பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு அதிரடி!
இராணிப்பேட்டை : தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் மற்றும் படைத்தலைவர் முனைவர். சைலேந்திர பாபு இ.கா.ப அவர்கள் உத்தரவின் படி, இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் (01/03/2023)...
இராணிப்பேட்டை : தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் மற்றும் படைத்தலைவர் முனைவர். சைலேந்திர பாபு இ.கா.ப அவர்கள் உத்தரவின் படி, இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் (01/03/2023)...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் டவுன் காவல் நிலைய பகுதியில் மோகன் என்பவருக்கு அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டில் அதிகமான பணம் விழுவதாகவும்...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கினார்....
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கர்நாடக மாநிலத்திலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக மதுபாக்கெட்டுகள் கடத்துவதை தடுத்து போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர். அந்த வகையில் பறிமுதல்செய்யப்பட்ட...
மதுரை : தமிழக தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில் மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது. தமிழக தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு...
மதுரை : மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், செல்லம்பட்டி பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணிபுரியும் சார்பதிவாளர் மீனாட்சி என்பவரை, இடமாற்றம் செய்யக்கோரி பாட்டாளி மக்கள் கட்சி தெற்கு மாவட்ட...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல், முத்துமாரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன். இவரது மகன் யோசேபு (16), இவர் 10ம் வகுப்பு முடித்துவிட்டு...
திண்டுக்கல் : திண்டுக்கல், பட்டிவீரன்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் அய்யம்பாளையம் பகுதியை...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து (28.02.2023) ம்தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள சத்திரப்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.மகுடீஸ்வரன், பழனி தாலுகா...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி (24.02.2023) கூடுதல் காவல் துறை இயக்குனர் அவர்கள் த. சி.கா 14 ம் அணி கவாத்தில் கலந்து கொண்டு காவல்...
கோவை : கோவை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரிநாராயணன், இ.கா.ப., அவர்களின் அறிவுரையின்படி பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய பகுதியில் மனம் திருந்திய பழைய கஞ்சா வழக்கு...
விருதுநகர் : விருதுநகர் காரியாபட்டி வட்டாரத்தில், ஊரகப் பணி அனுபவ திட்டத்தில், மதுரை வேளாண் கல்லூரி மாணவிகள் வானதி,விக்னேஷ்வரி ஈடுபட்டுள்ளனர். இவர்கள், விவசாயிகளின் குறை நிறைகளைக் கண்டறிந்து...
மதுரை : மதுரை கூடல் நகர் ரயில் இரண்டாவது ரயில் நிலையம் மாற்றுவது மற்றும் தற்போது பயணிகள் வசதிக்கு அடிப்படை வசதிகள் மேம்படுத்துவது குறித்து மதுரை ரயில்வே...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ள வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில், பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. திட்டப் பணிகளை விருதுநகர் மாவட்ட...
மதுரை : 105 வயதை எட்டிய மூதாட்டி கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார்; உறவினர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் பாட்டியிடம் ஆசிர்வாதம் பெற்று சென்றனர். மதுரை சிம்மக்கல் தைக்கால்...
மதுரை : மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், கோடாங்கிபட்டி கிராமத்தில் சுரேஷ் நினைவு குழு சார்பாக கபடி போட்டி நடைபெற்றது. இந்த போட்டிக்கு, மதுரை ,திருச்சி, தர்மபுரி,...
மதுரை : மதுரை பழங்காநத்தத்தில், நடந்த விபத்தில் அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மோதிக்கொண்டதில் பைக்கில் சென்ற வாலிபர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். திருமங்கலத்தைச் சேர்ந்தவர்...
மதுரை : மதுரை மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு . சிவபிரசாத் IPS காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்....
தஞ்சை : தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை பகுதிகளில் திருட்டு , வழிப்பறி , என பல வழக்குகளில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளை இனம் கண்டு அவர்களை கைது...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த அரியன்வாயல் பகுதியை சேர்ந்தவர் சித்திக்பாஷா, இவர் மீஞ்சூர் பஜாரில் ஜவுளிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.