Admin3

Admin3

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

மதுபானங்கள் வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது கலுகொண்டப்பள்ளி கிராமத்தில் மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் குற்றவாளி...

எஸ். பியை சந்தித்து வாழ்த்து பெற்ற காவலர்கள்

எஸ். பியை சந்தித்து வாழ்த்து பெற்ற காவலர்கள்

சேலம்: காவல்துறை & தீயணைப்புதுறை விளையாட்டு போட்டிகள் 2025ல் பதக்கம் வென்ற சேலம் மாவட்ட த.கா.949 திரு.சு.சுரேஷ்குமார் & த.கா.336 திரு.த.தேவராஜன் ஆகியோர்கள் சேலம் மாவட்ட காவல்...

குண்டர் சட்டத்தில் வாலிபர்கள் கைது

ஐடி ஊழியர் கொலை வழக்கில் இளைஞருக்கு குண்டாஸ்

திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை கேடிசி நகரில் கடந்த 27 ஆம் தேதி, தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த கவின்(27). என்ற ஐடி ஊழியர் கொலை செய்யப்பட்டார். இது...

துப்பாக்கி சூட்டில் காயமடைந்த இளைஞருக்கு நீதிமன்ற காவல்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடி சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (18). இவா் தனது நண்பரான (17). வயது சிறுவனுடன் சேர்ந்து அதே பகுதியைச்...

நூதன மோசடி. பொதுமக்களுக்கு எஸ்.பி எச்சரிக்கை

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி கடும் எச்சரிக்கை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன், இ.கா.ப., எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில். பெண்கள் மீதான தொடர்ச்சியான...

பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில், ஆவடி காவல் கூடுதல் ஆணையாளர் திருமதி K.பவானீஸ்வரி இ.கா.ப அவர்கள் பொதுமக்களிடம் குறைகளை...

குற்றங்கள் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு

குற்றங்கள் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு

திருவள்ளூர்: T14 மாங்காடு மற்றும் B7 வெள்ளவேடு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் காதல் விவகாரம், கற்பழிப்பு, பெண் துன்புறுத்தல், கடத்தல், தாக்குதல், தடயங்கள், சமூக...

பண மோசடி செய்த குற்றவாளிக்கு கடுங்காவல் தண்டனை

பண மோசடி செய்த குற்றவாளிக்கு கடுங்காவல் தண்டனை

திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட சோழவரம் பகுதியில் மருந்தை கொள்முதல் செய்வதாக கூறி வாட்ஸ்அப் மூலம் பணம் மோசடி செய்த நைஜீரியர் ஜான் வில்சன் (எ)...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

பாலியல் குற்றவாளி குண்டாஸில் கைது

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் காவல்நிலைய பகுதியில் (5). வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பூமுருகன் மீது நயினார்கோவில் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு...

கணவனை கொலை செய்த வழக்கில் மனைவிக்கு ஆயுள் தண்டனை

கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தளி காவல் நிலைய பகுதியில் (16.12.2016) ஆம் தேதி நிலத்தகராறு சம்பந்தமாக விவசாயியை கொன்ற கொலை வழக்கினை விசாரித்து வந்த ஓசூர் கூடுதல்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஜூஜூவாடி சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனை செய்த போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் தமிழக...

சட்டவிரோதமாக மண் எடுக்க பயன்படுத்திய வாகனம் பறிமுதல்

காவல் உதவி ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்திய சிறுவர்கள்

திருநெல்வேலி: திருநெல்வேலி பாப்பாகுடி பகுதியில் இரு தரப்பினருக்கு இடையே (28.07.2025) இரவு மோதல் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த ரோந்து பணி காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு...

போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

போக்சோ குற்றவாளி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், செட்டிமேடு இந்திரா காலனியை சேர்ந்த சபரி முத்து என்பவரின் மகன் செல்வம் (44). போக்சோ வழக்கு குற்றவாளியான இவர் மீது அம்பாசமுத்திரம்...

இரயில் நிலையத்தில் 11 கிலோ கஞ்சா பறிமுதல்

இரயில் நிலையத்தில் 11 கிலோ கஞ்சா பறிமுதல்

திண்டுக்கல்: கோயம்புத்தூரில் இருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் இரயில் இன்று திண்டுக்கல் இரயில் நிலையம் வந்த போது இரயிலில் திண்டுக்கல் இரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூய...

78 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா தீயிட்டு அழிப்பு

78 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா தீயிட்டு அழிப்பு

திருவள்ளூர்: ஆவடி காவல் மாநகர எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்கள் மற்றும் மதுவிலக்கு அமலாக்க பிரிவுகளில் 78 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவினை நீதிமன்ற உத்தரவுபடி அழிப்பதற்கான குழு அமைக்கப்பட்டு,...

கொள்ளையடித்த வழக்கில் இரண்டு நபர்கள் கைது

கொள்ளையடித்த வழக்கில் இரண்டு நபர்கள் கைது

திருவள்ளூர்: T7 டேங்க் பேக்டரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொத்தூர் பகுதியில் இரண்டு வீடுகளில் நடந்த கன்னகளவு வழக்குகளில் தொடர்புடைய மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இரண்டு நபர்கள்...

காவலர்களை பாராட்டிய எஸ்.பி

காவலர்களை பாராட்டிய எஸ்.பி

ஈரோடு : காவல்துறையினருக்கான மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் மேற்கு மண்டலம் சார்பாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற ஈரோடு மாவட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும்...

மதுபானம் கடத்தி வந்த  நபர்கள் கைது

மதுபானம் கடத்தி வந்த நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஜூஜூவாடி சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனை செய்த போது அவ்வழியாக வந்த வாகனத்தை...

போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது

சூதாடிய 8 நபர்கள் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது கானலட்டி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் அருகில்...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

போதை மாத்திரை விற்ற இளைஞர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மூலக்கரைப்பட்டி பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது அரசனார்குளம் பஸ் ஸ்டாப்...

Page 13 of 322 1 12 13 14 322
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.