Admin3

Admin3

ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட அனைத்து காவல் நிலையங்களின் உள்ளிட்ட புகையிலை பொருட்களின் விற்பனை குறித்தும் தீவிர சோதனை மேற்கொண்டு மாலை ரோந்துப் பணியை சிறப்பாக மேற்கொண்டனர்

தீ விபத்தில் மூதாட்டி பலி

கிணற்றில் தவறி விழுந்து சிறுமிகள் உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல், பொன்னுமாந்துரை புதுப்பட்டி, MGR- நகர் அருகே உள்ள கிணற்றில் ஒச்சம்மாள்(11), தமிழ்ச்செல்வி(10) ஆகிய 2 சிறுமிகள் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தகவல்...

கொலை வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கு குண்டாஸ்

குண்டர் சட்டத்தில் நான்கு இளைஞர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைகுறிச்சி பகுதியில் கொலை முயற்சி, அடிதடி மற்றும் வழிப்பறி வழக்கில் ஈடுபட்ட அம்பாசமுத்திரம், முடபாலத்தை சேர்ந்த இசக்கிமுத்து என்ற முகேஷ் (20). சுனில்ராஜ்...

பொது மக்களுக்கு சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை

மாவட்ட காவல்துறை தீவிர நடவடிக்கை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., அறிவுறுத்தலின் பேரில், காவல்துறையினரால் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்...

மயிலாடுதுறை வாலிபர் கைது!

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கிராம உதவியாளர் கைது

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் தச்சூர் பகுதியில் கவரப்பேட்டை காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து விசாரணை செய்ததில் அந்த...

மதுரையில் சிறுவர்கள் கைது!

இளைஞர் கொலை செய்த வழக்கில் 7 கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அடுத்த அரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முருகன்(26). இவர் கார் ஒன்றை வைத்து டிராவல்ஸ் நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம்...

தெருக்கூத்து கலைஞர் வெட்டிப் படுகொலை ஒருவர் கைது

சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது

திருச்சி : திருச்சி மாவட்டம், கொள்ளிடம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட அய்யன் வாய்க்கால்கரை வாழவந்தான்புரம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட சரத்குமார் என்பவரையும். இதே போன்று சமயபுரம்...

சட்டவிரோதமாக கருங்கல் கடத்திய இளைஞர் கைது

பாண்டிச்சேரி மது பாட்டில்கள் கடத்தி வந்த இருவர் கைது

திருவாரூர்: நன்னிலம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் கந்தன்குடி சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது நான்கு சக்கர வாகனத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட பாண்டி பீர்...

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் தளி காவல் நிலைய பகுதியில் (23.05.2021) ஆம் தேதி துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த வழக்கினை விசாரித்து வந்த ஓசூர் கூடுதல் மாவட்ட...

போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது

கஞ்சா கடத்தி வந்த குற்றவாளி கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காவல் நிலையம் பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது அச்சமங்கலம் காந்தி நகர் பகுதியில் கிரானைட் கம்பெனி அருகில் விற்பனைக்காக...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

நகை திருடிய வழக்கில் குற்றவாளி கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் கொடைக்கானல் அண்ணா நகரை சேர்ந்த சுப்பிரமணி மகன் கணேசன் என்பவரின் வீட்டின் பூட்டை கடந்த 17ஆம் தேதி உடைத்து மர்ம நபர் 7 பவுன்...

காவல்துறையினரை பாராட்டிய எஸ்.பி

காவல்துறையினரை பாராட்டிய எஸ்.பி

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு குற்ற வழக்குகளில் தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை விரைவாக கைது செய்த காவல்துறையினரை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS.,...

கணவனை கொலை செய்த வழக்கில் மனைவிக்கு ஆயுள் தண்டனை

போக்சோ குற்றவாளிக்கு 26 ஆண்டுகள் சிறை தண்டனை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ம் ஆண்டு சிறுமியை காதலித்து அழைத்துச் சென்று திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை...

மாலை ரோந்துப் பணியை தீவிரமாக மேற்கொண்ட காவலர்கள்

மாலை ரோந்துப் பணியை தீவிரமாக மேற்கொண்ட காவலர்கள்

திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட அனைத்து காவல் நிலையங்களின் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் Anti Drug Club உறுப்பினர்களுடன் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டத்தின்...

பெண் விவசாயி மாரடைப்பால் உயிரிழப்பு

பெண் விவசாயி மாரடைப்பால் உயிரிழப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த மேல்மாளிகைபட்டு கிராமத்தை சேர்ந்தவர் பெண் விவசாயி தனபாக்கியம். இவர் சுமார் 3 ஏக்கர் நிலத்தில் வேர்க்கடலை, பூச்செடி விவசாயம் செய்து...

தெருக்கூத்து கலைஞர் வெட்டிப் படுகொலை ஒருவர் கைது

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஜூஜூவாடி சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனை செய்த போது அவ்வழியாக வந்த வாகனத்தை...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

கொலை வழக்கில் 3 குற்றவாளிகளுக்கு குண்டாஸ்

திண்டுக்கல்: திண்டுக்கல், ராஜக்காபட்டி, மணியக்காரன்பட்டி ரோடு முத்தாலம்மன் கோவில் பூஞ்சோலை புளியமரம் அருகே கடந்த 3-ம் தேதி பாஜக பிரமுகர் பாலகிருஷ்ணனை பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை...

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் மூன்று குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி காவல் நிலைய பகுதியில் (12.01.2016) ஆம் தேதி கொலை செய்த வழக்கினை விசாரித்து வந்த ஓசூர் கூடுதல் மாவட்ட அமர்வு...

ஓய்வு பெற உள்ள காவலர்களுக்கு நிறைவு பாராட்டு சான்றிதழ்

ஓய்வு பெற உள்ள காவலர்களுக்கு நிறைவு பாராட்டு சான்றிதழ்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து (31.07.2025) தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள திண்டுக்கல் அம்பாத்துரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் 1)திரு.M.பரமசாமி அவர்கள்,...

மாநகர காவல் துறை வாகன ஏல அறிவிப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் துறையில் 15 வருடங்கள் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 03 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 15 வருடத்திற்குள் உள்ள 1 நான்கு...

Page 11 of 322 1 10 11 12 322
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.