சட்ட விரோதமாக கஞ்சா கடத்தி வந்த நபர்கள் கைது
கிருஷ்ணகிரி: கந்திகுப்பம் காவல் நிலைய பகுதியான குருவிநாயனப்பள்ளி காவல் சோதனை சாவடியில் கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது அவ்வழியாக வந்த...
கிருஷ்ணகிரி: கந்திகுப்பம் காவல் நிலைய பகுதியான குருவிநாயனப்பள்ளி காவல் சோதனை சாவடியில் கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது அவ்வழியாக வந்த...
இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற வாராந்திர கவாத்து பயிற்சியை இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.அய்மன் ஜமால், இ.கா.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்....
மதுரை: மதுரை, உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையை தடுப்புகள் அமைத்து அடைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு...
அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஷ்வேஷ் பா.சாஸ்திரி இ.கா.ப., அவர்கள் உத்தரவின்படி, ஆயுதப்படை காவலர்களுக்கு தனிப்பட்ட காவல் அதிகாரிக்கான (Personal Security Officer) இரண்டாம்...
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் அருகேயுள்ள அக்கிரமேசி பகுதியில் விஜயபிரபாகரன் என்பவரை கொலை செய்ய முயன்ற அபிசேக் என்பவருக்கு பரமக்குடி சார்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள்...
செங்கல்பட்டு: செங்கல்பட்டு, செப். 25: எடெல்வைஸ் நிதிச் சேவைகளால் ஊக்குவிக்கப்படும் NBFC நிறுவனமான ECL Finance Limited (ECLF), தமிழ்நாட்டின் செங்கல்பட்டில் அதன் முதல் சிறு வணிக...
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி உட்கோட்டம், நீடாமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி பெட்டிக்கடையில் சோதனையில் ஈடுபட்டதில் குட்கா பொருட்களை...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலர்கள் ரோந்து அலுவலில் இருந்தபோது சூளகிரி To ஓசூர் NH-ல்...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது கெலமங்கலம் சாரதா ஸ்கூல் பின்புறம் உள்ள லேஅவுட்டில் லாட்டரி சீட்டு...
திருநெல்வேலி: திருநெல்வேலியை சேர்ந்த சுப்பையா (47). (23.09.2025) அன்று இருசக்கர வாகனத்தில் திருநெல்வேலி– சங்கரன்கோவில் சாலையில் செல்லும்போது, லாரன்ஸ்(52). என்பவர் ஓட்டி வந்த கார் மோதி காயமடைந்தார்....
இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் (24.09.2025) தேதி வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. அய்மன் ஜமால், இ.கா.ப., அவர்களின்...
திண்டுக்கல் : திண்டுக்கல் தாடிக்கொம்பு அருகே முத்து நகரை சேர்ந்த லோகநாதன் மனைவி பாக்கியலட்சுமி(25). இவர் மன உளைச்சலில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கிட்டு தற்கொலை...
தென்காசி : தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த (22.09.25) அன்று இரவு நேரத்தில் இரண்டு இருசக்கர வாகனம் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இது...
தென்காசி : தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.V.பிரசண்ணகுமார், இ.கா.ப, பொறுப்பு தலைமையில் (24.09.2025) அன்று மாவட்ட...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், மானூர் பகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டு இரு தரப்பினர் இடையே நிலப்பிரச்சனை தொடர்பான விரோதத்தில், ரஸ்தாவைச் சேர்ந்த பெருமாள் சாமி...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரப் பகுதியில் கொலை, கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த பாளையங்கோட்டை புதுப்பேட்டை தெருவை...
அரியலூர்: அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெல்லித்தோப்பு கிராமத்தில் ராமலிங்கம் என்பவர் அவரது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் (09.10.2024) அன்று தனது மனைவிக்கு...
மதுரை: மதுரை, உசிலம்பட்டி அருகே , செக்காணூரணி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை- புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜகவினர் செக்காணூரணி காவல்...
திருவாரூர்: நன்னிலம் உட்கோட்டம், வலங்கைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பெட்டிக்கடைகளில் சோதனையில் ஈடுபட்டதில் பெங்களுரிலிருந்து குட்கா பொருட்களை கடத்தி...
மதுரை : மதுரை அருகே கிராம மக்கள் சாலை மறியல், திருமங்கலம் உதவி காவல் கண்காணிப்பாளர் அன்சுல் நாகர் தலைமையில் போலீசார் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.