புகையிலை பொருட்கள் கடத்தி வந்த நபர் கைது
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காவல் நிலைய பகுதியில் கிருஷ்ணகிரி TO திருவண்ணாமலை ரோட்டில் ஜெகதேவி பர்கூர் பிரிவு ரோட்டில் போலீசார் வாகன சோதனை செய்த போது...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காவல் நிலைய பகுதியில் கிருஷ்ணகிரி TO திருவண்ணாமலை ரோட்டில் ஜெகதேவி பர்கூர் பிரிவு ரோட்டில் போலீசார் வாகன சோதனை செய்த போது...
திருநெல்வேலி : திருநெல்வேலி சுத்தமல்லி பகுதியில் கடந்த 2012 ஆம் ஆண்டு திருட்டில் ஈடுபட்டது தொடா்பான வழக்கில் செங்குளத்தை சேர்ந்த கோமேஸ்வரன் (38). என்பவர் கைது செய்யப்பட்டு...
திருநெல்வேலி : திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்திலிருந்து காட்டாம்புளி கிராமத்துக்கு அரசுப் பேருந்து (05.10.2025) அன்று மாலை புறப்பட்டுச் சென்றது. அப்பேருந்தை வண்ணார்பேட்டை பணிமனையைச் சேர்ந்த ஓட்டுநர்...
திண்டுக்கல்: திண்டுக்கல் நத்தம் ரோடு திருவள்ளுவர் நகரை சேர்ந்த சக்திகணேஷ் மனைவி குடியரசி இவர் குடும்ப பிரச்சினை காரணமாக மன உளைச்சலில் வீட்டில் யாரும் இல்லாத நேரம்...
திருவள்ளூர் : போதை இல்லா தமிழ்நாடு என்ற முன்னெடுப்பை மாணவர்கள் மத்தியிலும் தீவிரப்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம்...
கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் மதுகடத்தலை தடுக்கும் பொருட்டு ஆல்பேட்டை சோதனை சாவடியில் அதி விரைவு வீரர்கள்...
அரியலூர்: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் கனையார் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் ராஜசேகர் ஆவார். இவர் தற்போது அரியலூரில் உள்ள தனியார் வங்கி ஒன்றில்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் பேரில் புறநகர துணை கண்காணிப்பாளர் மேற்பார்வையில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர்கள்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தேவா்குளம் அருகே உள்ள பூலாங்குளம் பகுதியில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர், ஜெயராம் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வடக்கு...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகேயுள்ள கங்கனாங்குளம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், விஜயகுமார் தலைமையில் காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள குளத்தில்...
திண்டுக்கல் : திண்டுக்கல் உத்தரவின் பேரில் பழனி DSP. தனஞ்செயன் மேற்பார்வையில் பழனி அடிவாரம் காவல் நிலைய ஆய்வாளர் தங்கமுனியசாமி(பொ) சார்பு ஆய்வாளர் பிரதாப் சிறப்பு சார்பாளர்...
திண்டுக்கல்: திண்டுக்கல் புறநகர் டிஎஸ்பி சங்கர் உத்தரவின் பேரில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் சித்திக்,அங்கமுத்து மற்றும் காவலர்கள் ரோந்து பணியில்...
திண்டுக்கல் : திண்டுக்கல் முருகபவனம், OC-பிள்ளை நகரை சேர்ந்த கமலசரஸ்வதி(58). என்பவரின் வீட்டின் பூட்டை கடந்த 22-ம் தேதி மர்ம நபர்கள் உடைத்து உள்ளே புகுந்து பீரோவை...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் துணை கண்காணிப்பாளர். தனஞ்ஜெயன் உத்தரவின் பேரில் பழனி நகர் காவல் நிலைய ஆய்வாளர். மணிமாறன் தலைமையில் சார்பு ஆய்வாளர்.விஜய்...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற கவாத்து பயிற்சியை பார்வையிட்ட இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் காவலர்களின் குறைகளை கேட்டறிந்து, அதனை நிவர்த்தி...
தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. அரவிந்தன் தலைமையில் கனிமவள லாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்தில் காவல் துணை...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி துணைக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல்துறை இயக்குனர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS., அவர்கள் இராமநாதபுரம் மாவட்ட காவல்...
திண்டுக்கல் : திண்டுக்கல் இரயில் நிலையம் மற்றும் பழனி இரயில் நிலையங்களில் மதுரை தெற்கு இரயில்வே கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா அமிர்த் பாரத் திட்டத்தின்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினர். இதில் சைபர்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் செந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இதற்கு தலைமை ஆசிரியர் தேவ மனோகரி தலைமை...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.