Admin3

Admin3

கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய நபர்கள் கைது

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு சிறை

திண்டுக்கல்: திண்டுக்கல், அம்பாத்துரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட (14). வயது சிறுமியை கடந்த 2024-ம் ஆண்டு ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு...

இருசக்கர வாகனங்கள் பொது ஏலம்

இருசக்கர வாகனங்கள் பொது ஏலம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 94 வாகனங்கள் மே 30ஆம் தேதி ஓசூரில் ஏலம் விடப்படுவதாக கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை தெரிவித்தார்....

பண மோசடி செய்த  நபர்கள் அதிரடியாக கைது

கள்ளத்தனமாக பீர் விற்பனை செய்த நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி சார்பு ஆய்வாளர் சரத்குமார் மற்றும் காவலர்கள் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து மற்றும்...

எஸ்.பி தலைமையில் கலந்தாய்வு கூட்டம்

எஸ்.பி தலைமையில் கலந்தாய்வு கூட்டம்

திருவாரூர் : திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண் கரட், இ.கா.ப., அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் (27.05.2025) மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது....

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் இருவர் கைது

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விவேகானந்த சுக்லா இ.கா.ப அவர்களின் பரிந்துரையின் பேரில் காவேரிபாக்கம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர் குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளி லுவியரசன்...

கடை உரிமையாளர்களுடன் காவல்துறையினர் ஆலோசனை கூட்டம்

கடை உரிமையாளர்களுடன் காவல்துறையினர் ஆலோசனை கூட்டம்

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பட்டாசு வெடிப்பதாலும், அனுமதியின்றி வைக்கப்படும் ப்ளக்ஸ் பேனர்கள், கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி உள்ளிட்ட வற்றால் பொதுமக்கள்...

மது போதையில் தங்கச் சங்கிலி பறித்த நபர் கைது

சட்டவிரோதமாக சூதாடிய 17 நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜவளகிரி ஐயப்பன் கோயில் அருகே, சத்தனூர் ஏரிக்கரை அருகே ஆகிய வெவ்வேறு இரண்டு இடங்களில் சட்டவிரோதமாக பணம்...

கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய நபர்கள் கைது

கஞ்சா விற்பனை செய்த இரண்டு நபர்கள் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல் நிலைய பகுதியில் ஓசூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது கப்பக்கல் கிராமத்தில் கஞ்சா விற்பனை...

வாகன சோதனையில் அரிவா­ளுடன் சிக்கிய வாலி­பர் கைது

கஞ்சா, மதுபானம் வைத்திருந்த மூன்று நபர்கள் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்த போது முதுகுறுக்கி கிராமத்தில் உள்ள பக்தவச்சலம் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில்...

பண மோசடி செய்த  நபர்கள் அதிரடியாக கைது

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி திசையன்விளை பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், ஆண்டோ பிரதீப் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்த போது, உபகார மாதபுரம் அருகே சந்தேகத்திற்கு இடமான...

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், N. சிலம்பரசன்,இ.கா.ப., அறிவுறுத்தலின்படி, மாவட்ட காவல் துறையினர் பொது மக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக...

ஈரோடு மாவட்ட எஸ்.பி உத்தரவு

ஈரோடு மாவட்ட எஸ்.பி உத்தரவு

ஈரோடு : ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே மேகரையான் தோட்டத்தில், (75). வயதான ராமசாமி மற்றும் அவரது மனைவி பாக்கியம் ஆகியோர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்...

வாகன சோதனையில் அரிவா­ளுடன் சிக்கிய வாலி­பர் கைது

மோட்டார் சைக்கிள்கள் திருடிய மர்ம நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய மர்ம நபரை பிடிக்க எஸ்.பி பிரதீப் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து டிஎஸ்பி கார்த்திக் மேற்பார்வையில்,போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி , சப்...

சைக்கிளில் கஞ்சா கடத்திய வாலிபர்கள் கைது

சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது

தூத்துக்குடி: தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. அருளப்பன் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. முத்துராஜா மற்றும் போலீசார் (24.05.2025) மாலை ரோந்து பணியில் ஈடுபட்டபோது, தாளமுத்துநகர்...

தீ விபத்தில் மூதாட்டி பலி

கார் மோதிய விபத்தில் காவலர் உயிரிழப்பு

மதுரை, காவலர் குடியிருப்பு-ஐ சேர்ந்த கூடல் புதூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் கணபதி(40). மற்றும் அவரது மனைவி சங்கீதா(40). இருவரும் இரு சக்கர வாகனத்தில் திண்டுக்கல் நிலக்கோட்டையை...

பழவேற்காடு பகுதியில் மரங்கள் நடும் நிகழ்ச்சி

பழவேற்காடு பகுதியில் மரங்கள் நடும் நிகழ்ச்சி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியானது மிக பாரம்பரியமிக்க பூர்வீக பகுதியாகும். இங்குள்ள இயற்கை சூழல் எவரையும் எளிதில் கவரும் வண்ணம் இயற்கையாய் அமர்ந்துள்ளது. மாறிவரும் பருவ...

சட்டவிரோதமாக மண் எடுக்க பயன்படுத்திய வாகனம் பறிமுதல்

சாதாரண கற்கள் கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: குருபரப்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலர்கள் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு ரோந்து அலுவலில் இருந்தபோது ஜிஞ்சுப்பள்ளி...

அலுமினிய பொருட்கள் திருடிய நபர்கள் கைது

விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது அங்கினாம்பட்டி கிராமத்தில் உள்ள தீர்த்தமலை அடிவாரத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக...

கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே குஞ்சாம்பட்டியைச் சேர்ந்த லட்சுமி, கருப்பாயி, பாண்டிச்செல்வி உள்ளட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உசிலம்பட்டியில் உள்ள பெருமாள் கோவிலுக்கு...

கஞ்சா விற்பனை கும்பல் அதிரடி கைது

கஞ்சா விற்பனை கும்பல் அதிரடி கைது

திண்டுக்கல்: பழனியில் தற்போது விடுமுறை தினத்தை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்க வைக்கும் வகையில் 1 கும்பல் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதாக...

Page 14 of 300 1 13 14 15 300
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.