Admin3

Admin3

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

குட்கா விற்பனை செய்த நபர் கைது

திருவாரூர்: நன்னிலம் உட்கோட்டம், வலங்கைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பெட்டிக்கடைகளில் சோதனையில் ஈடுபட்டதில் பெங்களுரிலிருந்து குட்கா பொருட்களை கடத்தி...

பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டம்

பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டம்

மதுரை : மதுரை அருகே கிராம மக்கள் சாலை மறியல், திருமங்கலம் உதவி காவல் கண்காணிப்பாளர் அன்சுல் நாகர் தலைமையில் போலீசார் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி...

இராணிப்பேட்டை எஸ்.பி திடீர் ஆய்வு

இராணிப்பேட்டை எஸ்.பி திடீர் ஆய்வு

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. அய்மன் ஜமால், இ.கா.ப., அவர்கள் நெமிலி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பனப்பாக்கம் வாரச்சந்தை நடைபெறும் இடங்களையும், அரக்கோணம் நகர காவல்...

5 கிலோ சந்தன கட்டை பறிமுதல்

5 கிலோ சந்தன கட்டை பறிமுதல்

திண்டுக்கல் : திண்டுக்கல் சிறுமலை, தாளக்கடையை சேர்ந்த பெண் உட்பட 2 பேரை சிறுமலை வனத்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் சிறுமலை அடிவார வெள்ளோடு பகுதியில்...

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

M.B.B.S படிக்காமல் மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டிணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போச்சம்பள்ளி முதன்மை மருத்துவ அலுவலர் நாராயணசாமி என்பவர் கிருஷ்ணகிரி மாவட்ட இணை இயக்குனரின் உத்தரவின் பேரில் போலி மருத்துவர்...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

முகநூலில் பிரச்சனைக்குரிய பதிவு. ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வடக்கு கும்பிளம்பாடு, நடுத் தெருவை சேர்ந்த இசக்கிமுத்து மகன் தங்கபாண்டி. (35) இவர் சமூக வலைதளமான முகநூல் பக்கத்தில் இரு தரப்பினருக்கு...

குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் கைது

குண்டர் தடுப்பு சட்டத்தில் இளைஞர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், மானூர் எட்டாங்குளத்தை சேர்ந்த காளிதாஸ் மகன் கார்த்தி (23). என்பவர் கொலை மிரட்டல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது...

காவலர் குறைதீர்க்கும் முகாம்

காவலர் குறைதீர்க்கும் முகாம்

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின் பேரில், கிழக்கு மண்டலத்தில் நடைபெற்ற காவலர் குறைதீர் முகாமில், இணை காவல் ஆணையாளர் திரு. பண்டி கங்காதர்,...

மதுரை மாவட்ட காவல்துறை செய்தி

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம் செக்காணூரனி காவல் நிலைய எல்லையில், செக்காணூரனி கிராமத்தில் அரசு கள்ளர் கல்லூரி விடுதி செயல்பட்டு வருகிறது. இவ்விடுதியில் கல்லூரி மாணவர்களுடன்,...

வாகன சோதனையில் அரிவா­ளுடன் சிக்கிய வாலி­பர் கைது

சூதாடிய ஐந்து நபர்கள் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது வரட்டணப்பள்ளி KSG பெட்ரோல் பங்க் அருகே சட்டவிரோதமாக...

ரேஷன் அரிசி பதுக்கிய வாலிபர் கைது

போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை

திருச்சி: திருவெறும்பூர் பகுதியில் பள்ளி மாணவிக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் கொடுத்தது தொடர்பாக ரமேஷ் என்பவர் மீது திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு...

பண மோசடி செய்த  நபர்கள் அதிரடியாக கைது

இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவாலிபர்கள் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு காமராஜபுரம், காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் அதிவேக இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் நடைபெற்றது தொடர்பாக வத்தலகுண்டு காவல்...

போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனை

போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனை

திண்டுக்கல்: திண்டுக்கல் நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், நூற்றுக்கணக்கான மூன்று சக்கர வாகனங்கள் எந்தவித வாகன பதிவு எண், இன்சூரன்ஸ், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் தினமும் இயங்கி...

தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை

தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே (9). வயது சிறுமியை பலாத்காரம் செய்த அனுமந்தராயன் கோட்டை பகுதியைச் சேர்ந்த சந்தியாகு (வயது 51). என்பவரை சாணார்பட்டி அனைத்து மகளிர்...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

கருங்கல் திருட்டில் ஈடுபட்ட 4 நபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மானூர் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மேலப்பிள்ளையார்குளம், தெற்கு தெருவை சேர்ந்த பழனி(39). அழகியபாண்டியபுரத்தை சேர்ந்த மணிகண்டன் (24). திருவேங்கடம்,...

கடை உரிமையாளருக்கு அபராதம்

கடை உரிமையாளருக்கு அபராதம்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி பகுதியை சேர்ந்தவர் உசேன் மகன் ஹாஜா முகைதீன். (54). அப்பகுதியில் கடை வைத்து நடத்தி வருகிறார். சந்தேகத்தின் பேரில் இவரது...

ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு

மதுரை: மதுரை மாவட்ட ஊர்காவல் படைக்கு கீழ்க்காணும் தினத்தில் காலை 09.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை ஊர்க்காவலர்கள் தேர்வு நடைபெற உள்ளது. கல்வித்தகுதி...

குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு சொத்து பிரச்சனை காரணமாக மாசாணம்(50). என்பவரை கொலை செய்த...

காவல் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

காவல் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

தென்காசி : தென்காசி மாவட்டமானது மேற்கு தொடர்ச்சி மலையின் பசுமையும், குளிர்ந்த காற்றையும், பல அருவிகளையும் கொண்ட சிறந்த சுற்றுலா தலமாக இருந்து வரும் நிலையில், பசுமைத்...

குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்த வாலிபர் கைது

கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது

திண்டுக்கல்: பழனி காரமடை மருத்துவ பூங்கா பகுதியில் கஞ்சா விற்பதாக டிஎஸ்பி தனஜெயம் மற்றும் காவல் ஆய்வாளர் மணிமாறன் அவர்களுக்கு தகவல் கிடைத்தது நகர சார்பு ஆய்வாளர்...

Page 15 of 348 1 14 15 16 348
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.