சோதனை சாவடியை ஆய்வு செய்த எஸ்.பி
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் திம்மாம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தகரகுப்பம், நாட்றம்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொத்தூர் மாநில சோதனை சாவடியை திருப்பத்தூர் மாவட்ட...
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் திம்மாம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தகரகுப்பம், நாட்றம்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொத்தூர் மாநில சோதனை சாவடியை திருப்பத்தூர் மாவட்ட...
அரியலூர் : அரியலூர் மாவட்டம் தா.பழூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அருள்மொழி பகுதி அருகே (27.09.2025) நேற்று இரவு சட்டவிரோதமாக மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட வாகனத்தை, தனிநபராக...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் டம் டம் பாறை அருகே முன்னாள் சென்ற பிக்கப் வண்டி மீது பின்னால் வந்த டேங்கர் லாரி மோதி விபத்து இந்த...
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற கவாத்து பயிற்சியை பார்வையிட்ட இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் காவலர்களின் குறைகளை கேட்டறிந்து, அதனை...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொத்தகொண்ட பள்ளி கிராமத்தில் உள்ள தைலத்தோப்பில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மானூர் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியின் போது, திருமலாபுரம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த களக்குடி காலணி தெருவை சேர்ந்த...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சீதபற்பநல்லூர் பகுதியில் கொலை முயற்சி,கொலை மிரட்டல், வழக்கில் ஈடுபட்ட சிறுக்கன்குறிச்சி மேட்டு தெருவை சேர்ந்த சங்கரலிங்கம் மகன் பேச்சி முத்து(35). கைது செய்யப்பட்டு...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு கீழ்கண்டவாறு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தற்போது ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் பழக்கம் நாளுக்கு நாள் பொதுமக்களிடையே பெருகி வருகிறது. குறிப்பாக...
மதுரை: மதுரை கிரைம் பிராஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் காதர் மைதீன் இவரது மகன் அபுதாகீர் (15). இவர், மதுரையிலுள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த...
கடலூர் : கடலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வாராந்திர கவாத்து நடைபெற்றது. கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் பார்வையிட்டார். பின்னர்...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அட்கோ காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சூளகிரி To ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஓசூர் வருவாய் வட்டாட்சியர் அவர்கள் வாகன தணிக்கை அலுவலில் இருந்த...
கிருஷ்ணகிரி: கந்திகுப்பம் காவல் நிலைய பகுதியான குருவிநாயனப்பள்ளி காவல் சோதனை சாவடியில் கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது அவ்வழியாக வந்த...
இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற வாராந்திர கவாத்து பயிற்சியை இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.அய்மன் ஜமால், இ.கா.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்....
மதுரை: மதுரை, உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையை தடுப்புகள் அமைத்து அடைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு...
அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஷ்வேஷ் பா.சாஸ்திரி இ.கா.ப., அவர்கள் உத்தரவின்படி, ஆயுதப்படை காவலர்களுக்கு தனிப்பட்ட காவல் அதிகாரிக்கான (Personal Security Officer) இரண்டாம்...
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் அருகேயுள்ள அக்கிரமேசி பகுதியில் விஜயபிரபாகரன் என்பவரை கொலை செய்ய முயன்ற அபிசேக் என்பவருக்கு பரமக்குடி சார்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள்...
செங்கல்பட்டு: செங்கல்பட்டு, செப். 25: எடெல்வைஸ் நிதிச் சேவைகளால் ஊக்குவிக்கப்படும் NBFC நிறுவனமான ECL Finance Limited (ECLF), தமிழ்நாட்டின் செங்கல்பட்டில் அதன் முதல் சிறு வணிக...
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி உட்கோட்டம், நீடாமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி பெட்டிக்கடையில் சோதனையில் ஈடுபட்டதில் குட்கா பொருட்களை...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலர்கள் ரோந்து அலுவலில் இருந்தபோது சூளகிரி To ஓசூர் NH-ல்...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது கெலமங்கலம் சாரதா ஸ்கூல் பின்புறம் உள்ள லேஅவுட்டில் லாட்டரி சீட்டு...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.