Admin3

Admin3

சோதனை சாவடியை ஆய்வு செய்த எஸ்.பி

சோதனை சாவடியை ஆய்வு செய்த எஸ்.பி

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் திம்மாம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தகரகுப்பம், நாட்றம்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொத்தூர் மாநில சோதனை சாவடியை திருப்பத்தூர் மாவட்ட...

தலைமை காவலரை பாராட்டிய எஸ்.பி

தலைமை காவலரை பாராட்டிய எஸ்.பி

அரியலூர் : அரியலூர் மாவட்டம் தா.பழூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அருள்மொழி பகுதி அருகே (27.09.2025) நேற்று இரவு சட்டவிரோதமாக மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட வாகனத்தை, தனிநபராக...

கவாத்து பயிற்சியை பார்வையிட்ட எஸ்.பி

கவாத்து பயிற்சியை பார்வையிட்ட எஸ்.பி

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற கவாத்து பயிற்சியை பார்வையிட்ட இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் காவலர்களின் குறைகளை கேட்டறிந்து, அதனை...

ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது

சட்டவிரோதமாக சூதாடிய 16 நபர்கள் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொத்தகொண்ட பள்ளி கிராமத்தில் உள்ள தைலத்தோப்பில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின்...

கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய நபர்கள் கைது

கஞ்சா வழக்கில் வாலிபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மானூர் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியின் போது, திருமலாபுரம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த களக்குடி காலணி தெருவை சேர்ந்த...

சட்டவிரோதமாக கருங்கல் கடத்திய இளைஞர் கைது

குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சீதபற்பநல்லூர் பகுதியில் கொலை முயற்சி,கொலை மிரட்டல், வழக்கில் ஈடுபட்ட சிறுக்கன்குறிச்சி மேட்டு தெருவை சேர்ந்த சங்கரலிங்கம் மகன் பேச்சி முத்து(35). கைது செய்யப்பட்டு...

இணைய வழி மோசடி எச்சரிக்கை

இணைய வழி மோசடி எச்சரிக்கை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு கீழ்கண்டவாறு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தற்போது ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் பழக்கம் நாளுக்கு நாள் பொதுமக்களிடையே பெருகி வருகிறது. குறிப்பாக...

மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

நீரில் மூழ்கி மாணவர் உயிரிழப்பு

மதுரை: மதுரை கிரைம் பிராஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் காதர் மைதீன் இவரது மகன் அபுதாகீர் (15). இவர், மதுரையிலுள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த...

கவாத்து பயிற்சியை பார்வையிட்ட எஸ்.பி

கவாத்து பயிற்சியை பார்வையிட்ட எஸ்.பி

கடலூர் : கடலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வாராந்திர கவாத்து நடைபெற்றது. கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் பார்வையிட்டார். பின்னர்...

சூதாடிய மூன்று நபர்களிடமிருந்து பணம், இருசக்கர வாகனம் பறிமுதல்

ஜல்லி கற்கள் கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அட்கோ காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சூளகிரி To ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஓசூர் வருவாய் வட்டாட்சியர் அவர்கள் வாகன தணிக்கை அலுவலில் இருந்த...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

சட்ட விரோதமாக கஞ்சா கடத்தி வந்த நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கந்திகுப்பம் காவல் நிலைய பகுதியான குருவிநாயனப்பள்ளி காவல் சோதனை சாவடியில் கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது அவ்வழியாக வந்த...

வாராந்திர கவாத்து பயிற்சியை பார்வையிட்ட எஸ்.பி

வாராந்திர கவாத்து பயிற்சியை பார்வையிட்ட எஸ்.பி

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற வாராந்திர கவாத்து பயிற்சியை இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.அய்மன் ஜமால், இ.கா.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்....

பொதுமக்கள் தீடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

பொதுமக்கள் தீடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

மதுரை: மதுரை, உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையை தடுப்புகள் அமைத்து அடைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு...

ஆயுதப்படை காவலர்களுக்கு இரண்டாம் நாள் பயிற்சி வகுப்பு

ஆயுதப்படை காவலர்களுக்கு இரண்டாம் நாள் பயிற்சி வகுப்பு

அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஷ்வேஷ் பா.சாஸ்திரி இ.கா.ப., அவர்கள் உத்தரவின்படி, ஆயுதப்படை காவலர்களுக்கு தனிப்பட்ட காவல் அதிகாரிக்கான (Personal Security Officer) இரண்டாம்...

தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை

கொலை முயற்சியில் ஈடுபட்டவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை 

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் அருகேயுள்ள அக்கிரமேசி பகுதியில் விஜயபிரபாகரன் என்பவரை கொலை செய்ய முயன்ற அபிசேக் என்பவருக்கு பரமக்குடி சார்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள்...

செங்கல்பட்டில் புதிய கிளை திறப்பு

செங்கல்பட்டில் புதிய கிளை திறப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு, செப். 25: எடெல்வைஸ் நிதிச் சேவைகளால் ஊக்குவிக்கப்படும் NBFC நிறுவனமான ECL Finance Limited (ECLF), தமிழ்நாட்டின் செங்கல்பட்டில் அதன் முதல் சிறு வணிக...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

குட்கா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி உட்கோட்டம், நீடாமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி பெட்டிக்கடையில் சோதனையில் ஈடுபட்டதில் குட்கா பொருட்களை...

அனுமதியின்றி மண் கடத்திய வாகனம் பறிமுதல்

சட்டவிரோதமாக M-Sand கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலர்கள் ரோந்து அலுவலில் இருந்தபோது சூளகிரி To ஓசூர் NH-ல்...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது கெலமங்கலம் சாரதா ஸ்கூல் பின்புறம் உள்ள லேஅவுட்டில் லாட்டரி சீட்டு...

Page 13 of 348 1 12 13 14 348
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.