Admin2

Admin2

மதுரை கிரைம்ஸ் 09/12/2022

இன்றைய மதுரை கிரைம்ஸ்

கொன்னவராயன் சாலையில் உடலில்  தீ வைத்து  தற்கொலை!   மதுரை : சமயநல்லூர் திருவாளவாய நல்லூரை சேர்ந்தவர் கர்ணன் (50), இவர் ஆட்டோ டிரைவர் ஆவார். இவருக்கு...

அரசு மருத்துவமனையில் மகளிர் தின கொண்டாட்டம்

அரசு மருத்துவமனையில் மகளிர் தின கொண்டாட்டம்

மதுரை :  மதுரை தோப்பூர் அரசு மருத்துவமனையில் புற்றுநோயாளிகள் துயர் தணிப்பு மையம், ஆதரவற்ற மகளிர் மன அழுத்த நோயாளிகள் உலக மகளிர் தின விழா கொண்டாப்பட்டது....

உலக நன்மைக்காக சிறப்பு யாகம்

உலக நன்மைக்காக சிறப்பு யாகம்

மதுரை :  மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், முடுவார்பட்டி கிராமத்தில், அமைந்துள்ள கொட்டாரன்சாமி வருட கும்பாபிஷேகமும் உலக நன்மை வேண்டியும் சிறப்பு யாகம் நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம்மும்...

மக்களுடன் காவல்துறையின் சிறப்பு நிகழ்ச்சி

மக்களுடன் காவல்துறையின் சிறப்பு நிகழ்ச்சி

கள்ளக்குறிச்சி :  கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.மோகன்ராஜ்., அவர்கள் உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி மாவட்ட போக்குவரத்து காவல்துறை சார்பில் கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் உள்ளிட்ட மூன்று உட்கோட்டங்களில்...

வட மாநிலத்தவர்களுக்காக தமிழக காவல்துறையின் தீவிரம்

வட மாநிலத்தவர்களுக்காக தமிழக காவல்துறையின் தீவிரம்

வேலூர் :  வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ராஜேஸ் கண்ணன், இ.கா.ப., அவர்கள் வட மாநிலத்தவர்கள் தாக்கப்படுவது போன்ற போலியாக பரப்பப்பட்டு வரும் videos-கள்...

தூத்துக்குடி காவல்துறையின் ஆழ்ந்த இரங்கல்

தூத்துக்குடி காவல்துறையின் ஆழ்ந்த இரங்கல்

தூத்துக்குடி :  தூத்துக்குடி மாவட்டம் ,கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. முத்துராஜ் (53) அவர்கள், இன்று காலை தனது...

ஆற்றில் மண்டியிட்டவாறு இளைஞர் சடலமாக மீட்பு!

குறைபாட்டை கேலி செய்த புதுமாப்பிள்ளை குத்தி கொலை!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள ஆத்தூர் - சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (29), கூலி வேலை பார்த்து வரும் இவருக்கு கடந்த 3...

ஆசிரியர் மேம்பாட்டு நிகழ்ச்சி

ஆசிரியர் மேம்பாட்டு நிகழ்ச்சி

 மதுரை:திருவேடகம் மேற்கு, விவேகானந்த கல்லூரியின் அக தர மதிப்பீட்டுக் குழுவின் சார்பாக , திங்கட்கிழமையன்று காலை 10.00 மணி முதல் 12.00 மணிவரை ‘ஆசிரியர் மேம்பாட்டு நிகழ்ச்சி’...

பதக்கங்களை வென்ற காவல்துறையினர்

பதக்கங்களை வென்ற காவல்துறையினர்

திருச்சி :  தமிழ்நாடு காவல்துறையின் மண்டலங்களுக்கு இடையேயான 62 ஆவது தடகளப்போட்டி மிதிவண்டி ஓட்டும் போட்டி மற்றும் KHOKHO விளையாட்டுப் போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில்...

