இரவு ரோந்துப் பணியை மேற்கொண்ட காவலர்கள்
திருவள்ளூர் : காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கையாக வாகன தணிக்கை, FRS (Face Recognition Software) பயன்படுத்தி குற்றவாளிகளை...
திருவள்ளூர் : காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கையாக வாகன தணிக்கை, FRS (Face Recognition Software) பயன்படுத்தி குற்றவாளிகளை...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அரசுப் பள்ளியில்பிளஸ் 2 படிக்கும் மாணவர் ஒருவர் தன்னுடன் பயின்று வரும் சக மாணவியிடம் கைப்பேசியில் பேசி வந்துள்ளார். இப்பிரச்சனை தொடர்பாக...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மானூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியின் போது, ஆயூப்கான்புரம் அரசு பள்ளி அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல்துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஐ.டி ஊழியரான கவின் செல்வகணேஷ் (27). பாளையங்கோட்டை, கே.டி.சி நகரில் கடந்த...
திருவள்ளூர் : ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட T5 திருவேற்காடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட S.A Engineering College நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆண்கள் மற்றும் பெண்கள்...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி, அம்பேத்கர் சிலை அருகில், தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழகத்தில் நடைபெறும் ஆணவக் கொலைகளை தடுத்து நிறுத்த வலியுறுத்தி தமிழக அரசை...
மதுரை: மதுரை, உசிலம்பட்டியில் பள்ளி இயங்கி கொண்டிருக்கும் போதே, பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் - மரத்தடியில் அமர வைத்து பாடம் நடத்திய அவலத்தைக் கண்டித்து அதிமுக...
திண்டுக்கல் : திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த (13). வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிவகங்கை, இளையான்குடியை சேர்ந்த...
தருமபுரி: மாநில காவல்துறை துப்பாக்கி சுடுதல் போட்டி செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு அதிதீவிரப்படை/பள்ளி பயிற்சி மையம்/துப்பாக்கி சுடு தளத்தில் (24.07.2025) முதல் (26.07.2025) வரை...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காவல் நிலைய பகுதியில் சுந்தரி என்பவர் ஓசூர் வெங்கடேஸ்வரா லே அவுட் - ல் உள்ள தனது அக்காவிற்கு உடல்நிலை...
விருதுநகர்: விருதுநகர், காரியாபட்டி செயின்ட் மேரீஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியின் 39 ஆவது விளையாட்டு விழா நடைபெற்றது. S.G டேனியேல் ஓய்வு பெற்ற விளையாட்டு இயக்குனர், பசுமலை மேல்நிலைப்...
மதுரை உசிலம்பட்டி ஆர்.சி. பெண்கள் மேல்நிலைப் பள்ளி சார்பில், மனித கடத்தல்கள், சமூக பாதுகாப்பு , சிசு கொலைகள் மற்றும் போதை பொருள் ஒழிப்பு குறித்து பொதுமக்களுக்கு...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே ஒரக்காடு ஊராட்சிக்குட்பட்ட கிருதலாபுரம் கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களது ஊருக்கு அருகில்...
திருவள்ளூர் : நசரத்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரியில் சுமார் 250 க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் காதல்விவகாரம்,...
திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகம் போக்குவரத்து போலீசாரால் இன்று M6 மணலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்ரீ விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் பயிலும் மாணவர்களிடையே சாலை பாதுகாப்பு...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அடுத்த அம்மையநாயக்கனூர் ஏ.புதூர் பகுதியில் பேரூராட்சி திமுக கவுன்சிலர் கருணாகரன் வீட்டில் புகுந்த மர்மநபர்கள் 70 பவுன் தங்க நகை,...
திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண் கரட், இ.கா.ப., அவர்கள் உத்தரவின் படி திருவாரூர் மாவட்டத்தில் வார இறுதி நாட்களில் காவலர்களை பெருமளவில் ஒன்று திரட்டி...
அரியலூர்: ஜெயங்கொண்டம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.மதிவாணன் அவர்கள் தலைமையில், உடையார்பாளையம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களிடம், வாகனச் சான்றிதழ்...
மதுரை : மதுரை மாநகர். இரயில்வே நிலையம் அருகில் அமைந்துள்ள சேதுபதி உயர்நிலை பள்ளியில், மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையின் சார்பாக போக்குவரத்து மற்றும் போதை பொருள்...
திருவள்ளூர் : ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட அனைத்து காவல் நிலையங்களின் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் வார விடுமுறை நாள் என்பதை கருத்தில் கொண்டு பொதுமக்களின் பாதுகாப்பு,...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.