தலைமறைவாக இருந்து வந்த குற்றவாளி கைது
அரியலூர் : அரியலூர் மாவட்டம் செந்துறை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட குழுமூர் கிராமத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் பின்பக்க...
அரியலூர் : அரியலூர் மாவட்டம் செந்துறை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட குழுமூர் கிராமத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் பின்பக்க...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தேன்மொழி என்பவர் தேன்கனிக்கோட்டை அரசு மின்சாரத் துறையில் உதவி பொறியாளராக பணிபுரிந்து வருவதாகவும் (14.09.2025) ஆம்...
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட அருகே ஆந்திராவைச் சேர்ந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் கைதான இரு காவலர்களும், காவல்துறையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டனர். நீதிமன்றக்...
மதுரை : மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே சீல்நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி கட்டிட தொழிலாளியான இவர் கிராமத்தில் உள்ள தோட்டத்து பகுதியில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. தினசரி...
மதுரை : மதுரை மாவட்டம் வாடிப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மதுரையில் இருந்து திண்டுக்கல் ரோடு தனிச்சியம் ஜங்ஷன் அருகே காவல் சார்பு ஆய்வாளர் திரு. உத்தர்...
திருவாருர்: (02.10.2025)ந் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்நாடு அரசு அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் அரசு விடுமுறை அறிவித்துள்ளது. அதன்படி திருவாருர் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில்...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது திருப்பத்தூர் மெயின் ரோடு உப்பாரப்பட்டி பிரிவு ரோடு...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது அக்கொண்டப்பள்ளி கிராமத்தில் மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் சமீப காலமாக சமூக ஊடகங்கள் வாயிலாக சில இளைஞர்கள் தங்களது சமுதாயத்தை உயர்த்தியும் பிற சமுதாயங்களை தாழ்த்தியும் வாசகங்களை பகிர்ந்து வருகின்றனர். இது...
இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.அய்மன் ஜமால், இ.கா.ப., அவர்கள் (01.10.2025) அன்று காவேரிப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அத்திப்பட்டு ஜங்ஷன், வாலாஜா காவல்...
திண்டுக்கல்: திண்டுக்கல், தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2013-ம் ஆண்டு நடந்த திருட்டு வழக்கில் எரியோடு, மத்தனம்பட்டியை சேர்ந்த ராஜகோபால் மகன் சிவகுமார்(36)...
கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். ஆர்.ஸ்டாலின் ஐ.பி.எஸ் அவர்கள் கடுமையான...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்த அய்யலூர் அருகே பேசும் பழனியாண்டவர் கோவில் எதிர்புறம் திண்டுக்கல் - திருச்சி தேசிய 4 வழி சாலையில் சாலையை...
தூத்துக்குடி : குலசேகரன்பட்டினத்தில் இவ்வாண்டு அருள்மிகு முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த (23.09.2025) அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி (02.10.2025) அன்று சூரசம்காரம் மற்றும் (3.10.2025) அன்று...
தென்காசி : தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.அரவிந்த் தலைமையில் பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் (01.10.2025) அன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள், வாகன வழித்தடங்கள் மற்றும் வாகனங்கள் நிறுத்தும் இடங்களை இராமநாதபுரம்...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் (30.09.2025) ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் ஆய்வு செய்து, அங்கு பராமரிக்கப்படும் ஆவணங்களை பார்வையிட்டும்,...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓசூர் பேருந்து நிலையம் சேலம் பஸ் நிறுத்தம் இடத்தில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்த போது...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது ஊத்தங்கரை to சேலம் மெயின் ரோடு செல்வம் டீக்கடை அருகே...
திண்டுக்கல்: திண்டுக்கல், தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2012-ம் ஆண்டு நடந்த விபத்து வழக்கில் இரண்டல்லபாறையை சேர்ந்த வீரப்பன் மகன் ஆறுமுகம்(50). என்பவரை...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.