Admin2

Admin2

இரட்டை கொலை செய்த நபர் சிறையில் அடைப்பு!

பாலியல் தொல்லை ஆசாமிக்கு வாழ்நாள் சிறை!

விருதுநகர் :  விருதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (38), கூலி வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம், அதே பகுதியைச் சேர்ந்த...

திருப்பரங்குன்றம் மலையில்,  தமிழ் எழுத்துக்கள் கண்டுபிடிப்பு

திருப்பரங்குன்றம் மலையில், தமிழ் எழுத்துக்கள் கண்டுபிடிப்பு

மதுரை : திருப்பரங்குன்றம் மலை குகையில் கிமு 2ம் நூற்றாண்டு வரை ஒவியம், தமிழி எழுத்துக்கள் கண்டுபிடிப்பு, 2200 ஆண்டு பழமையான தமிழி கல்வெட்டை தொல்லியல் துறை...

கல்லைக் கட்டி கல்குவாரியில் வீசி கொலை!

கல்லைக் கட்டி கல்குவாரியில் வீசி கொலை!

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே சுமார் (30) வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத வாலிபர் மர்மமான முறையில் கல்லைக் கட்டி கல்குவாரியில் வீசி கொலை...

மகா தரிசனத்தை முன்னிட்டு 320 காவல்துறையினர்

மகா தரிசனத்தை முன்னிட்டு 320 காவல்துறையினர்

 ஈரோடு :  ஈரோடு சென்னிமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில்  (9-2-2023) (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு மேல் தைப்பூச மகா தரிசனம் நடைபெறுகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான...

சோலார் மூலம் இயங்கும் அதிநவீன சோதனைச் சாவடி திறப்பு

சோலார் மூலம் இயங்கும் அதிநவீன சோதனைச் சாவடி திறப்பு

மதுரை :  மதுரை மாவட்ட நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையம் மதுரை நகர் எல்லையை ஒட்டிய பல்வேறு பகுதிகளை புறநகரோடு இணைக்கிறது. இந்த காவல் நிலைய எல்லையை...

மக்களின் குறைகளை கேட்டறிந்த S.P

மக்களின் குறைகளை கேட்டறிந்த S.P

இராணிப்பேட்டை  :  இராணிப்பேட்டை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் மற்றும் படைத்தலைவர் முனைவர். சைலேந்திர பாபு இ.கா.ப அவர்கள் உத்தரவின் படி, இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் ...

தேனி காவல்துறையின் ஆழ்ந்த இரங்கல்

தேனி காவல்துறையின் ஆழ்ந்த இரங்கல்

தேனி :  தலைமை காவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற திரு.முத்துக்காமு அவர்கள் (07.02.2023)-ம் தேதி இயற்கை எய்தினார். தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் உத்தரவுப்படியும், தேனி...

காவலர்களை பாராட்டி பண வெகுமதி வழங்கிய D.G.P

காவலர்களை பாராட்டி பண வெகுமதி வழங்கிய D.G.P

 சென்னை :  கடந்த (10.01.2023) அன்று சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஒரு தனியார் வளாகத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தியதில் ஷோபா துரைராஜன்...

தண்டையார்பேட்டையில் ரவுடிகள் அதிரடி கைது!

50 லட்சம் மதிப்புள்ள 35 இருசக்கர வாகனங்கள் மீட்பு

செங்கல்பட்டு :  செங்கல்பட்டு மாவட்டம் சுத்துவட்டார பகுதிகளில் வாகனத்திருட்டில் ஈடுபட்டு வந்த மூவரை செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.அ.பிரதீப்.இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் செங்கல்பட்டு நகர...

அகில இந்திய அளவில் வெற்றி பெற்ற தமிழக காவல்துறை

அகில இந்திய அளவில் வெற்றி பெற்ற தமிழக காவல்துறை

விழுப்புரம் :  கடந்த (03.02. 2023) அன்று தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்ற தடகளம் மற்றும் நீச்சல் போட்டிகளில் விழுப்புரம் ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் திரு.கனகராஜ்...

