Admin3

Admin3

சுவரில் துளையிட்டு கொள்ளை முயற்சி போலீசார் தீவிர சோதனை!

காவலாளியை தாக்கி கொள்ளை முயற்சி, போலீசார் தீவிர விசாரணை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த சாலவாக்கம் கிராமத்தில் இந்தியன் வங்கி உள்ளது. இந்த வங்கியில் கரும்பாக்கம், அண்ணா நகரை சேர்ந்த ஆபேல் 65 என்பவர் காவலாளியாக வேலை பார்த்து...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஶ்ரீநாதா இ. கா.ப அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று 31.10.2022-ம் தேதி ’தேசிய ஒற்றுமை நாள்”...

தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (31.10.2022) கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.வெள்ளைச்சாமி அவர்கள் மற்றும் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு.பாலகுரு அவர்கள் தலைமையில் "தேசிய...

மோட்டார் சைக்கிள் சாகசம், கல்லூரி மாணவர்கள் கைது!

680 கிலோ குட்கா பறிமுதல் குமரி போலீசார் அதிரடி

குமரி: கன்னியாகுமரி மாவட்டதில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.D.N.ஹரி கிரன் பிரசாத் IPS அவர்கள் கடுமையான தொடர்...

கூட்டு பாலியல் பலாத்காரம், குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது!

3 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 14.09.2022-ம் தேதி 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக நாகல் நகர்,...

குற்றம் செய்த மர்ம நபர்களுக்கு, கோவை நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 22 வருட சிறை தண்டனை

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டம், சிவகாஞ்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரிய காஞ்சிபுரம் அங்காளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த முஜீபூர் ரகுமான் 24. என்பவர் கடந்த 14.10.2014 அன்று...

பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழாவை முன்னிட்டு திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவர் திரு. பிரவேஷ் குமார் இ.கா.ப...

5 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது!

5 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது!

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பூர்ணஆனந்த், வீரவநல்லூர் அருகே அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்ட முப்பிடாதி,கொம்பன்,மாரியப்பன் மற்றும் முன்னீர்பள்ளம்...

வழிப்பறில் வாலிபருக்கு சிறை!

தஞ்சை வாலிபருக்கு ஆயுள் தண்டனை!

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை உட்கோட்டம் அதிராம்பட்டினம் காவல் பகுதியில் கொலை வழக்கு குற்றவாளி காதர் மொய்தீன் -க்கு பட்டுக்கோட்டை கூடுதல் மாவட்ட நீதிபதி அவர்களின்...

பாலியல் வழக்கு குற்றவாளிக்கு 22 வருட சிறை!

பாலியல் வழக்கு குற்றவாளிக்கு 22 வருட சிறை!

காஞ்சி : காஞ்சிபுரம் மாவட்டம், சிவகாஞ்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரிய காஞ்சிபுரம் அங்காளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த முஜீபூர் ரகுமான் (24), என்பவர் கடந்த (14.10.2014),...

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் தீவிர ரோந்து

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் மற்றும் மேலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் இணைந்து , சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதை...

கணவனை எரித்து கொலை செய்த மனைவி!

கணவனை எரித்து கொலை செய்த மனைவி!

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், கள்ளிகுளம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த பாக்கியராஜ் (70), என்பவரும் மரியலீலா (67), என்பவரும் கணவன் மனைவி ஆவர். பாக்கியராஜ்யின் பெயரில் உள்ள...

இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பணகுடி காவல் நிலைய சரகம் கலந்தபனையை சேர்ந்த ஜேக்கப் என்பவரின் மகன் அலெக்ஸ் பிரபாகரன் 34. மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தை சேர்ந்த...

இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மதுபோதையில் இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது. தூத்துக்குடி தாமோதரன்நகரை சேர்ந்த டென்னிஸ்...

இருசக்கர வாகனத்தை திருடியவர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி ஜே.ஜே நகரை சேர்ந்த பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் ஸ்ரீராம் அரவிந்தன் 29. என்பவர் கடந்த 24.10.2022 அன்று அவரது வீட்டின்...

13 வழக்குளில் ரவுடி உட்பட 2 பேர் கைது!

13 வழக்குளில் ரவுடி உட்பட 2 பேர் கைது!

தூத்துக்குடி: தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியைச் சேர்ந்தவர்களான ஞானசேகர் மகன் சரவணன் (24), மற்றும் காளிராஜ் மகன் கபிஸ் (30), ஆகியோர் கடந்த (24.10.2022), அன்று மீளவிட்டான் பகுதியில்...

விதிமுறைகளை மீறிய, 30 நபர்கள் மீது கடும் நடவடிக்கை S.P

விதிமுறைகளை மீறிய, 30 நபர்கள் மீது கடும் நடவடிக்கை S.P

மதுரை : மதுரை மாவட்டத்தில் இருந்து கடந்த (11.09.22)-ம் தேதி இமானுவேல் சேகரன் நினைவு நாள் அன்று காவல்துறை மற்றும் அரசு விதிமுறைகளின் படி பரமக்குடிக்கு சென்றுவர...

பொதுமக்களிடம் போக்குவரத்து பற்றி விழிப்புணர்வு

கடலூர்: கடலூர் மாவட்டம் போக்குவரத்து காவல்துறை சார்பில் இன்று வாகனம் ஒட்டி வந்த பொதுமக்களிடம். போக்குவரத்து சாலை விதிகளை மதிக்க வேண்டும் எனவும் ஹெல்மெட் அணிய வேண்டும்...

சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி கொடைக்கானல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளில் இன்று மாணவ,மாணவிகளி டையே போக்சோ...

இரட்டை கொலை செய்த நபர் சிறையில் அடைப்பு!

இரட்டை கொலை செய்த நபர் சிறையில் அடைப்பு!

அரியலூர் : அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த பெரிய பாளையம் கிராமத்தில் (22.10.2022), அன்று தைலம் மரக்காட்டிற்கு காளான் பறிக்கச் சென்ற பெரியபாளையம் கிராமத்தைச் சேர்ந்த 2...

Page 141 of 147 1 140 141 142 147
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist