக்கை அலுவலில் இருந்த போது அவ்வழியாக வந்த...
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த மதுராந்தகம் தாலுகா அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் வட்டாட்சியர். கணேசன் என்பவர் மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணி முடிந்துவிட்டு திருக்கழுக்குன்றம் அவரது...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.