தமிழக காவல்துறையின் கடும் எச்சரிக்கை!
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுரையின்படி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தங்கி பணிபுரியும் வெளி மாநிலத்தவரை காவல்துறையினர் நேரில் சந்தித்து அவர்களுக்கு விழிப்புணர்வு...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுரையின்படி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தங்கி பணிபுரியும் வெளி மாநிலத்தவரை காவல்துறையினர் நேரில் சந்தித்து அவர்களுக்கு விழிப்புணர்வு...
தேனி : தேனி மாவட்டம், ஆண்டிபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020 -ஆம் ஆண்டு சிறுமிக்கு ஆசைவார்த்தை கூறி திருமணம் செய்து பாலியல் தொல்லை...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் , குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்லாமொழி பகுதியில் அனல்மின் நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு சுமார் 4000...
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் உட்கோட்டம் காவல் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டு பதுங்கியிருந்த குற்றவாளியை, தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி, துணைக்காவல்...
தென்காசி : தென்காசி மாவட்டத்தில் பணிபுரியும் காவல்துறையினரின் நலன் கருதி தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சாம்சன் IPS அவர்களின் முயற்சியால் ஷிபா மருத்துவமனை இணைந்து...
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் / படைத்தலைவர் முனைவர் செ. சைலேந்திரபாபு. இ.கா.ப., அவர்கள் (04.03.2023)-ம் தேதி இராமேஸ்வரத்திற்கு வருகை புரிந்து தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுமத்தின்...
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம் இரவு ரோந்து பணியின் போது துரிதமாக செயல்பட்டு, TN 23 BW 6477 போர்ட் காரில் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட சுமார்...
சென்னை : சென்னை தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் 21 துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் 439 உதவி ஆய்வாளர்களுக்கான ஓராண்டு அடிப்படை பயிற்சி (01.03.2023)-ம் தேதி...
புதுக்கோட்டை : புதுக்கோட்டை காவல்துறை இயக்குனர் முனைவர் செ.சைலேந்திரபாபு இ.கா.ப அவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் மாத்தூர் மற்றும் நமணசமுத்திரம் காவல் நிலையங்களில் ஆய்வு செய்து நிலையத்தில் உள்ள...
கடலூர் : கடலூர் விருத்தாச்சலம் பேருந்து நிலையம் அருகே விளாங்காட்டூர் கிராமத்தை சேர்ந்த லூகாஸ் வயது (45), என்பவர் பேருந்தை சுத்தம் செய்யும்போது 1 சவரன் தங்க...
மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சியில், நடைபெற்று வரும் திட்ட பணிகளை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்க அரசு கூடுதல் செயலர் சிவதாஸ் மீனா...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், திருச்சுழி பகுதியில் உள்ள நூலகத்தில் வாசகர் வட்ட சிறப்பு கூட்டம் நடைபெற்றது. நூலக வாசகர் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்அழகேசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்...
மாட்டுத்தாவனி அருகே வாலிபர் பலி! மதுரை : மதுரை மேலூர் மெயின்ரோடு மாட்டுத்தாவனி பஸ்ஸ்டேண்ட் எதிரே சாலை ஓரம் இருபத்தியெட்டு வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர்...
மதுரை : சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாதர் சுவாமி சிவன் கோவிலில் மாசி மாத வளர்பிறை சனி மகா பிரதோஷ விழா மிக சிறப்பாக...
கோவை : கோவை சேர்ந்த கண்ணன் என்பவர் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், அவரிடம் கொடுத்த புகாரில் நான் மகாலட்சுமி ஏஜென்சிஸ் என்ற நிறுவனத்தில் மேனேஜராக...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி ஆரணி அருகே கொலை குற்றத்தில் ஈடுபட்ட ஏழு நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில்...
சென்னை : சென்னை 15-வது அகில இந்திய காவலர்களுக்கான பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் சண்டிகரில் நடைப்பெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு காவல்துறை வீரர்கள் அகில இந்திய...
மதுரை : மதுரை மாவட்டம், திருமங்கலம் பகுதியில் , கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை விழிப்புணர்வு மாட்டு வண்டி வாழ்க்கை நடத்தி வரும் தம்பதி, திருமங்கலம் வழியாக...
இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரால் வழங்கப்படும் முதலமைச்சர் காவல் பதக்க சான்றிதழை...
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம், சாத்தனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இன்று மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக 15 வது ஆண்டினை முன்னிட்டு பள்ளிக்கூடத்திற்கு ஃபேன் காத்தாடி...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.