வட மாநில தொழிலாளர்களை கைவிடாத தமிழக காவல்துறை

வட மாநில தொழிலாளர்களை கைவிடாத தமிழக காவல்துறை

கோவை : கோவை பீளமேடு காவல் நிலையத்துக்கு உட்பட்ட சின்னியம்பாளையம் பகுதியில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் பணி செய்து கொண்டுள்ளனர் சமூக வலைதளர்களில் பரவக்கூடிய செய்திகளை...

வனத்துறை சார்பில் கணக்கெடுக்கும் பணி

வனத்துறை சார்பில் கணக்கெடுக்கும் பணி

விழுப்புரம் : விழுப்புரம் பிரம்மதேசம், தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி மாதத்தில் நீா் வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. தற்போது நிலவாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி...

வடமாநில தொழிலாளர்களுடன் காவல் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்

வடமாநில தொழிலாளர்களுடன் காவல் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்

சென்னை :  சென்னை ஆலோசனை கூட்டம் தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது. இதனால் பயந்துபோன வடமாநில தொழிலாளர்கள் கூட்டமாக தங்கள் சொந்த...

ஒரேநாளில் 3 வீடுகளில் மர்மநபரின் கைவரிசை!

ஆவடி அருகே 3 தனிப்படைகள் அமைக்கபட்டு அதிரடி!

சென்னை :  சென்னை ஆவடியை அடுத்த பொத்தூர், ஆர்.கே.ஜே. வள்ளிவேலன் நகரை சேர்ந்தவர் யோகேஸ்வரன் (32), பெயிண்டர். இவருடைய மனைவி ரம்யா (26), இவர்களுக்கு 3 மகள்கள்,...

2000 லிட்டர் சாராய ஊறல்கள் அழிப்பு!

2000 லிட்டர் சாராய ஊறல்கள் அழிப்பு!

திருப்பத்தூர்  :  திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலகிருஷ்ணன், அவர்களின் உத்தரவின்பேரில்  வாணியம்பாடி அமலாக்கப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் மத்திய நுண்ணறிவுப் பிரிவு...

காவல்துறையினருக்கு பரிசு பொருட்கள் வழங்கிய S.P

காவல்துறையினருக்கு பரிசு பொருட்கள் வழங்கிய S.P

இராணிப்பேட்டை :  இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (06/03/2023) நடைபெற்ற மாதாந்திரக் குற்ற ஆய்வுக் கூட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள்...

புறநகர் பகுதியில் பனிப்பொழிவு அதிகம்

புறநகர் பகுதியில் பனிப்பொழிவு அதிகம்

மதுரை : மதுரை மாவட்டத்தில், பல கிராமங்களில் அதிக பனிப்பொழிவால் மல்லிகை பூ உற்பத்தி பாதிக்கப்படுகிறது. மேலும், பலருக்கு சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்களால் மக்கள்...

மாநகராட்சி பள்ளிகளில் அமைச்சர்கள் ஆய்வு

மாநகராட்சி பள்ளிகளில் அமைச்சர்கள் ஆய்வு

மதுரை :  மதுரை நாராயணபுரத்தில், உள்ள மாநகராட்சி பள்ளியில், தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி, மேயர் இந்திராணி பொன்...

ட்ரோன்கள் பறக்க தடை S.P அறிவிப்பு

ட்ரோன்கள் பறக்க தடை S.P அறிவிப்பு

விருதுநகர் :  விருதுநகர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசப்பெருமாள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,  6ம் தேதி (திங்கள் கிழமை) மதுரையில் இருந்து திருநெல்வேலிக்கும், நாளை ...

கடலாடி பகுதியில் கள்ளச்சாராய வேட்டை!

கடலாடி பகுதியில் கள்ளச்சாராய வேட்டை!

திருவண்ணாமலை :  திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, கடலாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார் 500 லிட்டர் கள்ளச்சாராய...

மதுரை கிரைம்ஸ் 06/03/2023

மதுரை கிரைம்ஸ் 06/03/2023

கஞ்சாவுடன் 2 வாலிபர்கள் கைது!   மதுரை :  வண்டியூர் செக்போஸ்ட்அருகே அண்ணாநகர் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்ள இரண்டு வாலிபர்களை பிடித்தனர். அவர்களை...

Page 63 of 200 1 62 63 64 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.