மதுபானங்கள் வைத்திருந்த நபர் கைது
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது கலுகொண்டப்பள்ளி கிராமத்தில் மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் குற்றவாளி...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது கலுகொண்டப்பள்ளி கிராமத்தில் மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் குற்றவாளி...
சேலம்: காவல்துறை & தீயணைப்புதுறை விளையாட்டு போட்டிகள் 2025ல் பதக்கம் வென்ற சேலம் மாவட்ட த.கா.949 திரு.சு.சுரேஷ்குமார் & த.கா.336 திரு.த.தேவராஜன் ஆகியோர்கள் சேலம் மாவட்ட காவல்...
திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை கேடிசி நகரில் கடந்த 27 ஆம் தேதி, தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த கவின்(27). என்ற ஐடி ஊழியர் கொலை செய்யப்பட்டார். இது...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடி சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (18). இவா் தனது நண்பரான (17). வயது சிறுவனுடன் சேர்ந்து அதே பகுதியைச்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன், இ.கா.ப., எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில். பெண்கள் மீதான தொடர்ச்சியான...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில், ஆவடி காவல் கூடுதல் ஆணையாளர் திருமதி K.பவானீஸ்வரி இ.கா.ப அவர்கள் பொதுமக்களிடம் குறைகளை...
திருவள்ளூர்: T14 மாங்காடு மற்றும் B7 வெள்ளவேடு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் காதல் விவகாரம், கற்பழிப்பு, பெண் துன்புறுத்தல், கடத்தல், தாக்குதல், தடயங்கள், சமூக...
திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட சோழவரம் பகுதியில் மருந்தை கொள்முதல் செய்வதாக கூறி வாட்ஸ்அப் மூலம் பணம் மோசடி செய்த நைஜீரியர் ஜான் வில்சன் (எ)...
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் காவல்நிலைய பகுதியில் (5). வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பூமுருகன் மீது நயினார்கோவில் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தளி காவல் நிலைய பகுதியில் (16.12.2016) ஆம் தேதி நிலத்தகராறு சம்பந்தமாக விவசாயியை கொன்ற கொலை வழக்கினை விசாரித்து வந்த ஓசூர் கூடுதல்...
சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஜூஜூவாடி சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனை செய்த போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் தமிழக...
திருநெல்வேலி: திருநெல்வேலி பாப்பாகுடி பகுதியில் இரு தரப்பினருக்கு இடையே (28.07.2025) இரவு மோதல் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த ரோந்து பணி காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், செட்டிமேடு இந்திரா காலனியை சேர்ந்த சபரி முத்து என்பவரின் மகன் செல்வம் (44). போக்சோ வழக்கு குற்றவாளியான இவர் மீது அம்பாசமுத்திரம்...
திண்டுக்கல்: கோயம்புத்தூரில் இருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் இரயில் இன்று திண்டுக்கல் இரயில் நிலையம் வந்த போது இரயிலில் திண்டுக்கல் இரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூய...
திருவள்ளூர்: ஆவடி காவல் மாநகர எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்கள் மற்றும் மதுவிலக்கு அமலாக்க பிரிவுகளில் 78 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவினை நீதிமன்ற உத்தரவுபடி அழிப்பதற்கான குழு அமைக்கப்பட்டு,...
திருவள்ளூர்: T7 டேங்க் பேக்டரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொத்தூர் பகுதியில் இரண்டு வீடுகளில் நடந்த கன்னகளவு வழக்குகளில் தொடர்புடைய மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இரண்டு நபர்கள்...
ஈரோடு : காவல்துறையினருக்கான மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் மேற்கு மண்டலம் சார்பாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற ஈரோடு மாவட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும்...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஜூஜூவாடி சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனை செய்த போது அவ்வழியாக வந்த வாகனத்தை...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது கானலட்டி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் அருகில்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மூலக்கரைப்பட்டி பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது அரசனார்குளம் பஸ் ஸ்டாப்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.