Admin3

Admin3

கொலை குற்றவாளிகள் இரண்டு பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ்

தென்காசி: தென்காசி மாவட்டம்,ஆலங்குளம்காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 08.10.2022 அன்று பூலாங்குளம் பகுதியில் வட்டலூரை சேர்ந்த முத்துராமலிங்க ராஜன் என்பவரை கொலை செய்ய வழக்கின் குற்றவாளிகளான...

பதவி உயர்வு பெற்ற காவலர்களுக்கு பாராட்டு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தலைமைக் காவலர்களில் இருந்து சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றவர்களை நேரில் அழைத்து பாராட்டிய கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்...

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தாமல் ஏரியை பார்வையிட்டார்

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டம், பாலுச்செட்டிசத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாமல் கிராமத்தில் உள்ள ஏரி முழுவதுமாக நிரம்பியதில் அதிகப்படியான உபரி நீரானது மதகு வழியாக வெளியேறுகிறது. இதனை...

வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு

அரியலூர்:  அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K .பெரோஸ் கான் அப்துல்லா அவர்கள் உத்தரவின்படி அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.கார்த்திகேயன் அவர்கள் தலைமையிலான காவலர்கள்...

கரூர் காவல்துறையின் ஆழ்ந்த இரங்கல்!

கரூர் காவல்துறையின் ஆழ்ந்த இரங்கல்!

கரூர் : கரூர் மாவட்டம், நச்சலூர் தென்னைநகர் தெற்குப்பட்டி பகுதியை சேர்ந்த திரு. திருராகவன் (29), இவர் திருச்சி ஆயுதப்படையில் பணியாற்றி வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாக...

ரெயில் பெட்டியில் கிடந்த பெண் குழந்தை மீட்ட ரெயில்வே போலீஸ்!

ரெயில் பெட்டியில் கிடந்த பெண் குழந்தை மீட்ட ரெயில்வே போலீஸ்!

சென்னை : சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை இயக்கப்படும் மின்சார ரெயிலில் நாள்தோறும் ஏராளமானவர்கள் பயணம் செய்கின்றனர்.  மின்சார ரெயிலில் பெண்கள் பெட்டியில் கேட்பாரற்று குழந்தை...

குற்றசம்பவங்களில் மர்மநபர்கள் அதிரடி கைது!

குற்றசம்பவங்களில் மர்மநபர்கள் அதிரடி கைது!

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம்,  திருநாவலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தொப்பையான்குளம் கிராமத்தை சார்ந்த பரமசிவன் மகன் சிவராஜ் (31) என்பவரை அடையாளம் தெரியாத 5...

82 லட்சம் தங்கம் வெளிநாட்டு வாலிபர் கைது!

நகை திருட்டில், முறப்பநாடு வாலிபர் கைது!

தூத்துக்குடி :  தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கீழ வல்லநாடு, வல்லாகுளம் பகுதி சேர்ந்த சுடலைமுத்து மனைவி அமுதா (40), என்பவரது வீட்டில் கடந்த (24.09.2022),  அன்று 5...

சென்னை பெருநகர காவல் செய்திகள்!

சென்னை பெருநகர காவல் செய்திகள்!

சென்னை :  சென்னையில் பல்வேறு பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடிய கலைக்குமார் கைது. 13 விலையுயர்ந்த இருசக்கர வாகனங்கள் பறிமுதல். நுங்கம்பாக்கம் பகுதியில் வீட்டில் பாலியல் தொழில்...

குண்டர் தடுப்புச் சட்டத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி கைது

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி, கூட்டுக்கொள்ளை மற்றும் அடிதடி உட்பட பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளியான தீபக் (எ)...

பதவி உயர்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு பாராட்டு

திருநெல்வேலி: தமிழக காவல்துறையில் 25 ஆண்டுகாலம் பணி பூர்த்தியானவர்களுக்கு சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் 28 ஆண்கள் மற்றும் 12...

இருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சிவந்திப்பட்டி, கார்மேகநகரை சேர்ந்த ரத்தினபாண்டி என்பவரின் மகன் மாணிக்கம் என்ற மகேஷ 28. மற்றும் கிருஷ்ணாபுரம் கலைகோவில் நகரை சேர்ந்த முத்தையா என்பவரின்...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு

விழுப்புரம்: பருவ மழை தொடங்கி இருப்பதால் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஶ்ரீநாதா IPS., அவர்களின் அறிவுறுத்துதலின் பேரில் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்கள்...

7 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 7 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது  இந்த ஆண்டு இதுவரை...

DSP தலைமையில் சாலை விதிமுறைகள் பற்றி விழிப்புணர்வு

DSP தலைமையில் சாலை விதிமுறைகள் பற்றி விழிப்புணர்வு

மதுரை: மதுரை மாவட்டம், மேலூர் உட்கோட்டத்தில், காவல்துணை கண்காணிப்பாளர் திரு.ஆர்லியஸ் ரெபோனி அவர்கள் தலைமையில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருமதி. பொன்னிருளு அவர்கள் மற்றும் காவலர்கள் ஆகியோர்கள்...

கழிப்பறையில் 4 வயது சிறுமியின் உடல்,நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

பாலியல் தொல்லை அளித்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

மதுரை: மதுரை மாவட்டம் உத்தப்பநாயக்கனூர் நடுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் 28, கூலித்தொழிலாளி. கடந்த 2017-ம் ஆண்டில் இவர் 14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்....

ஆன்லைன் மோசடியில் பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு

ஆன்லைன் மோசடியில் பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். மருத்துவராக பணிபுரியும் இவருக்கு வங்கி கணக்குடன் PAN கார்டை இணைக்குமாறு குறுஞ்செய்தி வந்துள்ளது. குறுஞ்செய்தியில் உள்ள Link...

ரோந்தில் சிக்கிய கஞ்சா 4 பேர் கைது!

கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது

தருமபுரி: தருமபுரி மாவட்டம் மொரப்பூர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.வசந்தா அவர்கள் தலைமையில் போலீசார் மொரப்பூர் , அபியம்பட்டி, சிந்தல்பாடி பகுதியில் ரோந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்....

7 மணிநேரத்தில் குற்றவாளி கைது!

நாட்டு துப்பாக்கி வைத்திருந்த நபர், சூளகிரி போலீஸார் நடவடிக்கை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காவல் நிலைய பகுதியில் பெரியகுதிபாலா கிராமத்தில் சூளகிரி போலீஸார் சட்டம் & ஒழுங்கு சம்பந்தமாக ரோந்து அலுவலில் இருந்த போது அப்பகுதியில்...

Page 139 of 147 1 138 139 140 147
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist