Admin3

Admin3

சொந்தமான நிலத்தில் கஞ்சா பயிர்,காவல்துறையினரின் அதிரடி!

சொந்தமான நிலத்தில் கஞ்சா பயிர்,காவல்துறையினரின் அதிரடி!

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி காவல் நிலைய பகுதியான சுண்டட்டி கிராமத்தில் குற்றவாளிக்கு சொந்தமான நிலத்தில் கஞ்சா பயிர் செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில்...

பாதிப்பு பகுதிகளில், காவல்துறையினரின் தீவிரம்!

பாதிப்பு பகுதிகளில், காவல்துறையினரின் தீவிரம்!

கரூர்:  மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவானது 2 லட்சம் கன அடிக்கு மேல் உயர்ந்துள்ளதால் கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றங்கரையோரத்தில் தாழ்வான பகுதிகளான வேலாயுதம்பாளையம்...

குற்றங்கள் இல்லாத தூத்துக்குடி, காவல் கண்காணிப்பாளர்!

குற்றங்கள் இல்லாத தூத்துக்குடி, காவல் கண்காணிப்பாளர்!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி. பஞ்சவர்ணம் மற்றும் போலீசார் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய...

திண்டுக்கல் பெண்ணிற்கு ஆயுள் தண்டனை!

திண்டுக்கல் பெண்ணிற்கு ஆயுள் தண்டனை!

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சித்தரேவு பகுதியில் கடந்த 2014-ம் ஆண்டு கண்ணன் (35), என்பவரை அவரது மனைவி சிலம்பரசி (30),...

கஞ்சா கடத்திய, 3 நபர்கள் கைது!

கஞ்சா கடத்திய, 3 நபர்கள் கைது!

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம், தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக கஞ்சா கடத்தப்படுவதாக தென்மண்டல காவல்துறை தலைவர் அவர்களின் தனிப்படை காவல்துறையினருக்கு கிடைத்த...

ஊர்க்காவல் படைக்கான ஆள் சேர்ப்பு முகாம்!

ஊர்க்காவல் படைக்கான ஆள் சேர்ப்பு முகாம்!

தஞ்சாவூர் :  தஞ்சாவூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில்  (17.10.2022), தஞ்சாவூர் மாவட்ட ஊர்க்காவல் படைக்கான ஆள் சேர்ப்பு முகாமிற்கான உடற்கூறு தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் தஞ்சாவூர்...

சட்ட விரோதமாக குட்கா விற்ற 3 வாலிபர்கள் கைது

குமரி: கன்னியாகுமரி மாவட்டதில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.D.N.ஹரி கிரன் பிரசாத் IPS அவர்கள் கடுமையான தொடர்...

திருட்டில் ஈடுபட்ட, மர்மநபர்கள் கைது!

திருநெல்வேலி எஸ்.பியின் கடும் நடவடிக்கை!

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப. சரவணன்., இ.கா.ப., அவர்கள், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட...

சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. பாஸ்கரன் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. எபநேசர் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்ட...

ரூ.2,50,000/- இலட்சம் மதிப்புள்ள சுமார் 300 கிலோ குட்கா பறிமுதல்

திருச்சி: திருச்சி மாவட்ட காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள், திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையராக பொறுப்பேற்றதிலிருந்து, பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்கால நலனை பாதுகாக்கும்...

நீலகிரி மாவட்ட காவல்துறை, போதைப் பொருளை தவிப்போம்

நீலகிரி: நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆஷிஸ் ராவத்., இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி உதகை ஊரக உட்கோட்ட காவல் நிலைய காவலர்கள் நிலைய எல்லைக்குட்பட்ட பள்ளிகள்...

காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகர காவல் நிலைய பகுதியில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த வழக்கில் 1.குமரேசன் வயது 62 S/O சுந்தரமூர்த்தி No.1 காண்டீபன் தெரு...

புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த நபர்‌ கைது.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள கடைகளுக்கு புகையிலை பொருட்களை விற்பனை செய்த சாத்தான்குளத்தை சேர்ந்த பொன்முத்து என்பவர் கைது....

பணம் மோசடி செய்த 2 குற்றவாளிகளை கைது செய்த சைபர் குற்றப்பிரிவு போலீசார்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தெப்பக்குளம் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சௌந்தரராஜன் என்பவருடைய முகநூல் பக்கத்தில் (Facebook) கடந்த 13.09.2022 அன்று Monzo என்ற பெயரில்...

காவல்துறையினருக்கு, டி.ஜி.பி சுற்றறிக்கை!

தலைமை காவலரை நேரில் சந்தித்த, D.G.P திரு. செ.சைலேந்திரபாபு

சென்னை :  சென்னை ஜே. ஜே நகரில் மது போதையில், பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட மணிகண்டன் என்ற ரவுடியை பிடிக்க முயன்ற போது மது பாட்டிலை...

சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புக்க சாகரம் கிராமம் பஸ் நிறுத்தம் அருகில் கஞ்சா வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சோதனை...

காவல் உதவி மையம், திருச்சி காவல் ஆணையர்!

காவல் உதவி மையம், திருச்சி காவல் ஆணையர்!

திருச்சி :  திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்களது மேலான உத்தரவின்படி, ‘தீபாவளி” பண்டிகையை முன்னிட்டு, திருச்சி மாநகரம், கோட்டை மற்றும் காந்தி மார்க்கெட்...

வெளிமாநில லாட்டரி சீட்டு விற்ற, 11 பேர் கைது!

லாட்டரி வேட்டையில், திருவண்ணாமலை காவல்துறையினர்!

  திருவண்ணாமலை :  திருவண்ணாமலை மாவட்டம், போளுர் அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த நபர் கைது (14.10.2022.), திருவண்ணாமலைமாவட்டகாவல்கண்காணிப்பாளர்மரு.திரு.கி.கார்த்திகேயன்.இ.கா.பஅவர்களுக்கு கிடைத்த தகவலிளின்படி...

போதைப்பொருள் நடமாட்டம் குறித்து ஆலோசனை கூட்டம்!

போதைப்பொருள் நடமாட்டம் குறித்து ஆலோசனை கூட்டம்!

விழுப்புரம் :  விழுப்புரம்  மாவட்ட காவல் அலுவலகத்தில்  (13.10.2022), விழுப்புரம் சரக காவல் துறை துணைத் தலைவர் திரு. பாண்டியன் IPS., அவர்களின் தலைமையில் போதைப் பொருட்களுக்கு...

Page 140 of 143 1 139 140 141 143
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist