Admin3

Admin3

இரவு ரோந்துப் பணியை மேற்கொண்ட காவலர்கள்

இரவு ரோந்துப் பணியை மேற்கொண்ட காவலர்கள்

திருவள்ளூர் : காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கையாக வாகன தணிக்கை, FRS (Face Recognition Software) பயன்படுத்தி குற்றவாளிகளை...

வாகன சோதனையில் அரிவா­ளுடன் சிக்கிய வாலி­பர் கைது

பள்ளி மாணவருக்கு அரிவாள் வெட்டு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அரசுப் பள்ளியில்பிளஸ் 2 படிக்கும் மாணவர் ஒருவர் தன்னுடன் பயின்று வரும் சக மாணவியிடம் கைப்பேசியில் பேசி வந்துள்ளார். இப்பிரச்சனை தொடர்பாக...

கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய நபர்கள் கைது

புகையிலை பொருட்களுடன் ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மானூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியின் போது, ஆயூப்கான்புரம் அரசு பள்ளி அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று...

திருநெல்வேலி மாநகர காவல் துறை எச்சரிக்கை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல்துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஐ.டி ஊழியரான கவின் செல்வகணேஷ் (27). பாளையங்கோட்டை, கே.டி.சி நகரில் கடந்த...

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

திருவள்ளூர் : ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட T5 திருவேற்காடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட S.A Engineering College நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆண்கள் மற்றும் பெண்கள்...

தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி, அம்பேத்கர் சிலை அருகில், தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழகத்தில் நடைபெறும் ஆணவக் கொலைகளை தடுத்து நிறுத்த வலியுறுத்தி தமிழக அரசை...

அதிமுக கவுன்சிலர் திடீர் போராட்டம்

அதிமுக கவுன்சிலர் திடீர் போராட்டம்

மதுரை: மதுரை, உசிலம்பட்டியில் பள்ளி இயங்கி கொண்டிருக்கும் போதே, பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் - மரத்தடியில் அமர வைத்து பாடம் நடத்திய அவலத்தைக் கண்டித்து அதிமுக...

போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது

போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த (13). வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிவகங்கை, இளையான்குடியை சேர்ந்த...

துப்பாக்கி சுடுதல் போட்டியில் முதலிடம் பிடித்த பெண் காவலர்

துப்பாக்கி சுடுதல் போட்டியில் முதலிடம் பிடித்த பெண் காவலர்

தருமபுரி: மாநில காவல்துறை துப்பாக்கி சுடுதல் போட்டி செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு அதிதீவிரப்படை/பள்ளி பயிற்சி மையம்/துப்பாக்கி சுடு தளத்தில் (24.07.2025) முதல் (26.07.2025) வரை...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

தங்க செயினை பறித்து சென்ற நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காவல் நிலைய பகுதியில் சுந்தரி என்பவர் ஓசூர் வெங்கடேஸ்வரா லே அவுட் - ல் உள்ள தனது அக்காவிற்கு உடல்நிலை...

பள்ளியில் 39 ஆவது விளையாட்டு விழா

பள்ளியில் 39 ஆவது விளையாட்டு விழா

விருதுநகர்: விருதுநகர், காரியாபட்டி செயின்ட் மேரீஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியின் 39 ஆவது விளையாட்டு விழா நடைபெற்றது. S.G டேனியேல் ஓய்வு பெற்ற விளையாட்டு இயக்குனர், பசுமலை மேல்நிலைப்...

போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு

போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு

மதுரை உசிலம்பட்டி ஆர்.சி. பெண்கள் மேல்நிலைப் பள்ளி சார்பில், மனித கடத்தல்கள், சமூக பாதுகாப்பு , சிசு கொலைகள் மற்றும் போதை பொருள் ஒழிப்பு குறித்து பொதுமக்களுக்கு...

பொதுமக்கள் மனு அளிக்கும் போராட்டம்

பொதுமக்கள் மனு அளிக்கும் போராட்டம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே ஒரக்காடு ஊராட்சிக்குட்பட்ட கிருதலாபுரம் கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களது ஊருக்கு அருகில்...

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

திருவள்ளூர் :  நசரத்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரியில் சுமார் 250 க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் காதல்விவகாரம்,...

சாலை பாதுக்காப்பு குறித்து விழிப்புணர்வு

சாலை பாதுக்காப்பு குறித்து விழிப்புணர்வு

திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகம் போக்குவரத்து போலீசாரால் இன்று M6 மணலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்ரீ விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் பயிலும் மாணவர்களிடையே சாலை பாதுகாப்பு...

கவுன்சிலர் வீட்டில்  நகை, பணம் கொள்ளை

கவுன்சிலர் வீட்டில் நகை, பணம் கொள்ளை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அடுத்த அம்மையநாயக்கனூர் ஏ‌.புதூர் பகுதியில் பேரூராட்சி திமுக கவுன்சிலர் கருணாகரன் வீட்டில் புகுந்த மர்மநபர்கள் 70 பவுன் தங்க நகை,...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட 50 நபர்கள் கைது

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண் கரட், இ.கா.ப., அவர்கள் உத்தரவின் படி திருவாரூர் மாவட்டத்தில் வார இறுதி நாட்களில் காவலர்களை பெருமளவில் ஒன்று திரட்டி...

போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு

போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு

அரியலூர்: ஜெயங்கொண்டம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.மதிவாணன் அவர்கள் தலைமையில், உடையார்பாளையம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களிடம், வாகனச் சான்றிதழ்...

பள்ளி மாணவர்களுக்கு போதைப் பொருள் விழிப்புணர்வு

பள்ளி மாணவர்களுக்கு போதைப் பொருள் விழிப்புணர்வு

மதுரை : மதுரை மாநகர். இரயில்வே நிலையம் அருகில் அமைந்துள்ள சேதுபதி உயர்நிலை பள்ளியில், மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையின் சார்பாக போக்குவரத்து மற்றும் போதை பொருள்...

ரோந்துப் பணியை சிறப்பாக மேற்கொண்ட காவலர்கள்

ரோந்துப் பணியை சிறப்பாக மேற்கொண்ட காவலர்கள்

திருவள்ளூர் : ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட அனைத்து காவல் நிலையங்களின் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் வார விடுமுறை நாள் என்பதை கருத்தில் கொண்டு பொதுமக்களின் பாதுகாப்பு,...

Page 10 of 322 1 9 10 11 322
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.