திண்டுக்கல்: திண்டுக்கல், பொன்னுமாந்துரை புதுப்பட்டி, MGR- நகர் அருகே உள்ள கிணற்றில் ஒச்சம்மாள்(11), தமிழ்ச்செல்வி(10) ஆகிய 2 சிறுமிகள் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தகவல்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைகுறிச்சி பகுதியில் கொலை முயற்சி, அடிதடி மற்றும் வழிப்பறி வழக்கில் ஈடுபட்ட அம்பாசமுத்திரம், முடபாலத்தை சேர்ந்த இசக்கிமுத்து என்ற முகேஷ் (20). சுனில்ராஜ்...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., அறிவுறுத்தலின் பேரில், காவல்துறையினரால் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் தச்சூர் பகுதியில் கவரப்பேட்டை காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து விசாரணை செய்ததில் அந்த...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அடுத்த அரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முருகன்(26). இவர் கார் ஒன்றை வைத்து டிராவல்ஸ் நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம்...
திருச்சி : திருச்சி மாவட்டம், கொள்ளிடம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட அய்யன் வாய்க்கால்கரை வாழவந்தான்புரம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட சரத்குமார் என்பவரையும். இதே போன்று சமயபுரம்...
திருவாரூர்: நன்னிலம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் கந்தன்குடி சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது நான்கு சக்கர வாகனத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட பாண்டி பீர்...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் தளி காவல் நிலைய பகுதியில் (23.05.2021) ஆம் தேதி துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த வழக்கினை விசாரித்து வந்த ஓசூர் கூடுதல் மாவட்ட...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காவல் நிலையம் பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது அச்சமங்கலம் காந்தி நகர் பகுதியில் கிரானைட் கம்பெனி அருகில் விற்பனைக்காக...
திண்டுக்கல்: திண்டுக்கல் கொடைக்கானல் அண்ணா நகரை சேர்ந்த சுப்பிரமணி மகன் கணேசன் என்பவரின் வீட்டின் பூட்டை கடந்த 17ஆம் தேதி உடைத்து மர்ம நபர் 7 பவுன்...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு குற்ற வழக்குகளில் தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை விரைவாக கைது செய்த காவல்துறையினரை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS.,...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ம் ஆண்டு சிறுமியை காதலித்து அழைத்துச் சென்று திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை...
திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட அனைத்து காவல் நிலையங்களின் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் Anti Drug Club உறுப்பினர்களுடன் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டத்தின்...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த மேல்மாளிகைபட்டு கிராமத்தை சேர்ந்தவர் பெண் விவசாயி தனபாக்கியம். இவர் சுமார் 3 ஏக்கர் நிலத்தில் வேர்க்கடலை, பூச்செடி விவசாயம் செய்து...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஜூஜூவாடி சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனை செய்த போது அவ்வழியாக வந்த வாகனத்தை...
திண்டுக்கல்: திண்டுக்கல், ராஜக்காபட்டி, மணியக்காரன்பட்டி ரோடு முத்தாலம்மன் கோவில் பூஞ்சோலை புளியமரம் அருகே கடந்த 3-ம் தேதி பாஜக பிரமுகர் பாலகிருஷ்ணனை பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி காவல் நிலைய பகுதியில் (12.01.2016) ஆம் தேதி கொலை செய்த வழக்கினை விசாரித்து வந்த ஓசூர் கூடுதல் மாவட்ட அமர்வு...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து (31.07.2025) தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள திண்டுக்கல் அம்பாத்துரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் 1)திரு.M.பரமசாமி அவர்கள்,...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் துறையில் 15 வருடங்கள் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 03 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 15 வருடத்திற்குள் உள்ள 1 நான்கு...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.