Admin3

Admin3

இலவச கண் பரிசோதனை முகாம்

இலவச கண் பரிசோதனை முகாம்

மதுரை: மதுரை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் மற்றும் சின்னத்தம்பி ரெட்டியார் நினைவு அறக்கட்டளை சார்பாக இலவச கண் பரிசோதனை முகாம் கிருஷ்ணா மஹாலில் நடந்தது....

தீ விபத்தில் மூதாட்டி பலி

லாரி மோதி பெண் உயிரிழப்பு

மதுரை : மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கொண்டையம்பட்டி பெருமாள் பட்டியை சேர்ந்தவர் மார்நாடு (வயது45). சொந்தமாக டிப்பர் லாரி வைத்துள்ளார். இவரது மனைவி ரெங்காதேவி (39). இவர்களுக்கு...

மாநில அளவிலான கராத்தே போட்டி

மாநில அளவிலான கராத்தே போட்டி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் ஆந்திர பிரதேசம் மாணவர்கள்,சென்னையை சுற்றியுள்ள மாணவர்கள், திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு மற்றும் அதன்...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

டிராக்டர் கவிழ்ந்து விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல், திருச்சிரோடு வடமதுரை அருகே கோப்பம்பட்டி பிரிவு அருகே மணல் பிளாண்டுக்கு தண்ணீர் கொண்டு சென்ற தண்ணீர் டேங்கர் டிராக்டர் சாலையின் நடுவில் கவிழ்ந்து விபத்து...

ஆண் சடலம்

ஆற்றில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு அடுத்த அகரம் முத்தாலம்மன் கோவில் அருகே ஆற்றில் மூழ்கி செல்வராஜ் என்பவரது மகள் ஸ்ரீ தாரணிகா (வயது 11) பரிதாபமாக...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மேட்டுப்பட்டி சேர்ந்த ஆட்டோ டிரைவர் செல்லத்துரை(27). இவர் வடக்கு ரதவீதி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது 3 வாலிபர்கள் முத்தழகுப்பட்டி செல்ல வேண்டும் என்று கூறி...

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி நகரம் , வயல் தெருவைச் சேர்ந்தவர் மாடசாமி என்ற மகேஷ் (25). கட்டடத் தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த (14). வயது சிறுமியிடம்...

மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி

மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி

மதுரை: சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் பத்தாம் ஆண்டு நினைவு நாளை ஒட்டிஅவரது படத்திற்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

சூதாடிய 5 நபர்கள் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பழையூர் கிராமத்தில் உள்ள சீனிவாசன் என்பவரது செங்கல் சூளைக்கு பின்புறம் சட்டவிரோதமாக பணம் வைத்து...

போதைப் பொருள் தகவல் தெரிவிக்க புதிய செயலி அறிமுகம்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல்துறை போதைப் பொருட்கள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் மாவட்டத்தில் தொடர்ந்து இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள்...

லைட் ஆப் சிட்டி கிறிஸ்துவின் ஊழியங்களின் 8 ஆம் ஆண்டு விழா

லைட் ஆப் சிட்டி கிறிஸ்துவின் ஊழியங்களின் 8 ஆம் ஆண்டு விழா

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் லைட் ஆப் சிட்டி கிறிஸ்துவின் ஊழியங்கள் 8 ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர்...

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாகன பேரணி

திருவள்ளூர்: விபத்தில்லாத சாலை போக்குவரத்து பயணங்களாக மாற்றும் நடவடிக்கையாகஇன்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.பேரணியில் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் போலீசார்கள் கலந்து...

மதுரை பள்ளி மாணவ மாணவிகள் சாதனை

மதுரை பள்ளி மாணவ மாணவிகள் சாதனை

மதுரை: தலைநகர் டெல்லியில் யூத் சிலம்பம் பெடரேஷன் ஆப் இந்தியா சார்பாக கடந்த 21 மற்றும் 22ம் தேதியில் தேசிய அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றது. இதில்...

காவலர்களின் கவாத்து பயிற்சியை பார்வையிட்ட எஸ்.பி

காவலர்களின் கவாத்து பயிற்சியை பார்வையிட்ட எஸ்.பி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சியினை இன்று (26.07.2025) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 8 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லை சேர்ந்த மாநகராட்சி ஒப்பந்தக்காரர் முருகன் நேற்று கோபால்பட்டி அருகே ஜோத்தாம்பட்டி பகுதியில் காருக்குள் ரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்டுகிடந்தார் இது தொடர்பாக சாணார்பட்டி போலீசார்...

இளைஞர்களுடன் கலந்துரையாடிய எஸ்.பி

இளைஞர்களுடன் கலந்துரையாடிய எஸ்.பி

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் காவல் துறையின் சமூக அக்கறை மற்றும் மக்களுடன் நேரடி தொடர்பை நிலைநாட்டும் வகையில், “உங்கள் ஊரில் உங்கள் SP” என்ற திட்டத்தின் கீழ்...

நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு

நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு

மதுரை : மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகராட்சி நிர்வாகம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், மற்றும் அன்னை செவிலியர் கல்லூரி மாணவிகள்...

சட்டவிரோதமாக கருங்கல் கடத்திய இளைஞர் கைது

மோட்டார் ஒயரை திருட முயன்ற நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காவல் நிலைய பகுதியில் ஜெயராணி என்பவர் விவசாயம் செய்து வருவதாகவும் (24.07.2025) ஆம் தேதி மாலை சுமார் 5.00 மணிக்கு விவசாய...

தெருக்கூத்து கலைஞர் வெட்டிப் படுகொலை ஒருவர் கைது

வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காவல் நிலைய பகுதியில் சசிகலா என்பவர் விவசாயம் செய்து வருவதாகவும் (24.07.2025) ஆம் தேதி விடியற்காலை சுமார் 3.00 மணிக்கு...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், வடமதுரையை அடுத்த V.சித்தூரை சேர்ந்த பெரியசாமி மகன் கவியரசன்(28) இவர் தனது அக்கா தோட்டத்தில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த வடமதுரை சேர்ந்த பழனிச்சாமி...

Page 15 of 323 1 14 15 16 323
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.