மேல்நிலைப்பள்ளியில் சைபர் கிரைம் கூட்டம்
வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேஸ் கண்ணன் IPS அவர்களின் உத்தரவின் பேரில், சைபர் கிரைம் காவல் நிலையத்தின் சார்பாக குடியாத்தம் திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளியில்...
வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேஸ் கண்ணன் IPS அவர்களின் உத்தரவின் பேரில், சைபர் கிரைம் காவல் நிலையத்தின் சார்பாக குடியாத்தம் திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளியில்...
கடலூர் : தேசிய மூத்தோர்; தடகள ஓட்டப்பந்தயம் 2023, மேற்கு வங்காளம் கல்கத்தா நகரில் உள்ள சாய் விளையாட்டு மைதானத்தில் (14.2.2023) முதல் (18.2.2023) வரை நடைபெற்றது....
நீலகிரி : நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நீலகிரி மாவட்டம் பந்தலூரில் (Tri Junction) கேரள மற்றும் கர்நாடக மாநில காவல் அதிகாரிகள் மற்றும் வனத்துறை...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு மதுவிலக்கு அமலாக்க பிரிவில் பணிபுரிந்து வந்த முதல் நிலை காவலர் தெய்வதிரு.மோகனகிருஷ்ணன் அவர்கள் விபத்தில் (15.11.2022) அன்று இயற்கை எய்தினார்,...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே உள்ள கரிக்காலியில் தனியார் சிமெண்டு ஆலையின் முதுநிலை மேலாளர் திருநாவுக்கரசு (55), இவரின் வீட்டின் கதவை உடைத்து பீரோ...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம் மோரமடுகு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தீபக் ஜேக்கப் இ.ஆ.ப. அவர்கள் (21.2.2023) ஆய்வு மேற்கொண்டு...
செல்லூரில் ஒருவர் கைது! மதுரை : மதுரை ராமநாதபுரம் மாவட்டம், ஆர் எஸ் மங்கலத்தை சேர்ந்தவர் அன்பு மகன் விஷ்ணு (24), இவர் செல்லூர் வைகை...
மதுரை : மதுரை காமராஜர் பல்கலைக்கழக 136 தற்காலிகம் மற்றும் தொகுப்பூதிய பணியாளர் சங்கத்தின் சார்பாக , 136 பணியாளர்களை நீக்கியதற்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழுக்கூட்டம் , தலைவர் சிங்கராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்,...
7 லட்சம் மோசடி ஒருவர் கைது! மதுரை : திருநகர் எஸ். ஆர். வி. நகர், காவேரி முதல் தெருவைச் சேர்ந்தவர் வேல்முருகன் மனைவி சாந்தி...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பல்வேறு நலத்திட்டப் பணிகள் துவக்க விழாவில், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கலந்து கொண்டார். மாநகராட்சியின் 43வது வார்டு...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம் எஸ். கல்லுப்பட்டி ஊராட்சி மன்றமும் ,மதுரை வேளாண்மை கல்லூரி காரியாபட்டி கிரீன் பவுண்டேஷன் மற்றும் சமுத்திரம் அறக்கட்டளை...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. சிவகாசி கோட்டாட்சியர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சி அருகே உள்ள நூலகத்தில் தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காலை மாலை என நூலகத்திற்கு வந்து படித்து செல்கின்றனர் இந்த...
கோவை : கோவையை சேர்ந்த வினோத்குமார், ஸ்டான்லி ஜோன்ஸ் மற்றும் ஆனந்தகுமார் ஆகியோர் கொடுத்த புகாரில் தங்களுடைய தொலைபேசி எண்ணை பயன்படுத்தி தங்களுக்கு தெரியாமல் யாரோ...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் சிப்காட், மூக்கண்டப்பள்ளி அருகே உள்ளது தேசிங் நகர் இந்த பகுதியில் வியாழக்கிழமை இளைஞர் ஒருவர் காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்தார்....
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்டம் ஒழுங்கு குறித்து ஆய்வுக் கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது....
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் சிப்காட்டில் வாகன தனிக்கையில் ஈடுபட்ட மதுவிலக்கு பிரிவு போலீசார் பெங்களூருவிலிருந்து ஓசூர் வந்த பேருந்தை சோதனையிட்டதில் 8 கிலோ கஞ்சா...
கோவை : கோவை வருகின்ற (01/03/2023) கோவை மாநகர் டவுன் ஹாலில் உள்ள கோனியம்மன் கோவில் திருவிழாநடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு கோவை மாநகர காவல்துறை ஆணையர் திரு....
மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், பாலமேடு அருகே குவாரிகளிலிருந்து செல்லும் டிப்பர் லாரிகளால் அவதிபடும் கிராமமக்கள். சாலையை சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை பாலமேடு...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.