ஆப்ரேஷன் ஸ்மைல் மூலம் S.P யின் அதிரடி!

ஆப்ரேஷன் ஸ்மைல் மூலம் S.P யின் அதிரடி!

திருச்சி :  திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுஜித்குமார் இ.கா.ப., அவர்களின் அறிவுரையின்படி Operation SMILE மூலம் திருச்சி சமயபுரம் கோவில் அருகே குழந்தைகளுடன் யாசகம் கேட்டு...

காவல்துறையினரின் சிறப்பான செயல்

காவல்துறையினரின் சிறப்பான செயல்

சிவகங்கை :  சிவகங்கை நகர், T.புதூரில் வசித்து வரும் நாகலாந்து மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினரின் மகன் கௌதம் எனும் சிறுவன் மொழி தெரியாமல் சிவகங்கையில் சுற்றித்திரிந்தவரை சிவகங்கை...

மதுரை கிரைம்ஸ் 08/02/2023

மதுரை கிரைம்ஸ் 08/02/2023

மாடக்குளத்தில் 2 வாலிபர்கள் கைது!   மதுரை :  மதுரை முதுகுளத்தூர் கடலாடியை சேர்ந்தவர் முருகேசன் மகன் கருணாகரன் ‌(20) இவர் மாடக்குளம் கோபாலி மலை அருகே...

சிவகாசியில் மர்மநபரின் துணிகரம்!

சிவகாசியில் மர்மநபரின் துணிகரம்!

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், சிவகாசி, சாரதா நகர் பகுதியைச் சேர்ந்தவர் செய்யது அபுதாகிர். இவர் சிவகாசி - திருத்தங்கல் சாலையில் பர்னிச்சர் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள்...

பேருந்து நிலையம் மீண்டும் செயல்படுவதற்கு நடவடிக்கை

பேருந்து நிலையம் மீண்டும் செயல்படுவதற்கு நடவடிக்கை

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியில், திருத்தங்கல் மண்டலத்தில் 24 வார்டுகள் உள்ளன. திருத்தங்கல் மண்டலத்தில் உள்ள 6 வார்டுகளை, மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம்...

மாற்றுத்திறனாளிகள்  கண்டன ஆர்ப்பாட்டம்

மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை :  மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில், உள்ள 16 கால் மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகள் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை பட்ஜெட்டை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 2023ம்...

ஓசூரில் புதிய D.S.P பொறுப்பேற்பு

ஓசூரில் புதிய D.S.P பொறுப்பேற்பு

 கிருஷ்ணகிரி  :  தமிழகத்தில்  I.P.S அதிகாரிகள் அதிரடியாக பணி இடமாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.  இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காவல் துணைக் கண்காணிப்பாளராக திரு.பாபு பிரசாத் அவர்கள்,...

மாற்றுத்திறனாளிளுடன் மாவட்ட ஆட்சித்தலைவர்

மாற்றுத்திறனாளிளுடன் மாவட்ட ஆட்சித்தலைவர்

கிருஷ்ணகிரி  :  கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக 3 பயனாளிகளுக்கு மூன்று சக்கர வண்டி மற்றும்...

இராணிப்பேட்டையில் புதிய S.P நியமனம்

இராணிப்பேட்டையில் புதிய S.P நியமனம்

இராணிப்பேட்டை : தமிழகத்தில்  I.P.S அதிகாரிகள் அதிரடியாக பணி இடமாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.  இதையடுத்து இராணிப்பேட்டை  மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (08.02.2023) காலை சுமார் 10.00...

மதிப்பீட்டு பணியில் வேளாண் கல்லூரி மாணவிகள்

மதிப்பீட்டு பணியில் வேளாண் கல்லூரி மாணவிகள்

மதுரை :  மதுரை மாவட்டம், அரசு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள், ஊரக வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின் கீழ் காரியாபட்டி வட்டாரத்தில் வேளாண்...

Page 72 of 200 1 71 72 73 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.