Admin2

Admin2

ஒரே நாளில் 23 மூன்றாம் கண் திறப்பு

ஒரே நாளில் 23 மூன்றாம் கண் திறப்பு

கள்ளக்குறிச்சி :  கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் குற்றசம்பவங்களை தடுப்பதற்காகவும், நடந்த குற்றங்களை கண்டுபிடிப்பதற்காகவும், குற்றம் நடவாமல் தடுக்கும் பொருட்டு பொதுமக்களின் பாதுகாப்பிற்காக மாவட்டத்தின் முக்கிய இடங்களில் CCTV...

மறுவாழ்வு இல்லத்திற்கு அடிக்கல் நாட்டிய S.P

மறுவாழ்வு இல்லத்திற்கு அடிக்கல் நாட்டிய S.P

தூத்துக்குடி :  தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செல்சீனி காலனி பகுதியில்  (19.03.2023) தூத்துக்குடி மறைமாவட்ட சார்பாக, மறைமாவட்ட நூற்றாண்டு திட்டத்தின் இறைடியார் சூசைநாதர் ‘குடிபோதை...

குற்றங்களை தடுக்க புதிய முயற்சி

குற்றங்களை தடுக்க புதிய முயற்சி

பெரம்பலூர் :  திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு. G.கார்த்திகேயன் இ.கா.ப மற்றும் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.A.சரவணா சுந்தர் இ.கா.ப அவர்களின்...

வீட்டில் திடீர் சோதனை வாலிபர் கைது!

கழுகு பார்வையில் சிக்கிய கைவரிசை வாலிபர்கள்

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம், நகர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேலு ரத்தப்பரிசோதனை நிலையம் அருகே உள்ள செல்போன் கடையில் கடந்த (18.03.2023) ம் தேதி...

மாநகராட்சி ஆணையாளர் துவக்கி வைத்த சிறப்பு நிகழ்ச்சி

மாநகராட்சி ஆணையாளர் துவக்கி வைத்த சிறப்பு நிகழ்ச்சி

மதுரை :  மதுரை தமுக்கம் தமிழன்னை சிலை அருகே உலக தலை காயம் விழிப்புணர்வு நாளை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில், மதுரை மாநகர் போக்குவரத்து...

ஊராட்சி மன்ற தலைவர்களுடன் மாவட்ட ஆட்சியர்

ஊராட்சி மன்ற தலைவர்களுடன் மாவட்ட ஆட்சியர்

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம்,  சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள், செயலர்கள் கலந்து கொண்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய தலைவர்...

காவல்துறையினருக்கு இலவச கண் பரிசோதனை முகாம்

காவல்துறையினருக்கு இலவச கண் பரிசோதனை முகாம்

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் இலவச கண் பிரிசோதனைகள் செய்யப்பட்டது. சிவகாசி, அணில்குமார் கண் மருத்துவமனை சார்பில் காவலர்களுக்கு...

மகளிர் காவல்துறையினருக்கு S.P யின் சிறப்பு வரவேற்பு

மகளிர் காவல்துறையினருக்கு S.P யின் சிறப்பு வரவேற்பு

கடலூர் :  தமிழக மகளிர் காவல்துறை பொன்விழா ஆண்டையொட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காவல் ஆய்வாளர் திருமதி. ராஜேஸ்வரி அவர்கள் தலைமையில் மகளிர் போலீசார் 100...

காவல்துறையினரின் காட்டுப்பகுதி வேட்டை!

காவல்துறையினரின் காட்டுப்பகுதி வேட்டை!

திருவண்ணாமலை :  திருவண்ணாமலை போளுர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவலர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில் ஜமுனாமரத்தூர் காட்டுப்பகுதியில் 800 லிட்டர் கள்ளச்சசாராய ஊரல் மற்றும் 12 லிட்டர் கள்ளச்சசாராயம்...

இன்றைய மதுரை கிரைம்ஸ் 30/01/2023

இன்றைய மதுரை கிரைம்ஸ்

கத்தி முனையில் வழிப்பறி 2 பேர் கைது!   மதுரை :  ஆழ்வார்புரம் வைகை வடகரையை சேர்ந்தவர் தஸ்தாகீர் மகன் பகீம் (19), அதே பகுதியைச் சேர்ந்தவர்...

