Admin3

Admin3

சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த சார்பு ஆய்வாளர் மற்றும் காவலர்களுக்கு, இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத்தலைவர் முனைவர் பா.மூர்த்தி. இ.கா.ப., அவர்கள் சான்றிதழ் வழங்கி...

ரேஷன் அரிசி பதுக்கிய வாலிபர் கைது

லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது பர்கூர்-GH பின்புறம் , அக்னி ஹோட்டல் எதிரில் ஆகிய இரண்டு...

உடைகற்கல் கடத்திய வாகனம் பறிமுதல்

அனுமதியின்றி M – Sand கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போச்சம்பள்ளிTO தர்மபுரி ரோடு புலியூர் ஏரிக்கரை அருகே கிராம நிர்வாக அலுவலர்கள் கனிம வளங்களை கடத்தலை...

போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது

சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்தவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள இளையநயினார் குளத்தைச் சேர்ந்தவர் ராமசிவன்(35). தொழிலாளி. இவர் பணகுடியைச் சேர்ந்த (17). வயது சிறுமியை ஏமாற்றி ரகசியமாக திருமணம்...

06 கிலோ கஞ்சாவுடன் ஆறு நபர்கள் கைது

பள்ளி மாணவனை மிரட்டி பணம் பறித்த மூவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவன், பணகுடி தனியார் பள்ளியில் படித்து வருகிறான். இவன் தன்னுடன் படிக்கும் சக மாணவர்கள் இருவருடன்சேர்ந்து,...

கிராம பொதுமக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கிராம பொதுமக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், புழல் ஒன்றியத்துக்கு உட்பட்ட வடகரை கிராமத்தில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக தலித் மக்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர். கடந்த 2015 ஆம்...

கணவனை கொலை செய்த வழக்கில் மனைவிக்கு ஆயுள் தண்டனை

கணவனை கொலை செய்த வழக்கில் மனைவிக்கு ஆயுள் தண்டனை

தென்காசி: தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாசுதேவநல்லூர் பசும்பொன் தெருவை சேர்ந்த கருப்பசாமி என்பவரை கடந்த 2013 ஆம் ஆண்டு கொலை செய்த வழக்கில்...

மது போதையில் தங்கச் சங்கிலி பறித்த நபர் கைது

மதுபானம் விற்பனை செய்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல் நிலைய பகுதியில் TVS சோதனை சாவடி அருகே போலீசார் வாகன தணிக்கை அலுவலில் இருந்த போது அவ்வழியாக வந்த வாகனத்தை...

உடைகற்கல் கடத்திய வாகனம் பறிமுதல்

சட்டவிரோதமாக மண் கட த்த பயன்படுத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணகிரி வட்டாட்சியர், மண்டல துணை வட்டாட்சியர் அவர்கள் மற்றும் அகசிப்பள்ளி VAO அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும்...

ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது

கோஷ்டி மோதலில் மூன்று பேர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே ஆலடியூர் கீழத் தெருவைச் சேர்ந்த நிதீஸ்குமார் (21). அவரது நண்பர்கள் அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ், ரவிகுமார் ஆகியோர்...

வாகன சோதனையில் அரிவா­ளுடன் சிக்கிய வாலி­பர் கைது

நிலுவை வழக்கு குற்றவாளி கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், விஜயநாராயணம் காவல் நிலைய சரகத்தில் கடந்த 2017-ம் ஆண்டு திருமலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த அலெக்ஸ் ரீகன் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து...

காவல்துறை அதிகாரிகளுக்கு வெகுமதி வழங்கி பாராட்டு

காவல்துறை அதிகாரிகளுக்கு வெகுமதி வழங்கி பாராட்டு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் (07.06.2025) அன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறவிருந்த தாக்குதல் சம்பவங்களை முன்கூட்டியே தகவல்களை சேகரித்து நடவடிக்கை மேற்கொண்டு அதனைத் தடுத்து. சம்பந்தப்பட்ட...

பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்

பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்

தூத்துக்குடி: வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களின்...

திமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

திமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

திண்டுக்கல்: திண்டுக்கல், வத்தலகுண்டு அருகே பழைய வத்தலகுண்டு பகுதியில் செல்லத்துரை என்பவர் மற்றும் தினேஷ் என்பவரின் இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட சம்பவம் தொடர்பாக பழைய வத்தலகுண்டு கண்மாய்...

கஞ்சா பதுக்கி வைத்திருந்த 6 நபர்கள் கைது

கஞ்சா பதுக்கி வைத்திருந்த 6 நபர்கள் கைது

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அருகே, இலங்கைக்கு கடத்துவதற்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த சகாயராஜ், ராமச்சந்திரன், அந்தோணி அடிமை (எ) குலோத்துங்கன், சந்தோஷ்ராஜ், சச்சின் மற்றும்...

போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது

சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பெண்ணின் ஆபாச படங்களை இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு தொடங்கி பதிவு செய்த புது மாப்பிள்ளை விமல் என்பவரை எஸ்.பி. உத்தரவின் பேரில் ஏ. டி.எஸ்.பி.தெய்வம்...

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அறிவுரை வழங்கிய காவல் உதவி ஆய்வாளர்

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அறிவுரை வழங்கிய காவல் உதவி ஆய்வாளர்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த கணக்கன்பட்டியில் பிரசித்தி பெற்ற சத்குரு ஜீவ சமாதி கோவில் அமைந்துள்ளது, கணக்கன்பட்டியில் இருந்து ஜீவசமாதிக்கு 50 க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள்...

அலுமினிய பொருட்கள் திருடிய நபர்கள் கைது

ஓய்வு பெற்ற செவிலியரிடம் திருடிய இளைஞர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சந்தை மடம் தெருவைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற செவிலியர் ஜெயமரிய பாக்கியம் (82). இவர் தனியாக வசித்து வந்த நிலையில், ஜாமியா பள்ளிவாசல்...

கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய நபர்கள் கைது

புகையிலை பொருட்களுடன் ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், மானூர் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், விஜயகுமார் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அழகியபாண்டிபுரம் மெயின் ரோடு அருகே...

சேலம் மாவட்டத்தில் சிறப்பு விசாரணை முகாம்

சேலம் மாவட்டத்தில் சிறப்பு விசாரணை முகாம்

சேலம் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (04.06.2025) காவல்துறை இயக்குநர் அவர்களின் உத்தரவு மற்றும் வழிகாட்டுதலின் பேரில் ஒரு சிறப்பு விசாரணை முகாம் நடைபெற்றது. இந்த முகாம்...

Page 10 of 299 1 9 10 11 299
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.