போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு சிறை
திண்டுக்கல்: திண்டுக்கல், அம்பாத்துரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட (14). வயது சிறுமியை கடந்த 2024-ம் ஆண்டு ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு...
திண்டுக்கல்: திண்டுக்கல், அம்பாத்துரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட (14). வயது சிறுமியை கடந்த 2024-ம் ஆண்டு ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 94 வாகனங்கள் மே 30ஆம் தேதி ஓசூரில் ஏலம் விடப்படுவதாக கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை தெரிவித்தார்....
திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி சார்பு ஆய்வாளர் சரத்குமார் மற்றும் காவலர்கள் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து மற்றும்...
திருவாரூர் : திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண் கரட், இ.கா.ப., அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் (27.05.2025) மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது....
இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விவேகானந்த சுக்லா இ.கா.ப அவர்களின் பரிந்துரையின் பேரில் காவேரிபாக்கம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர் குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளி லுவியரசன்...
மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பட்டாசு வெடிப்பதாலும், அனுமதியின்றி வைக்கப்படும் ப்ளக்ஸ் பேனர்கள், கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி உள்ளிட்ட வற்றால் பொதுமக்கள்...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜவளகிரி ஐயப்பன் கோயில் அருகே, சத்தனூர் ஏரிக்கரை அருகே ஆகிய வெவ்வேறு இரண்டு இடங்களில் சட்டவிரோதமாக பணம்...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல் நிலைய பகுதியில் ஓசூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது கப்பக்கல் கிராமத்தில் கஞ்சா விற்பனை...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்த போது முதுகுறுக்கி கிராமத்தில் உள்ள பக்தவச்சலம் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில்...
திருநெல்வேலி: திருநெல்வேலி திசையன்விளை பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், ஆண்டோ பிரதீப் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்த போது, உபகார மாதபுரம் அருகே சந்தேகத்திற்கு இடமான...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், N. சிலம்பரசன்,இ.கா.ப., அறிவுறுத்தலின்படி, மாவட்ட காவல் துறையினர் பொது மக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக...
ஈரோடு : ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே மேகரையான் தோட்டத்தில், (75). வயதான ராமசாமி மற்றும் அவரது மனைவி பாக்கியம் ஆகியோர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்...
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய மர்ம நபரை பிடிக்க எஸ்.பி பிரதீப் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து டிஎஸ்பி கார்த்திக் மேற்பார்வையில்,போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி , சப்...
தூத்துக்குடி: தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. அருளப்பன் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. முத்துராஜா மற்றும் போலீசார் (24.05.2025) மாலை ரோந்து பணியில் ஈடுபட்டபோது, தாளமுத்துநகர்...
மதுரை, காவலர் குடியிருப்பு-ஐ சேர்ந்த கூடல் புதூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் கணபதி(40). மற்றும் அவரது மனைவி சங்கீதா(40). இருவரும் இரு சக்கர வாகனத்தில் திண்டுக்கல் நிலக்கோட்டையை...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியானது மிக பாரம்பரியமிக்க பூர்வீக பகுதியாகும். இங்குள்ள இயற்கை சூழல் எவரையும் எளிதில் கவரும் வண்ணம் இயற்கையாய் அமர்ந்துள்ளது. மாறிவரும் பருவ...
கிருஷ்ணகிரி: குருபரப்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலர்கள் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு ரோந்து அலுவலில் இருந்தபோது ஜிஞ்சுப்பள்ளி...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது அங்கினாம்பட்டி கிராமத்தில் உள்ள தீர்த்தமலை அடிவாரத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக...
மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே குஞ்சாம்பட்டியைச் சேர்ந்த லட்சுமி, கருப்பாயி, பாண்டிச்செல்வி உள்ளட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உசிலம்பட்டியில் உள்ள பெருமாள் கோவிலுக்கு...
திண்டுக்கல்: பழனியில் தற்போது விடுமுறை தினத்தை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்க வைக்கும் வகையில் 1 கும்பல் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதாக...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.