சோழவந்தானில் திரளான பக்தர்கள் பங்கேற்பு

சோழவந்தானில் திரளான பக்தர்கள் பங்கேற்பு

மதுரை :  மதுரை சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாதர் சுவாமி சிவன் கோவிலில் பங்குனி மாத பிரதோஷ விழா மிக சிறப்பாக நடந்தது. இவ்விழாவை...

சாலையில் பாலை கொட்டி போராட்டம்

சாலையில் பாலை கொட்டி போராட்டம்

மதுரை :  மதுரை மாவட்டம், செல்லம்பட்டி அருகே பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக் கோரி பால் உற்பத்தியாளர்கள் சாலையில் பாலை கொட்டி போராட்டம் நடத்தினர். பால்கொள்முதல்...

காவல் அதிகாரிகளுடன் காவல் துறை கூடுதல் இயக்குனர்

காவல் அதிகாரிகளுடன் காவல் துறை கூடுதல் இயக்குனர்

காஞ்சிபுரம் :  காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காஞ்சிபுரம் சரக காவல் அதிகாரிகள் உடனான கலந்தாய்வு கூட்டம் தமிழ்நாடு காவல் துறை கூடுதல் இயக்குனர் (ச &...

ஆவலபள்ளி ஏரியில் சிதைந்த நிலையில் சடலம் தீவிர விசாரணை!

பெருந்துறை அருகே காவல்துறையினரின் தீவிர விசாரணை!

ஈரோடு :  ஈரோடு பெருந்துறை அருகே வெள்ளோடு பெரிய தொட்டிபாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி அவருடைய மகன் ராஜேஸ் வயது (27), இவர் கோவையில் தனியார் வங்கி ஒன்றில்...

70 ஆண்டுகால வாழ்க்கை வரலாற்று கண்காட்சி தொடக்கம்

70 ஆண்டுகால வாழ்க்கை வரலாற்று கண்காட்சி தொடக்கம்

மதுரை :  மதுரை திருப்பாலை பகுதியில் அவரின் 70 ஆண்டு கால வாழ்க்கை வரலாற்றை எடுத்துக்கூறும் வகையில் புகைப்பட கண்காட்சி தொடங்கியுள்ளது. முதல்வரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும்...

ஒரேநாளில் 3 வீடுகளில் மர்மநபரின் கைவரிசை!

நண்பர்களுடன் மது அருந்தியதால் வாலிபருக்கு ஏற்பட்ட விபரீதம்

திருவள்ளூர் :  திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த நெய்தவாயல் கிராமத்தை சேர்ந்தவர் வல்லரசு என்ற வாலி (21), இவர் மீது பல்வேறு திருட்டு உள்ளிட்ட குற்ற வழக்குகள்...

கிருஷ்ணகிரி கிரைம்ஸ்

கிருஷ்ணகிரி கிரைம்ஸ்

பிரபல கொள்ளையன் கைது!   கிருஷ்ணகிரி :  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய பிரபல கொள்ளையன் கைது செய்யப்பட்டார். தனிப்படை போலீசார் கொள்ளை சம்பவம்...

லாரிபேட்டையில், லாட்டரி வேட்டை!

ஆந்திரப் பிரதேசத்தில் தமிழக காவல்துறையின் அதிரடி!

மதுரை :  மதுரை மாவட்டம், உசிலம்பட்டி உட்கோட்டம், உசிலம்பட்டி நகர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள மாமரத்துப்பட்டி காலணி சுடுகாட்டு பகுதியில் நான்கு நபர்கள்...

மதுரை கிரைம்ஸ் 09/12/2022

மதுரை கிரைம்ஸ் 19/03/2023

 110 பவுன் நகை கொள்ளை மூன்று வாலிபர்கள் கைது!   மதுரை :  கோரிப்பாளையம் கான்சாபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் அந்தோணி (83), இவர் ஓய்வு பெற்ற...

டாஸ்மாக் கடையை மாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் கடையை மாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

மதுரை : திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் அருகேயுள்ள அரசு மதுபான கடையை அகற்றக்கோரி அரசு பள்ளி மாணவ, மாணவிகள் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை, திருப்பரங்குன்றம்...

Page 56 of 200 1 55 56 57 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.