Admin3

Admin3

மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

இரு சக்கர வாகனம் விபத்தில் பெண் உயிரிழப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்த அய்யலூர் அருகே பேசும் பழனியாண்டவர் கோவில் எதிர்புறம் திண்டுக்கல் - திருச்சி தேசிய 4 வழி சாலையில் சாலையை...

சரக காவல்துறை துணை தலைவர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

சரக காவல்துறை துணை தலைவர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

தூத்துக்குடி : குலசேகரன்பட்டினத்தில் இவ்வாண்டு அருள்மிகு முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த (23.09.2025) அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி (02.10.2025) அன்று சூரசம்காரம் மற்றும் (3.10.2025) அன்று...

பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

தென்காசி : தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.அரவிந்த் தலைமையில் பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் (01.10.2025) அன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்...

வாகனங்கள் நிறுத்தும் இடங்களை ஆய்வு செய்த எஸ்.பி

வாகனங்கள் நிறுத்தும் இடங்களை ஆய்வு செய்த எஸ்.பி

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள், வாகன வழித்தடங்கள் மற்றும் வாகனங்கள் நிறுத்தும் இடங்களை இராமநாதபுரம்...

ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் எஸ்.பிஆய்வு

ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் எஸ்.பிஆய்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் (30.09.2025) ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் ஆய்வு செய்து, அங்கு பராமரிக்கப்படும் ஆவணங்களை பார்வையிட்டும்,...

பண மோசடி செய்த  நபர்கள் அதிரடியாக கைது

சட்ட விரோதமாக கஞ்சா வைத்திருந்த நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓசூர் பேருந்து நிலையம் சேலம் பஸ் நிறுத்தம் இடத்தில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்த போது...

கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய நபர்கள் கைது

லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது ஊத்தங்கரை to சேலம் மெயின் ரோடு செல்வம் டீக்கடை அருகே...

ரேஷன் அரிசி பதுக்கிய வாலிபர் கைது

தலைமறைவாக இருந்த பிடியானை குற்றவாளி கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2012-ம் ஆண்டு நடந்த விபத்து வழக்கில் இரண்டல்லபாறையை சேர்ந்த வீரப்பன் மகன் ஆறுமுகம்(50). என்பவரை...

CCTNS PORTAL மூலம் அடையாளம் காணப்பட்ட வழக்கு

CCTNS PORTAL மூலம் அடையாளம் காணப்பட்ட வழக்கு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கோபாலசமுத்திரத்தைச் சேர்ந்த முருகன் (68).சிறிது மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு வீட்டை விட்டு வெளியே சென்றவர்...

சமத்துவர் புத்த தம்ம சங்கம் சார்பில் புனித பயணம்

சமத்துவர் புத்த தம்ம சங்கம் சார்பில் புனித பயணம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் சுமார் இருபது பேர் கொண்ட திருவள்ளூர் மாவட்ட போதி சமத்துவர் புத்த தம்ம சங்கத்தினர் மகாராட்டிரம் மாநிலம், நாக்பூரில் அமைந்துள்ள தீக்ஷா பூமிக்கு...

காவலர் குறைதீர்வு முகாம்

காவலர் குறைதீர்வு முகாம்

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், கிழக்கு மண்டலத்தில் நடைபெற்ற காவலர் குறைதீர் முகாமில், காவல் இணை ஆணையாளர் திரு. பண்டி கங்காதர், இ.கா.ப.,...

காவல்துறை சார்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு

காவல்துறை சார்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு

வேலூர்: வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மயில்வாகனம் இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. அண்ணாதுரை(CCW) அவர்களின் ஆலோசையின்படி IUCAW, SJHR மற்றும்...

கணவனை கொலை செய்த வழக்கில் மனைவிக்கு ஆயுள் தண்டனை

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2024-ம் ஆண்டு சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்த...

அனுமதியின்றி மண் கடத்திய வாகனம் பறிமுதல்

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டிய இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R.ஸ்டாலின் IPS அவர்களின் உத்தரவுப்படி காவல்துறை காவல் துணை கண்காணிப்பாளர் திரு . ஜெயச்சந்திரன் கன்னியாகுமரி அவர்களின் மேற்பார்வையில் கன்னியாகுமரி...

கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர் மீது குண்டாஸ் பாய்ந்தது

கஞ்சா வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு குண்டாஸ்

தூத்துக்குடி: (30.08.2025) அன்று முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியான முறப்பநாடு பகுதியைச் சேர்ந்த சுப்பையா மகன் சின்னதம்பி(28)....

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சூதாடிய 3 நபர்கள் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது மிடுதேப்பள்ளி கிராமத்தில் உள்ள தொண்ண முனியப்பன் கோயில்...

சைக்கிளில் கஞ்சா கடத்திய வாலிபர்கள் கைது

வழிப்பறியில் ஈடுபட்ட 5 நபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை, பகுதியை சேர்ந்த சரத்குமார் மணி (33). இவா், கடந்த 21-ஆம் தேதி பாளை. மாா்க்கெட் தெப்பக்குளம் அருகில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

இணைய வழியில் பண மோசடி. இருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரத்தைச் சேர்ந்த நபர் ஒருவரின் வாட்ஸ்ஆப் எண்ணிற்கு கடந்த 26 ஆம் தேதி இணைய வழியில் பகுதி நேர வேலைவாய்ப்பு என குறுஞ்செய்தி வந்துள்ளது....

அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி

அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 28-ல் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப்போட்டிக்கு இணையான அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டியை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள்...

மலை கிராம மக்களுக்கு விழிப்புணர்வு

மலை கிராம மக்களுக்கு விழிப்புணர்வு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.V.சியாமளா தேவி., அவர்களின் உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.கோவிந்தராசு, அவர்கள் தலைமையில் ஆந்திர மாநில காவல்துறையினருடன் இணைந்து...

Page 12 of 348 1 11 12 13 348
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.