Admin3

Admin3

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

புகையிலை பொருட்கள் கடத்தி வந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காவல் நிலைய பகுதியில் கிருஷ்ணகிரி TO திருவண்ணாமலை ரோட்டில் ஜெகதேவி பர்கூர் பிரிவு ரோட்டில் போலீசார் வாகன சோதனை செய்த போது...

கொலை வழக்கில் கைது

பிடியாணை குற்றவாளி கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி சுத்தமல்லி பகுதியில் கடந்த 2012 ஆம் ஆண்டு திருட்டில் ஈடுபட்டது தொடா்பான வழக்கில் செங்குளத்தை சேர்ந்த கோமேஸ்வரன் (38). என்பவர் கைது செய்யப்பட்டு...

வாகன சோதனையில் அரிவா­ளுடன் சிக்கிய வாலி­பர் கைது

அரசு பேருந்து ஓட்டுநருக்கு கொலை மிரட்டல். இளைஞர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்திலிருந்து காட்டாம்புளி கிராமத்துக்கு அரசுப் பேருந்து (05.10.2025) அன்று மாலை புறப்பட்டுச் சென்றது. அப்பேருந்தை வண்ணார்பேட்டை பணிமனையைச் சேர்ந்த ஓட்டுநர்...

மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

பெண் தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல் நத்தம் ரோடு திருவள்ளுவர் நகரை சேர்ந்த சக்திகணேஷ் மனைவி குடியரசி இவர் குடும்ப பிரச்சினை காரணமாக மன உளைச்சலில் வீட்டில் யாரும் இல்லாத நேரம்...

போதை ஒழிப்பு குறித்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

போதை ஒழிப்பு குறித்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

திருவள்ளூர் : போதை இல்லா தமிழ்நாடு என்ற முன்னெடுப்பை மாணவர்கள் மத்தியிலும் தீவிரப்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம்...

சோதனை சாவடியில் எஸ்.பி அதிரடி சோதனை

சோதனை சாவடியில் எஸ்.பி அதிரடி சோதனை

கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் மதுகடத்தலை தடுக்கும் பொருட்டு ஆல்பேட்டை சோதனை சாவடியில் அதி விரைவு வீரர்கள்...

போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது

பண  மோசடியில் ஈடுபட்ட நபர் கைது

அரியலூர்: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் கனையார் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் ராஜசேகர் ஆவார். இவர் தற்போது அரியலூரில் உள்ள தனியார் வங்கி ஒன்றில்...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

கஞ்சா விற்பனை செய்த 5 பேர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் பேரில் புறநகர துணை கண்காணிப்பாளர் மேற்பார்வையில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர்கள்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

அனுமதியின்றி மதுபான கூடம் நடத்திய இருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தேவா்குளம் அருகே உள்ள பூலாங்குளம் பகுதியில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர், ஜெயராம் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வடக்கு...

சைக்கிளில் கஞ்சா கடத்திய வாலிபர்கள் கைது

மண் திருட்டில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகேயுள்ள கங்கனாங்குளம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், விஜயகுமார் தலைமையில் காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள குளத்தில்...

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் உத்தரவின் பேரில் பழனி DSP. தனஞ்செயன் மேற்பார்வையில் பழனி அடிவாரம் காவல் நிலைய ஆய்வாளர் தங்கமுனியசாமி(பொ) சார்பு ஆய்வாளர் பிரதாப் சிறப்பு சார்பாளர்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சூதாடிய 5 நபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் புறநகர் டிஎஸ்பி சங்கர் உத்தரவின் பேரில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் சித்திக்,அங்கமுத்து மற்றும் காவலர்கள் ரோந்து பணியில்...

வாகன சோதனையில் அரிவா­ளுடன் சிக்கிய வாலி­பர் கைது

நகை கொள்ளை அடித்த வழக்கில் வாலிபர்கள் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் முருகபவனம், OC-பிள்ளை நகரை சேர்ந்த கமலசரஸ்வதி(58). என்பவரின் வீட்டின் பூட்டை கடந்த 22-ம் தேதி மர்ம நபர்கள் உடைத்து உள்ளே புகுந்து பீரோவை...

பழனியில் கஞ்சா விற்பனை செய்த 6 பேர் கைது

பழனியில் கஞ்சா விற்பனை செய்த 6 பேர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் துணை கண்காணிப்பாளர். தனஞ்ஜெயன் உத்தரவின் பேரில் பழனி நகர் காவல் நிலைய ஆய்வாளர். மணிமாறன் தலைமையில் சார்பு ஆய்வாளர்.விஜய்...

கவாத்து பயிற்சியை பார்வையிட்ட எஸ். பி

கவாத்து பயிற்சியை பார்வையிட்ட எஸ். பி

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற கவாத்து பயிற்சியை பார்வையிட்ட இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் காவலர்களின் குறைகளை கேட்டறிந்து, அதனை நிவர்த்தி...

தென்காசி மாவட்ட எஸ். பி தலைமையில் ஆலோசனை கூட்டம்

தென்காசி மாவட்ட எஸ். பி தலைமையில் ஆலோசனை கூட்டம்

தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. அரவிந்தன் தலைமையில் கனிமவள லாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்தில் காவல் துணை...

சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி திடீர் ஆய்வு

சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி திடீர் ஆய்வு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி துணைக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல்துறை இயக்குனர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS., அவர்கள் இராமநாதபுரம் மாவட்ட காவல்...

தெற்கு இரயில்வே கோட்ட மேலாளர் ஆய்வு

தெற்கு இரயில்வே கோட்ட மேலாளர் ஆய்வு

திண்டுக்கல் : திண்டுக்கல் இரயில் நிலையம் மற்றும் பழனி இரயில் நிலையங்களில் மதுரை தெற்கு இரயில்வே கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா அமிர்த் பாரத் திட்டத்தின்...

சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு

சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினர். இதில் சைபர்...

பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்

பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் செந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இதற்கு தலைமை ஆசிரியர் தேவ மனோகரி தலைமை...

Page 10 of 348 1 9 10 11 348
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.