Admin3

Admin3

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

சட்ட விரோதமாக கஞ்சா கடத்தி வந்த நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கந்திகுப்பம் காவல் நிலைய பகுதியான குருவிநாயனப்பள்ளி காவல் சோதனை சாவடியில் கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது அவ்வழியாக வந்த...

வாராந்திர கவாத்து பயிற்சியை பார்வையிட்ட எஸ்.பி

வாராந்திர கவாத்து பயிற்சியை பார்வையிட்ட எஸ்.பி

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற வாராந்திர கவாத்து பயிற்சியை இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.அய்மன் ஜமால், இ.கா.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்....

பொதுமக்கள் தீடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

பொதுமக்கள் தீடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

மதுரை: மதுரை, உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையை தடுப்புகள் அமைத்து அடைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு...

ஆயுதப்படை காவலர்களுக்கு இரண்டாம் நாள் பயிற்சி வகுப்பு

ஆயுதப்படை காவலர்களுக்கு இரண்டாம் நாள் பயிற்சி வகுப்பு

அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஷ்வேஷ் பா.சாஸ்திரி இ.கா.ப., அவர்கள் உத்தரவின்படி, ஆயுதப்படை காவலர்களுக்கு தனிப்பட்ட காவல் அதிகாரிக்கான (Personal Security Officer) இரண்டாம்...

தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை

கொலை முயற்சியில் ஈடுபட்டவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை 

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் அருகேயுள்ள அக்கிரமேசி பகுதியில் விஜயபிரபாகரன் என்பவரை கொலை செய்ய முயன்ற அபிசேக் என்பவருக்கு பரமக்குடி சார்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள்...

செங்கல்பட்டில் புதிய கிளை திறப்பு

செங்கல்பட்டில் புதிய கிளை திறப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு, செப். 25: எடெல்வைஸ் நிதிச் சேவைகளால் ஊக்குவிக்கப்படும் NBFC நிறுவனமான ECL Finance Limited (ECLF), தமிழ்நாட்டின் செங்கல்பட்டில் அதன் முதல் சிறு வணிக...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

குட்கா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி உட்கோட்டம், நீடாமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி பெட்டிக்கடையில் சோதனையில் ஈடுபட்டதில் குட்கா பொருட்களை...

அனுமதியின்றி மண் கடத்திய வாகனம் பறிமுதல்

சட்டவிரோதமாக M-Sand கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலர்கள் ரோந்து அலுவலில் இருந்தபோது சூளகிரி To ஓசூர் NH-ல்...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது கெலமங்கலம் சாரதா ஸ்கூல் பின்புறம் உள்ள லேஅவுட்டில் லாட்டரி சீட்டு...

சட்டவிரோதமாக மண் எடுக்க பயன்படுத்திய வாகனம் பறிமுதல்

வாகன விபத்தில் கொலையாகாத மரண வழக்கு பதிவு

திருநெல்வேலி: திருநெல்வேலியை சேர்ந்த சுப்பையா (47). (23.09.2025) அன்று இருசக்கர வாகனத்தில் திருநெல்வேலி– சங்கரன்கோவில் சாலையில் செல்லும்போது, லாரன்ஸ்(52). என்பவர் ஓட்டி வந்த கார் மோதி காயமடைந்தார்....

வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்

வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் (24.09.2025) தேதி வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. அய்மன் ஜமால், இ.கா.ப., அவர்களின்...

ஆண் சடலம்

பெண் தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல் : திண்டுக்கல் தாடிக்கொம்பு அருகே முத்து நகரை சேர்ந்த லோகநாதன் மனைவி பாக்கியலட்சுமி(25). இவர் மன உளைச்சலில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கிட்டு தற்கொலை...

அனுமதியின்றி மண் கடத்திய வாகனம் பறிமுதல்

இருசக்கர வாகன உரிமையாளர் மீது வழக்கு

தென்காசி : தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த (22.09.25) அன்று இரவு நேரத்தில் இரண்டு இருசக்கர வாகனம் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இது...

பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

தென்காசி : தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.V.பிரசண்ணகுமார், இ.கா.ப, பொறுப்பு தலைமையில் (24.09.2025) அன்று மாவட்ட...

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், மானூர் பகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டு இரு தரப்பினர் இடையே நிலப்பிரச்சனை தொடர்பான விரோதத்தில், ரஸ்தாவைச் சேர்ந்த பெருமாள் சாமி...

பல குற்ற வழக்கில் ஈடுபட்ட நபருக்கு குண்டாஸ்

குற்றவாளிகள் இருவருக்கு குண்டாஸ்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரப் பகுதியில் கொலை, கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த பாளையங்கோட்டை புதுப்பேட்டை தெருவை...

நகை திருடிய  இளைஞர்கள் கைது

நகை திருடிய இளைஞர்கள் கைது

அரியலூர்: அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெல்லித்தோப்பு கிராமத்தில் ராமலிங்கம் என்பவர் அவரது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் (09.10.2024) அன்று தனது மனைவிக்கு...

பாஜகவினர் காவல் நிலையம் முன்பு சாலை மறியல்

பாஜகவினர் காவல் நிலையம் முன்பு சாலை மறியல்

மதுரை: மதுரை, உசிலம்பட்டி அருகே , செக்காணூரணி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை- புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜகவினர் செக்காணூரணி காவல்...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

குட்கா விற்பனை செய்த நபர் கைது

திருவாரூர்: நன்னிலம் உட்கோட்டம், வலங்கைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பெட்டிக்கடைகளில் சோதனையில் ஈடுபட்டதில் பெங்களுரிலிருந்து குட்கா பொருட்களை கடத்தி...

பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டம்

பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டம்

மதுரை : மதுரை அருகே கிராம மக்கள் சாலை மறியல், திருமங்கலம் உதவி காவல் கண்காணிப்பாளர் அன்சுல் நாகர் தலைமையில் போலீசார் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி...

Page 14 of 348 1 13 14 15 348
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.