கொலை வழக்கில் 3 குற்றவாளிகளுக்கு குண்டாஸ்
திண்டுக்கல்: திண்டுக்கல், ராஜக்காபட்டி, மணியக்காரன்பட்டி ரோடு முத்தாலம்மன் கோவில் பூஞ்சோலை புளியமரம் அருகே கடந்த 3-ம் தேதி பாஜக பிரமுகர் பாலகிருஷ்ணனை பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை...
திண்டுக்கல்: திண்டுக்கல், ராஜக்காபட்டி, மணியக்காரன்பட்டி ரோடு முத்தாலம்மன் கோவில் பூஞ்சோலை புளியமரம் அருகே கடந்த 3-ம் தேதி பாஜக பிரமுகர் பாலகிருஷ்ணனை பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி காவல் நிலைய பகுதியில் (12.01.2016) ஆம் தேதி கொலை செய்த வழக்கினை விசாரித்து வந்த ஓசூர் கூடுதல் மாவட்ட அமர்வு...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து (31.07.2025) தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள திண்டுக்கல் அம்பாத்துரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் 1)திரு.M.பரமசாமி அவர்கள்,...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் துறையில் 15 வருடங்கள் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 03 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 15 வருடத்திற்குள் உள்ள 1 நான்கு...
திருநெல்வேலி: தமிழக காவல்துறையில் 36 வருடங்கள் சிறப்பான முறையில் பணிபுரிந்து ஓய்வு பெறும் மதுவிலக்கு பிரிவு உதவி ஆய்வாளர், கண்ணனை நேரில் அழைத்து சிறப்பான முறையில் பணியாற்றியதை...
திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட அனைத்து காவல் நிலையங்களின் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பொதுமக்களின் பாதுகாப்பு. மற்றும் குற்ற தடுப்பு நடவடிக்கையாக வாகன தணிக்கை மற்றும்...
திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்தில் திறன்பட பணிபுரிந்து பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பணி நிறைவு விழா நடைபெற்றது. இவ்விழாவில் ஆவடி காவல் ஆணையாளர் திரு. கி.சங்கர் இ.கா.ப.,...
தென்காசி : தென்காசி மாவட்டம், புளியரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2015 ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கின் முக்கிய சாட்சியான ஹரிஹரன் என்பரை...
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பெண் கல்வியும் பாதுகாப்பும் விழிப்புணர்வு கருத்தரங்கில் வந்தவாசி அனைத்து மகளிர் காவல் நிலைய சிறப்பு உதவி...
நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு சு. செல்வக்குமார் இ. கா. ப அவர்கள் பொதுமக்களை சந்தித்து அவர்ளின் குறைகளை கேட்டறிந்து 12...
திருவாரூர்: வலங்கைமான் காவல் சரகத்தில் மேலவிடையல் பகுதியில் போலீசார் ரோந்து செய்த போது அரசு அனுமதியின்றி நாட்டு வெடி தயாரிப்பதற்கான வெடி மருந்துகள் மற்றும் மூலப்பொருட்கள் வைத்திருந்த...
திருவாரூர்: திருத்துறைப்பூண்டி காவல் சரகம் மன்னை சாலையில் வீட்டின் உள்ளே புகுந்து கத்தியை காட்டி மிரட்டி, கொள்ளையடிக்க முயன்ற - 1) சரவணன் (44). த/பெ. பெரியசாமி,...
திண்டுக்கல் : திண்டுக்கல் இரயில் நிலையத்திற்கு வந்த மைசூரில் இருந்து தூத்துக்குடி வரை செல்லும் தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் இரயிலில் திண்டுக்கல் இரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூய...
இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் சம்பந்தப்பட்ட இருசக்கர சக்கர வாகனங்கள் பொது ஏலம் (30.07.2025) இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. அய்மன் ஜமால், இ.கா....
தர்மபுரி : தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் (30.07.2025) ஆம் தேதி காலை 10.00 மணி முதல் 14.00 மணி வரை தர்மபுரி மாவட்ட...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட்...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புக்கசாகரம் கிராம நிர்வாக அலுவலர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு இராமசந்திரம் கிராமத்தின் பஸ்...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி காவல் நிலைய பகுதியில் (05.02.2007) ஆம் தேதி மனைவியை கொன்ற கொலை வழக்கினை விசாரித்து வந்த கிருஷ்ணகிரி மகிலா விரைவு...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது கலுகொண்டப்பள்ளி கிராமத்தில் மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் குற்றவாளி...
சேலம்: காவல்துறை & தீயணைப்புதுறை விளையாட்டு போட்டிகள் 2025ல் பதக்கம் வென்ற சேலம் மாவட்ட த.கா.949 திரு.சு.சுரேஷ்குமார் & த.கா.336 திரு.த.தேவராஜன் ஆகியோர்கள் சேலம் மாவட்ட காவல்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.