இலவச கண் பரிசோதனை முகாம்
மதுரை: மதுரை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் மற்றும் சின்னத்தம்பி ரெட்டியார் நினைவு அறக்கட்டளை சார்பாக இலவச கண் பரிசோதனை முகாம் கிருஷ்ணா மஹாலில் நடந்தது....
மதுரை: மதுரை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் மற்றும் சின்னத்தம்பி ரெட்டியார் நினைவு அறக்கட்டளை சார்பாக இலவச கண் பரிசோதனை முகாம் கிருஷ்ணா மஹாலில் நடந்தது....
மதுரை : மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கொண்டையம்பட்டி பெருமாள் பட்டியை சேர்ந்தவர் மார்நாடு (வயது45). சொந்தமாக டிப்பர் லாரி வைத்துள்ளார். இவரது மனைவி ரெங்காதேவி (39). இவர்களுக்கு...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் ஆந்திர பிரதேசம் மாணவர்கள்,சென்னையை சுற்றியுள்ள மாணவர்கள், திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு மற்றும் அதன்...
திண்டுக்கல்: திண்டுக்கல், திருச்சிரோடு வடமதுரை அருகே கோப்பம்பட்டி பிரிவு அருகே மணல் பிளாண்டுக்கு தண்ணீர் கொண்டு சென்ற தண்ணீர் டேங்கர் டிராக்டர் சாலையின் நடுவில் கவிழ்ந்து விபத்து...
திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு அடுத்த அகரம் முத்தாலம்மன் கோவில் அருகே ஆற்றில் மூழ்கி செல்வராஜ் என்பவரது மகள் ஸ்ரீ தாரணிகா (வயது 11) பரிதாபமாக...
திண்டுக்கல்: திண்டுக்கல் மேட்டுப்பட்டி சேர்ந்த ஆட்டோ டிரைவர் செல்லத்துரை(27). இவர் வடக்கு ரதவீதி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது 3 வாலிபர்கள் முத்தழகுப்பட்டி செல்ல வேண்டும் என்று கூறி...
திருநெல்வேலி: திருநெல்வேலி நகரம் , வயல் தெருவைச் சேர்ந்தவர் மாடசாமி என்ற மகேஷ் (25). கட்டடத் தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த (14). வயது சிறுமியிடம்...
மதுரை: சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் பத்தாம் ஆண்டு நினைவு நாளை ஒட்டிஅவரது படத்திற்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பழையூர் கிராமத்தில் உள்ள சீனிவாசன் என்பவரது செங்கல் சூளைக்கு பின்புறம் சட்டவிரோதமாக பணம் வைத்து...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல்துறை போதைப் பொருட்கள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் மாவட்டத்தில் தொடர்ந்து இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள்...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் லைட் ஆப் சிட்டி கிறிஸ்துவின் ஊழியங்கள் 8 ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர்...
திருவள்ளூர்: விபத்தில்லாத சாலை போக்குவரத்து பயணங்களாக மாற்றும் நடவடிக்கையாகஇன்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.பேரணியில் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் போலீசார்கள் கலந்து...
மதுரை: தலைநகர் டெல்லியில் யூத் சிலம்பம் பெடரேஷன் ஆப் இந்தியா சார்பாக கடந்த 21 மற்றும் 22ம் தேதியில் தேசிய அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றது. இதில்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சியினை இன்று (26.07.2025) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்...
திண்டுக்கல்: திண்டுக்கல்லை சேர்ந்த மாநகராட்சி ஒப்பந்தக்காரர் முருகன் நேற்று கோபால்பட்டி அருகே ஜோத்தாம்பட்டி பகுதியில் காருக்குள் ரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்டுகிடந்தார் இது தொடர்பாக சாணார்பட்டி போலீசார்...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் காவல் துறையின் சமூக அக்கறை மற்றும் மக்களுடன் நேரடி தொடர்பை நிலைநாட்டும் வகையில், “உங்கள் ஊரில் உங்கள் SP” என்ற திட்டத்தின் கீழ்...
மதுரை : மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகராட்சி நிர்வாகம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், மற்றும் அன்னை செவிலியர் கல்லூரி மாணவிகள்...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காவல் நிலைய பகுதியில் ஜெயராணி என்பவர் விவசாயம் செய்து வருவதாகவும் (24.07.2025) ஆம் தேதி மாலை சுமார் 5.00 மணிக்கு விவசாய...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காவல் நிலைய பகுதியில் சசிகலா என்பவர் விவசாயம் செய்து வருவதாகவும் (24.07.2025) ஆம் தேதி விடியற்காலை சுமார் 3.00 மணிக்கு...
திண்டுக்கல்: திண்டுக்கல், வடமதுரையை அடுத்த V.சித்தூரை சேர்ந்த பெரியசாமி மகன் கவியரசன்(28) இவர் தனது அக்கா தோட்டத்தில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த வடமதுரை சேர்ந்த பழனிச்சாமி...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.