Admin3

Admin3

தலைமறைவாக இருந்து வந்த குற்றவாளி கைது

தலைமறைவாக இருந்து வந்த குற்றவாளி கைது

அரியலூர் : அரியலூர் மாவட்டம் செந்துறை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட குழுமூர் கிராமத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் பின்பக்க...

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

காப்பர் காயில்களை திருடிய ஐந்து நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தேன்மொழி என்பவர் தேன்கனிக்கோட்டை அரசு மின்சாரத் துறையில் உதவி பொறியாளராக பணிபுரிந்து வருவதாகவும் (14.09.2025) ஆம்...

இரு கள்ள காவலர்களை களை எடுத்த டி.ஜி.பி

இரு கள்ள காவலர்களை களை எடுத்த டி.ஜி.பி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை  மாவட்ட அருகே ஆந்திராவைச் சேர்ந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் கைதான இரு காவலர்களும், காவல்துறையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டனர். நீதிமன்றக்...

கட்டிட தொழிலாளி மர்ம முறையில் மரணம்

கட்டிட தொழிலாளி மர்ம முறையில் மரணம்

மதுரை : மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே சீல்நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி கட்டிட தொழிலாளியான இவர் கிராமத்தில் உள்ள தோட்டத்து பகுதியில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. தினசரி...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

மதுரை : மதுரை மாவட்டம் வாடிப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மதுரையில் இருந்து திண்டுக்கல் ரோடு தனிச்சியம் ஜங்ஷன் அருகே காவல் சார்பு ஆய்வாளர் திரு. உத்தர்...

பணம் வைத்து சூதாடிய நபர்கள் கைது

மது விற்பனையில் ஈடுபட்ட 43 நபர்கள் அதிரடி கைது

திருவாருர்: (02.10.2025)ந் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்நாடு அரசு அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் அரசு விடுமுறை அறிவித்துள்ளது. அதன்படி திருவாருர் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில்...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

அனுமதியின்றி மண் கடத்திய நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது திருப்பத்தூர் மெயின் ரோடு உப்பாரப்பட்டி பிரிவு ரோடு...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

மதுபானம் விற்பனைக்காக வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது அக்கொண்டப்பள்ளி கிராமத்தில் மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில்...

பொது மக்களுக்கு சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை

சாதி ரீதியான மோதல்களை தடுக்க தீவிர நடவடிக்கை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் சமீப காலமாக சமூக ஊடகங்கள் வாயிலாக சில இளைஞர்கள் தங்களது சமுதாயத்தை உயர்த்தியும் பிற சமுதாயங்களை தாழ்த்தியும் வாசகங்களை பகிர்ந்து வருகின்றனர். இது...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் இரவு ரோந்து ஆய்வு

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் இரவு ரோந்து ஆய்வு

இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.அய்மன் ஜமால், இ.கா.ப., அவர்கள் (01.10.2025) அன்று காவேரிப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அத்திப்பட்டு ஜங்ஷன், வாலாஜா காவல்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2013-ம் ஆண்டு நடந்த திருட்டு வழக்கில் எரியோடு, மத்தனம்பட்டியை சேர்ந்த ராஜகோபால் மகன் சிவகுமார்(36)...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

கஞ்சா வழக்கில் ஒருவர் கைது

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். ஆர்.ஸ்டாலின் ஐ.பி.எஸ் அவர்கள் கடுமையான...

மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

இரு சக்கர வாகனம் விபத்தில் பெண் உயிரிழப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்த அய்யலூர் அருகே பேசும் பழனியாண்டவர் கோவில் எதிர்புறம் திண்டுக்கல் - திருச்சி தேசிய 4 வழி சாலையில் சாலையை...

சரக காவல்துறை துணை தலைவர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

சரக காவல்துறை துணை தலைவர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

தூத்துக்குடி : குலசேகரன்பட்டினத்தில் இவ்வாண்டு அருள்மிகு முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த (23.09.2025) அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி (02.10.2025) அன்று சூரசம்காரம் மற்றும் (3.10.2025) அன்று...

பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

தென்காசி : தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.அரவிந்த் தலைமையில் பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் (01.10.2025) அன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்...

வாகனங்கள் நிறுத்தும் இடங்களை ஆய்வு செய்த எஸ்.பி

வாகனங்கள் நிறுத்தும் இடங்களை ஆய்வு செய்த எஸ்.பி

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள், வாகன வழித்தடங்கள் மற்றும் வாகனங்கள் நிறுத்தும் இடங்களை இராமநாதபுரம்...

ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் எஸ்.பிஆய்வு

ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் எஸ்.பிஆய்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் (30.09.2025) ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் ஆய்வு செய்து, அங்கு பராமரிக்கப்படும் ஆவணங்களை பார்வையிட்டும்,...

பண மோசடி செய்த  நபர்கள் அதிரடியாக கைது

சட்ட விரோதமாக கஞ்சா வைத்திருந்த நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓசூர் பேருந்து நிலையம் சேலம் பஸ் நிறுத்தம் இடத்தில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்த போது...

கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய நபர்கள் கைது

லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது ஊத்தங்கரை to சேலம் மெயின் ரோடு செல்வம் டீக்கடை அருகே...

ரேஷன் அரிசி பதுக்கிய வாலிபர் கைது

தலைமறைவாக இருந்த பிடியானை குற்றவாளி கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2012-ம் ஆண்டு நடந்த விபத்து வழக்கில் இரண்டல்லபாறையை சேர்ந்த வீரப்பன் மகன் ஆறுமுகம்(50). என்பவரை...

Page 11 of 348 1 10 11 12 348
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.