Admin3

Admin3

போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

போக்சோ வழக்கு குற்றவாளிக்கு குண்டாஸ்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம், பிரதான சாலையைச் சேர்ந்த பண்டாரம் மகன் ஆனந்த செல்வம் (30). இவர் ஏற்கனவே போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், இவர்...

அரசு வேலைக்கான பணி ஆணையை வழங்கிய எஸ்.பி

அரசு வேலைக்கான பணி ஆணையை வழங்கிய எஸ்.பி

தூத்துக்குடி: தமிழ்நாடு சிறப்பு காவல் படை 8ம் அணியில் அலுவலக உதவியாளராக பணியாற்றிய தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவர் பணியிலிருக்கும் போது மரணமடைந்தார். அவரது மகள்...

ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது

தொடர்ச்சியாக கோவில்களில் திருடிய நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே செம்மடைப்பட்டி, பழக்கனூத்து, நாலுபுளிக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளில் தொடர்ச்சியாக கோவிலின் வெளிப்புறத்தில் வைக்கப்பட்டுள்ள கோயில் மணிகள், குத்துவிளக்குகள், பூஜை...

கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய நபர்கள் கைது

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி, பாளையங்கோட்டை, விஸ்வ பிராமின் தெருவை சேர்ந்த கனி மகன் ஷேக் முகமது(48). இவர் பாகிஸ்தானுக்கு எதிரான நடைபெற்ற போர் தொடர்பாக பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு...

கணவனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மனைவி கைது

கணவனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மனைவி கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி கிருஷ்ணா புரத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணியன்(42), முத்துலட்சுமி (35). தம்பதியினர். இருவருக்கும் இடையே இருந்த குடும்பப் பிரச்சனை காரணமாக (30.05.2025) அன்று முத்து லட்சுமி,...

கொலை செய்த வழக்கில் குற்றவாளிகள் கைது

கொலை செய்த வழக்கில் குற்றவாளிகள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராஜகணபதி நகரைச் சேர்ந்தவர் அர்ஜுன் (23).பெயிண்டர். இவருக்கும் சாகுல்ஹமீது (23). என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சாகுல்ஹமீது தனது...

கஞ்சா வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை

போக்சோ குற்றவாளிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2024-ம் ஆண்டு 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக...

அனுமதியின்றி மண் கடத்திய வாகனம் பறிமுதல்

அனுமதியின்றி மண் கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலர்கள் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு ரோந்து...

வாகன சோதனையில் அரிவா­ளுடன் சிக்கிய வாலி­பர் கைது

லாட்டரி சீட்டு விற்பனைக்கு வைத்திருந்த நபர்கள் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது தேன்கனிக்கோட்டை பேருந்து நிலையத்தில் உள்ள பெட்டிக்கடையில் லாட்டரி சீட்டு...

கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய நபர்கள் கைது

இளைஞரை மிரட்டி பணம் பறித்த சிறுவன் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவா் ஸ்ரீதர். (21).இவரிடம் "Grinder" செயலி மூலம் அறிமுகமான நபர் ஒருவர். கிருஷ்ணாபுரம் கோதாநகர்., கல்வெட்டான்குழி அருகே நேரில் பார்க்க...

மது போதையில் தங்கச் சங்கிலி பறித்த நபர் கைது

மின்மோட்டார் திருட்டில் ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் வீரநல்லூர் அருகே ராஜகுத்தாலப்பேரியில் உள்ள பொதுக்கழிப்பிடத்தில் தண்ணீர் வசதிக்காக நீர்மூழ்கி மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது சில தினங்களுக்கு முன்பு திருடு...

தங்கச் சங்கிலியை பறித்து சென்ற பெண்கள் கைது

தங்கச் சங்கிலியை பறித்து சென்ற பெண்கள் கைது

தென்காசி : தென்காசி மாவட்டம், சிவகிரி குமரேசபுரம் பகுதியை சேர்ந்த (50). வயதானவர் செல்வி இவரது மகன் வெளி மாநிலத்தில் வேலை செய்து வருகிறார். செல்வியும் சொக்கநாதன்...

பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்

பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப...

S.P தலைமையில் வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம்

S.P தலைமையில் வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம்

அரியலூர் : அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு, (28.05.2025) அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபக் சிவாச்...

சட்டவிரோதமாக மண் கடத்திய வாகனம் பறிமுதல்

ஜல்லி கற்கள் கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வருவாய் வட்டாட்சியர் அவர்கள் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது சூளகிரி To...

சைக்கிளில் கஞ்சா கடத்திய வாலிபர்கள் கைது

லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது வேப்பனபள்ளி காந்தி சிலை அருகே லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக...

பொதுமக்கள் குறைத்தீர் முகாம்

திருநெல்வேலி: தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவுப்படி, காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு புதன்கிழமையும் நடைபெற்று வருகிறது. அதன்படி, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி வெள்ளாங்குளத்தை சேர்ந்தவர் முருகன் (27). இவர், கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தொடர்பான வழக்கில் சீதபற்பநல்லூா் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், திருநெல்வேலி மாவட்ட...

பொதுமக்கள் சார்பில் காவல் ஆய்வாளருக்கு பாராட்டு விழா

பொதுமக்கள் சார்பில் காவல் ஆய்வாளருக்கு பாராட்டு விழா

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் திருப்பாலைவனம் காவல் ஆய்வாளராக காளிராஜ் பணி செய்து வருகிறார். இவர் பணியில் இணைந்து 25 ஆண்டு காலங்கள் ஆனதை முன்னிட்டு பழவேற்காட்டில்...

கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய நபர்கள் கைது

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு சிறை

திண்டுக்கல்: திண்டுக்கல், அம்பாத்துரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட (14). வயது சிறுமியை கடந்த 2024-ம் ஆண்டு ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு...

Page 12 of 299 1 11 12 13 299
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.