இன்றைய மதுரை கிரைம்ஸ்
கொன்னவராயன் சாலையில் உடலில் தீ வைத்து தற்கொலை! மதுரை : சமயநல்லூர் திருவாளவாய நல்லூரை சேர்ந்தவர் கர்ணன் (50), இவர் ஆட்டோ டிரைவர் ஆவார். இவருக்கு...
கொன்னவராயன் சாலையில் உடலில் தீ வைத்து தற்கொலை! மதுரை : சமயநல்லூர் திருவாளவாய நல்லூரை சேர்ந்தவர் கர்ணன் (50), இவர் ஆட்டோ டிரைவர் ஆவார். இவருக்கு...
மதுரை : மதுரை தோப்பூர் அரசு மருத்துவமனையில் புற்றுநோயாளிகள் துயர் தணிப்பு மையம், ஆதரவற்ற மகளிர் மன அழுத்த நோயாளிகள் உலக மகளிர் தின விழா கொண்டாப்பட்டது....
மதுரை : மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், முடுவார்பட்டி கிராமத்தில், அமைந்துள்ள கொட்டாரன்சாமி வருட கும்பாபிஷேகமும் உலக நன்மை வேண்டியும் சிறப்பு யாகம் நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம்மும்...
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.மோகன்ராஜ்., அவர்கள் உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி மாவட்ட போக்குவரத்து காவல்துறை சார்பில் கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் உள்ளிட்ட மூன்று உட்கோட்டங்களில்...
வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ராஜேஸ் கண்ணன், இ.கா.ப., அவர்கள் வட மாநிலத்தவர்கள் தாக்கப்படுவது போன்ற போலியாக பரப்பப்பட்டு வரும் videos-கள்...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் ,கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. முத்துராஜ் (53) அவர்கள், இன்று காலை தனது...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள ஆத்தூர் - சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (29), கூலி வேலை பார்த்து வரும் இவருக்கு கடந்த 3...
மதுரை:திருவேடகம் மேற்கு, விவேகானந்த கல்லூரியின் அக தர மதிப்பீட்டுக் குழுவின் சார்பாக , திங்கட்கிழமையன்று காலை 10.00 மணி முதல் 12.00 மணிவரை ‘ஆசிரியர் மேம்பாட்டு நிகழ்ச்சி’...
திருச்சி : தமிழ்நாடு காவல்துறையின் மண்டலங்களுக்கு இடையேயான 62 ஆவது தடகளப்போட்டி மிதிவண்டி ஓட்டும் போட்டி மற்றும் KHOKHO விளையாட்டுப் போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில்...
கோவை : கோவை பீளமேடு காவல் நிலையத்துக்கு உட்பட்ட சின்னியம்பாளையம் பகுதியில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் பணி செய்து கொண்டுள்ளனர் சமூக வலைதளர்களில் பரவக்கூடிய செய்திகளை...
விழுப்புரம் : விழுப்புரம் பிரம்மதேசம், தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி மாதத்தில் நீா் வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. தற்போது நிலவாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி...
சென்னை : சென்னை ஆலோசனை கூட்டம் தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது. இதனால் பயந்துபோன வடமாநில தொழிலாளர்கள் கூட்டமாக தங்கள் சொந்த...
சென்னை : சென்னை ஆவடியை அடுத்த பொத்தூர், ஆர்.கே.ஜே. வள்ளிவேலன் நகரை சேர்ந்தவர் யோகேஸ்வரன் (32), பெயிண்டர். இவருடைய மனைவி ரம்யா (26), இவர்களுக்கு 3 மகள்கள்,...
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலகிருஷ்ணன், அவர்களின் உத்தரவின்பேரில் வாணியம்பாடி அமலாக்கப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் மத்திய நுண்ணறிவுப் பிரிவு...
இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (06/03/2023) நடைபெற்ற மாதாந்திரக் குற்ற ஆய்வுக் கூட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள்...
மதுரை : மதுரை மாவட்டத்தில், பல கிராமங்களில் அதிக பனிப்பொழிவால் மல்லிகை பூ உற்பத்தி பாதிக்கப்படுகிறது. மேலும், பலருக்கு சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்களால் மக்கள்...
மதுரை : மதுரை நாராயணபுரத்தில், உள்ள மாநகராட்சி பள்ளியில், தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி, மேயர் இந்திராணி பொன்...
விருதுநகர் : விருதுநகர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசப்பெருமாள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், 6ம் தேதி (திங்கள் கிழமை) மதுரையில் இருந்து திருநெல்வேலிக்கும், நாளை ...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, கடலாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார் 500 லிட்டர் கள்ளச்சாராய...
கஞ்சாவுடன் 2 வாலிபர்கள் கைது! மதுரை : வண்டியூர் செக்போஸ்ட்அருகே அண்ணாநகர் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்ள இரண்டு வாலிபர்களை பிடித்தனர். அவர்களை...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.