Admin2

Admin2

பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு அதிரடி!

பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு அதிரடி!

இராணிப்பேட்டை :  தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் மற்றும் படைத்தலைவர் முனைவர். சைலேந்திர பாபு இ.கா.ப அவர்கள் உத்தரவின் படி, இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் (01/03/2023)...

சட்டவிரோதமான செயலில்,சேலம் வாலிபர்கள் கைது!

லாட்டரி மோசடி நபர் அதிரடி கைது!

கிருஷ்ணகிரி :  கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் டவுன் காவல் நிலைய பகுதியில் மோகன் என்பவருக்கு அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டில் அதிகமான பணம் விழுவதாகவும்...

2 லட்சம் மதிப்பில் செயற்கை கால்களை வழங்கிய ஆட்சியர்

2 லட்சம் மதிப்பில் செயற்கை கால்களை வழங்கிய ஆட்சியர்

கிருஷ்ணகிரி :  கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கினார்....

J.C.B மூலம் கடத்தப்பட்ட மதுபாக்கெட்டுகள் அழிப்பு!

J.C.B மூலம் கடத்தப்பட்ட மதுபாக்கெட்டுகள் அழிப்பு!

கிருஷ்ணகிரி :  கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கர்நாடக மாநிலத்திலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக மதுபாக்கெட்டுகள் கடத்துவதை தடுத்து போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர். அந்த வகையில் பறிமுதல்செய்யப்பட்ட...

மதுரையில் தொண்டு நிறுவனங்கள் சார்பில் சான்றிதழ்

மதுரையில் தொண்டு நிறுவனங்கள் சார்பில் சான்றிதழ்

மதுரை : தமிழக தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில் மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது. தமிழக தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு...

சார் பதிவாளர் இடமாற்றம் செய்யக்கோரி மனு

சார் பதிவாளர் இடமாற்றம் செய்யக்கோரி மனு

மதுரை :  மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், செல்லம்பட்டி பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணிபுரியும் சார்பதிவாளர் மீனாட்சி என்பவரை, இடமாற்றம் செய்யக்கோரி பாட்டாளி மக்கள் கட்சி தெற்கு மாவட்ட...

கண்மாயில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி!

கண்மாயில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி!

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல், முத்துமாரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன். இவரது மகன் யோசேபு (16), இவர் 10ம் வகுப்பு முடித்துவிட்டு...

இரட்டை கொலை செய்த நபர் சிறையில் அடைப்பு!

அய்யம்பாளையம் வாலிபருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை!

திண்டுக்கல் :  திண்டுக்கல், பட்டிவீரன்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் அய்யம்பாளையம் பகுதியை...

காவல்துறையினருக்கு பொன்னாடை அணிவித்த S.P

காவல்துறையினருக்கு பொன்னாடை அணிவித்த S.P

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து (28.02.2023) ம்தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள சத்திரப்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.மகுடீஸ்வரன், பழனி தாலுகா...

கவாத்து மைதானத்தில் சுமார் ஒரு மணி நேர சிறப்பு நிகழ்ச்சி

கவாத்து மைதானத்தில் சுமார் ஒரு மணி நேர சிறப்பு நிகழ்ச்சி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி (24.02.2023) கூடுதல் காவல் துறை இயக்குனர் அவர்கள் த. சி.கா 14 ம் அணி கவாத்தில் கலந்து கொண்டு காவல்...

கஞ்சா குற்றவாளிக்கு மறுவாழ்வு அளித்த காவல்துறையினர்

கஞ்சா குற்றவாளிக்கு மறுவாழ்வு அளித்த காவல்துறையினர்

கோவை :  கோவை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரிநாராயணன், இ.கா.ப., அவர்களின் அறிவுரையின்படி பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய பகுதியில் மனம் திருந்திய பழைய கஞ்சா வழக்கு...

விவசாயிகளுக்கு செயல்விளக்கம்

விவசாயிகளுக்கு செயல்விளக்கம்

விருதுநகர் :  விருதுநகர் காரியாபட்டி வட்டாரத்தில், ஊரகப் பணி அனுபவ திட்டத்தில், மதுரை வேளாண் கல்லூரி மாணவிகள் வானதி,விக்னேஷ்வரி ஈடுபட்டுள்ளனர். இவர்கள், விவசாயிகளின் குறை நிறைகளைக் கண்டறிந்து...

அடிப்படை வசதிகள் குறித்து மதுரை M.P ஆய்வு

அடிப்படை வசதிகள் குறித்து மதுரை M.P ஆய்வு

மதுரை :  மதுரை கூடல் நகர் ரயில் இரண்டாவது ரயில் நிலையம் மாற்றுவது மற்றும் தற்போது பயணிகள் வசதிக்கு அடிப்படை வசதிகள் மேம்படுத்துவது குறித்து மதுரை ரயில்வே...

ரேசன் கடையில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

ரேசன் கடையில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ள வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில், பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. திட்டப் பணிகளை விருதுநகர் மாவட்ட...

கேக் வெட்டி கொண்டாடிய 105 வயது மூதாட்டி

கேக் வெட்டி கொண்டாடிய 105 வயது மூதாட்டி

மதுரை : 105 வயதை எட்டிய மூதாட்டி கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார்; உறவினர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் பாட்டியிடம் ஆசிர்வாதம் பெற்று சென்றனர். மதுரை சிம்மக்கல் தைக்கால்...

80க்கும் மேற்பட்ட அணியினர் கலந்து கொண்ட சிறப்பு போட்டி

80க்கும் மேற்பட்ட அணியினர் கலந்து கொண்ட சிறப்பு போட்டி

மதுரை :  மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், கோடாங்கிபட்டி கிராமத்தில் சுரேஷ் நினைவு குழு சார்பாக கபடி போட்டி நடைபெற்றது. இந்த போட்டிக்கு, மதுரை ,திருச்சி, தர்மபுரி,...

ஆவலபள்ளி ஏரியில் சிதைந்த நிலையில் சடலம் தீவிர விசாரணை!

பழங்காநத்தத்தில் வாலிபர் தலை நசுங்கி பலி!

மதுரை :  மதுரை பழங்காநத்தத்தில், நடந்த விபத்தில் அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மோதிக்கொண்டதில் பைக்கில் சென்ற வாலிபர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். திருமங்கலத்தைச் சேர்ந்தவர்...

கிராமங்களில் போக்குவரத்து காவல்துறையின் புதிய முயற்சி

கிராமங்களில் போக்குவரத்து காவல்துறையின் புதிய முயற்சி

மதுரை :  மதுரை மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு . சிவபிரசாத் IPS காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்....

கத்தி முனையில் வழிப்பறி, மர்ம நபருக்கு கடுங்காவல் சிறை!

10 வருட தலைமறைவு கொள்ளையனுக்கு காத்திருந்த அதிரடி!

தஞ்சை :  தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை பகுதிகளில் திருட்டு , வழிப்பறி , என பல வழக்குகளில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளை இனம் கண்டு அவர்களை கைது...

மூட்டை கணக்கில் ரேஷன் அரிசி வாலிபர் கைது!

மீஞ்சூரில் 17 வயது சிறுவன் உட்பட 5 பேர் கைது!

திருவள்ளூர் :  திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த அரியன்வாயல் பகுதியை சேர்ந்தவர் சித்திக்பாஷா, இவர் மீஞ்சூர் பஜாரில் ஜவுளிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு...

Page 66 of 200 1 65 66 67 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.